Tag: மதியம்வரை
Posted in இலங்கை செய்திகள்
நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை
Author: நிருபர் காவலன் Published Date: 22/09/2024
நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை
நீடிப்பு ஊரடங்கு சட்டம் மதியம்வரை,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் தேர்தலை அடுத்து நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது .
இந்த ஊரடங்கு சட்டமானது மதியம் 12.00 மணிவரை நீடிக்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மக்கள் கொந்தளிப்பு மற்றும் கலவரங்கள் நீடிக்கலாம் என்கின்ற காரணத்தால் இந்த ஊரடங்கு சட்டம் நீடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ஜெனதிபதியாக அனுரா திசாநாயக்க தெரிவு செய்யப்பட்ட பின்னரே .அடுத்து இலங்கையில் நடக்கும் போகும் அதிரடி நகர்வுகள் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .
- 48 மணி நேர ரயில்வே வேலைநிறுத்தம் நிறைவுற்றது

- டெலிகிராம் வழியாக இணையவழி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- ஒருவர் அடித்து கொலை

- பருவமழையால் ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்த முன் தயாரிப்பு அவசியம் – பிரதமர்

- மதுக்கடையில் நடந்த ஆயுதக் கொள்ளை

- இன்று முதல் அனைத்து விரைவுச்சாலை பயணிகளுக்கும் சீட் பெல்ட் கட்டாயம்

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- வேலைநிறுத்தம் இருந்தபோதிலும் இரயில் சேவைகள் வழக்கம் போல் தொடர்கின்றன










