Author: நலன் விரும்பி
புலிகள் முக்கியஸ்தர் மனைவி மரணம் – நா,க ,தமிழீழ அராசாங்க பிரதமர் இரங்கல்
புலிகள் முக்கியஸ்தர் மனைவி மரணம் – நா,க ,தமிழீழ அராசாங்க பிரதமர் இரங்கல்
பிரான்சில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சாவை தழுவிய நாடு கடந்த அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயகர்
நாகலிங்கம் பாலசந்திரன் அவர்களது பாரியார் மரணத்திற்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதமர் உருத்திரகுமார் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்


இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo
இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo
மதிப்பிற்குரிய சகோதரர் திரு. ராகவேந்திரா, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம்,
இரும்பூதிபட்டி என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இதில் 10 குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை. வேலை இல்லாமல் அரிசி வாங்க கூட காசு இல்லாத நிலையில் இருக்கிறார்கள்.
ஒரு அக்கா எனக்கு போன் பண்ணி சாப்பிட கூட வழிஇல்லை என அழுதனர். இதனை கேட்டபின்பு எனக்கு மனம் வலித்தது. உடனே என் வீட்டிக்கு வாங்கி வைத்த ஒரு மூட்டை அரிசியை
கொடுக்கிறேன் என உறுதியளித்தேன். ஆகவே இவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
உதவுவோர்கள் பாதிக்க பட்ட குடும்பத்துடன் நேரடியாக உரையாடி உதவிங்களை வழங்குங்கள் ,அல்லது இந்த பதிவை share பண்ணுங்கள் ,இதை பார்ப்பவர்கள் யாரவது இவரக்ளுக்கு உதவுவார்கள் .
மான தமிழா ,மன்றாடி கேட்கிறோம் , இவர்களுக்கு ஒருவேளை உணவு கொடு ,
🙏🙏🙏இப்படிக்கு S. சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 0091-96988 77665, 0091-6380 348455.
மேலதிக தொடர்புகளுக்கு லண்டன் -0044 7536 707793




இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி
இத்தாலி நாட்டில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் அதிகமாக பாத்திக்க பட்டுள்ளனர் ,
இதுவரை இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு பாத்திக்க பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த 121 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்,இவர்களுக்கு உதவி புரிந்து வந்த 30 தாதிமார்களும் பலியாகியுள்ளனர்
தொடர்ந்தது கிட்ட ஆறாயிரம் பேர் வரை இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
உலகில் அதிக மருத்துவர்கள்,தாதிமார்கள் பாதிக்க பட்ட நிலையில் உள்ள ஒரே நாடு இத்தாலியாக காண படுகிறது ,இவை உத்தியோக பூர்வ தகவலாக உள்ளன .
எனினும் பாதிப்பு இதைவிட இரண்டு மடங்காக உள்ளதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன ,
தமது அரசுகளை காப்பாற்றி கொள்ள தொடர்ந்து நாடுகள் ஒவ்வொன்றும் மூடி மறைப்பை மேற்கொண்டு வருகிறது என்ற பலமான விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிட தக்கது

வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கும் கடற்படை – படங்கள் உள்ளே
வீடு வீடாக சென்று மக்களுக்கு உணவு வழங்கும் கடற்படை – படங்கள் உள்ளே
இலங்கையில் நிலவி வரும் ஊரடங்கு சட்டத்தை அடுத்து தெரிவு செய்ய
பட்ட பகுதிகளுக்கு தமது கடல்படை வாகனங்கள் ஊடாக செல்லும் கடற்படையினர் ,
தமது பெயர் பட்டியலின் கணக்கெடுப்பின் அடிப்படையில் மக்களுக்கு உணவு பொதிகளை வழங்கி செல்கின்றனர்
ஒலி பெருக்கி மூலம் நபர்கள் பெயர்கள் அறைவித்தல் செய்ய படுகிறது ,
அவர்கள் வெளியே வந்ததும் பொருட்டாகள் வழங்க படுகின்றன
இந்த நிகழ்கால செயல் பாடுகள் ,மக்கள் மத்தியில் இராணுவத்தினர் மீது நம்பிக்கையை ஏற்படுத்தும் செயலாக மாற்றம் பெற்றுள்ளது



பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801 பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி 801பேர் பலி
பிரிட்டனில் கொரனோவில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் 801 பேர் பலியாகியுள்ளனர் ,
இதுவரை 13,000 பேர் பலியாகியுள்ளனர் .இந்த நோயின் தாக்குதலில் சிக்கி 89,000பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்
ஸ்பெயினில் 324 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு என்ணிக்கை 18,579 ஆக பதிவாகியுள்ளது
பெல்ஜியத்தில் 283 பேர் பலியாகியுள்ளனர் ,மொத்த இறப்பு என்ணிக்கை 4,440 ஆக பதிவாகியுள்ளது
தொடர்ந்து பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் உயிர் பலிகள் அதிகரித்துள்ளன ,
அமெரிக்காவில் ஒரே நாளில் 2,200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் ,ஆறு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அமெரிக்காவில் வேகமாக பரவும் இந்த நோயினை தடுக்க மருந்து மற்றும் முக கவசங்கள் இன்றி மருத்துவர்கள் ,தாதி மார்கள் பணி புரியும் பேரவலம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு
லண்டன் -Croydon னில் போலி கொரனோ சோதனை கருவி விற்ற மருந்தகம் அடித்து பூட்டு
தெற்கு லண்டன் ,Croydon பகுதியில் உள்ள மருந்தகம் ஒன்றில் போலியான கொரனோ சோதனை கருவிகளை விற்பனை புரிந்த
மருந்தகம் ஒன்று காவல்துறையினரால் முற்றுகைக்கு உள்ளாக்க பட்டு அடித்து மூட பட்டுள்ளது
உரிய ஆதாரங்கள் ,அனுமதி இன்றி மேற்படி போலிக் கருவிகளை விற்று வந்த நிலையில் இந்த மருந்தகம் அடித்து பூட்ட பட்டுள்ளது .
மேலும் குறித்த கடையில் இருந்து இருபதாயிரம் பவுண்டுகளும் பணமும் மீட்க பட்டுள்ளது .
ஐரோபியா ,பிரிட்டன் ,மருத்துவ அனுமதி இன்றி இந்த கருவிகள் விற்பனை செய்ய பட்டுள்ளதாகவும் ,அவை போலியானை எனவும் தெரிவிக்க பட்டுள்ளது
சீனாவானது கள்ள சந்தையில் இவ்வாறான போலியான கருவிகளை தாராளமாக விற்று வருகிறது ,அவையே இப்பொழுது இவ்வாறான
மருந்தகங்கள் மூலமும் விற்பனை புரிய பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
இதுவரை பல நாடுகளில் கொரனோ சோதனை கருவிகள் இல்லாது தவித்து வருவதும் ,போலியானவற்றை வாங்கி ஏமாற்றம் அடைந்துள்ளதும் தெரிந்ததே ,


கொரனோ சந்தேகம் – 113 பேர் அவசரமாக தனிமை படுத்தல்
கொரனோ சந்தேகம் – 113 பேர் அவசரமாக தனிமை படுத்தல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி யுள்ள
சந்தேகத்தில் 113 பேர் கிராஸ்ன்பாஸ்,பகுதியில் இருந்து திடிரென தனிமை படுத்த பட்டுள்ளனர்
இவ்வாறு தனிமை படுத்த பட்ட – 113 பேர் பெரும் எதிர்வரும் 21 நாட்களுக்கு
தீவிர மருத்துவ கண்காணிப்புக்கு உள்ளாக்க படுவார்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
நபர் ஒருவர் இந்த நோயினால் பாதிக்க பட்டு அவ்விடத்தில் கண்டு
பிடிக்க பட்டதை அடுத்து இந்த தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது

வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
ரஷியாவில் அமெரிக்காவை போல மீளவும் பெரும் கொரனோ நோயின்
பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற நிலையில் தற்பொழுது வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது
மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடைகள் ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிர்வரும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்க படும் எனவும் ,அதன் பின்னர் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அவை தளர்த்த படும் என அறிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவை போல மிக பெரும் அழிவை சந்திக்க முன்பாக நாம் சுதாகரித்து
செயல் பட வேண்டும் என்ற நிலையில் புட்டின் இந்த அவசர நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்
மோஸ் கோவின் வீதிகள் எங்கும் தற்பொழுது இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது

கொரானாவுக்கு ஈரான் இராணுவம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி
கொரானாவுக்கு ஈரான் இராணுவம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி
ஈரான் இராணுவத்தின் புரட்சிகர இராணுவம் தற்போது நாட்டில் பரவி வரும்
கொரனோ வைரஸ் நோயை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் .
இந்த கருவியானது நோயாளரை நூறு மீட்டர் தொலைவில் வைத்தே அடையாளம் காட்டி கொடுக்கும் வல்லமை கொண்டது
ஐந்து வினாடிகளுக்குள் இந்த அறிவிப்பை அது தெரிவித்து விடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் ,
அங்கு பாதிக்க பட்ட எண்பது வீதமான நோயாளர்கள் முன்பாக இது சோதனை செய்ய பட்டதில் இந்த கருவி சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளதகவும் ,
இதில் அதி விசேடம் என்னவெனில் இரத்த பரிசோதனைக்கு நோயாளரை உட்படுத்த தேவை இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்,இது ரிமோட் மூலம் இயக்க படுகிறது ,
இந்த கருவி பால் உலக நாடுகள் அதிக கவனம் திரும்பியுள்ளது ,
நோயை கண்டு பிடிக்கும் கருவியை கண்டு பிடித்துள்ள ஈரானால் அதற்குரிய மருந்தை இதுவரை கண்டு பிடிக்கப்படவிலை .
எனினும் அவர்கள் மரபு சார் சில மூலிகைகளை பயன் படுத்தி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது ,
இந்த கருவியின் வருகை அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அமெரிக்காவினால் முடியாத
ஒன்றை ஈரான் சாதித்துள்ளது, அதன் தொழில் நுட்ப வளர்ச்சி போக்கை காட்டுகிறது

தாயை காப்பாற்ற – தந்தையை வெட்டி கொன்ற மகன்
தாயை காப்பாற்ற – தந்தையை வெட்டி கொன்ற மகன்
இலங்கை அனுராதபுரம் பகுதியில் ஐம்பத்தி ஒரு வயது தந்தை ஒருவரை
மகன் ஒருவர் கதற கதற வெட்டி படுகொலை செய்துள்ளார்
மதுபோதையில் தினமும் வந்து தாயாருடன் சண்டை பிடித்து வந்துள்ளார் .
இவரது நாளாந்த கொடுமையை சகித்து கொள்ள முடியாத மகன் தாயாரை தாக்கிய
வேளையில் தந்தையை இவ்வாறு படு கோரமாக வெட்டி கொலை புரிந்துள்ளார்
பெற்ற தந்தையை மகன் கொன்றுள்ள செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது
அதிக குடியால் ஒரு குடும்பம் சீரழிந்து போன வரலாற்று பதிவாக இது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

கண்டியில் பெய்த ஜஸ் மழை – வைரலாகும் புகைப்படம்
கண்டியில் பெய்த ஜஸ் மழை – வைரலாகும் புகைப்படம்
இலங்கை கண்டியின் பல பகுதிகளில் இன்று திடீரென ஐஸ் மழை பொழிந்துள்ளது
,மேற்படி காட்சிகள் மற்றும் காணொளிக என்பன சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
இந்த மழை வீழ்ச்சியால் மக்கள் பெரிதும் மகிழ்ச்சியில் துள்ளி குதித்து வருகின்றனர்

புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள்
புலி முக்கியஸ்தர் மனைவி உடல் இன்று தகனம் – கண்ணீரில் மக்கள்
விடுதலை புலிகளின் அரசியல் அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு அந்த அமைப்புடன் இணைந்து அரசியல்
பணிகளை முன்னெடுத்து வரும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் சபாநாயரும் ,உறுப்பினரும் , பிரான்சின்
முக்கிய பொறுப்புக்களில் விளங்கியவரும்,தொழில் அதிபாருமாக விளங்கும் நாகலிங்கம் பாலச்சந்திரன் துணைவியார் கொரனோ நோயின்தாக்குதலில் சிக்கி பலியானார்
இவ்வாறு பலியான அவரது இறுதி கிரியை இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது ,
குடும்ப உறவுகளை மட்டும் அனுமதிக்க பட்டுள்ள நிலையில் இவரது நல்லடக்கம் இடம்பெறுகிறது
விடுதலையின் நேசித்தலுக்கு ,தனது மூச்சை வழங்கி அந்த குடும்ப உறவுகள் தொடர் பணி செய்திட முன் துணையாக விளங்கிய கமலா அவர்கள் எம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார் .
அவரது ஆறாத்துயரில் தவிக்கும் குடும்பத்தார் துயரில் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் .
ஏன் தவிக்க விட்டாய் …?
நேற்றெங்கள் தோட்டத்து பூவானவள்
நெஞ்சுக்குள் நிற்கின்ற விழியானவள்
அன்புக்கும் பண்புக்கும் உயிரானவள்
அகிலத்தின் நோயதில் பலியானவள் …..
வீம்புக்கு என்றுமே செல்லாதவள்
விடுதலை போருக்கு உயிரானவள் – உடல்
தாங்கிட இன்று முடியலையே – பக்கம்
தங்கிட கூட முடியலையே …
வேருக்கு நீர் வீட்ட குலமகளே
வேணடுறோம் மீள வா மகளே …
அறத்திலே நின்ற பெரு மகளே
அழுகிறோம் விழியை துடை மகளே ….
என்றுன்னை இனி நாங்கள் பார்த்துடுவோம்..?
எப்படி உன்னோடு கூடிடுவோம் …?
தீ வந்து உன் உடலை தீண்டிடவோ ..?
தீ தின்ன உன்னை நாம் பார்த்திடவோ ..?
அழுகிறோம் எம் விழி துடைப்பாயா ..?
ஆறுதல் தந்திடா வாராயா ..?
வேருக்கு நீர் விட்ட பெருமாளே
வேணடுறோம் மீள வந்திடுவாய் …!
கண்ணீருடன் – வன்னி மைந்தன் –
பிரான்சில் புலி முக்கியஸ்தர் மனைவி கொரனோவால் மரணம் read more click here

கொழும்பில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி – போலீசார் குவிப்பு
கொழும்பில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி – போலீசார் குவிப்பு
கொரனோ நோயால் பாதிக்க பாட்டு சிகிச்சை பெற்று வந்த சிங்களவர் ஒருவர் மருத்துவ மனையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் .
இவ்வாறு தப்பி ஓடியவர் பதுங்கியுள்ள பகுதி ஒன்று இராணுவம் மற்றும்
காவல்துறையால் திடீரென சுற்றிவளைக்க பட்டுள்ளது ,மக்கள் குறித்த பகுதிக்குச்செல்ல தடை விதிக்க பட்டுள்ளது .
மேலும் இவருடன் பழகிய இரண்டுக்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இதுவரை தப்பி ஓடிய நோயாளி கைது செய்யப் படவில்லை

பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்
பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்
பிருத்தானியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குத்தல் காரணமாக முக்கால் வாசி கடைகள் பூட் பட்டுள்ளன .
இவ்வாறு அரசின் உத்தரவுக்கு அமைய பூட்ட பட்ட கடைகளுக்கு காப்புறுதி செலுத்த பட்டு வந்தன ,அவ்வாறு செலுத்த பட்ட
காப்புறுதி நிறுவனங்கள் தற்போது பல கடைகளை அம்போ என விட்டுள்ளன .
அதில் இவ்வாறு பூட்ட படுவதால் தமக்கு முழு அளவில் காப்புறுதி வழங்கிட
இயலாது எனவும் ,சில நிறுவனங்களோ முற்று முழுதாக தந்திட இயலாது எனவும் கையை விரித்துள்ளனவாம் .
ஆனால் அரசோ சிறு ,மற்றும், பெரும் முதலாளிகளுக்கு இழப்பப்பை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது
ஆனால் காப்புறுதி நிறுவனங்கள் தமக்கு இதனை வழங்கிட இயலாது என கையை விரித்து வருகின்றன ,எனிநும் பாதிக்க பட்ட
பொது நடைமுறையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அரைவாசி இழப்பு என்றாலும் வழங்க வேண்டும் என வலியுறுத்த பட்டு வருகிறது
இதனால் தலையில் துண்டை போட்டு உட்க்காந்து இருக்கும் தமிழர் நிறுவனங்கள் சில ,

கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு
கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு
இலங்கை கலுபோவாவில மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு
கோரனோ நோயாளி ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் அடித்து பூட்ட பட்டது
அவ்வாறு ,மூடப்பட்ட அந்த மருத்துவ மனையின் விசேட சிகிச்சை பிரிவு
இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மீளவும் திறக்க பட்டுள்ளது
இதனால்மீளவும் அவசர நோயாளர்களா இந்த பகுதியில் சிகிச்சைக்கு
உட்படுத்த பட்டு வருகின்றனர்
என அந்த மருத்துவமனை குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்துளளார்

ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜேர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் மீது பெரும் தாக்குதலை நடத்திட திட்டம் இட்டு பதுங்கி இருந்த ஐந்து ஐஸ் எஸ்
தீவிரவாதிகள் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளார் ,ஆறு மறைவிடங்களில்
பதுங்கி இருந்த இவர்கள் அனைவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுத்துள்ளனர்
தப்பி ஓடி கொண்டிருக்கும் சிலரை கைது செய்யும் வேட்டையை உளவுத்துறையினர் தீவிர படுத்தியுள்ளனர் ,
அமெரிக்கா ஐராணுவத்தினர் மீது தாக்குதல் நடித்தும் நோக்குடன் இனிக்க பதுங்கி இருந்த மேலும் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்ய பட்டமை குறிப்பிட தக்கது
இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது
இலங்கை பயணிகள் விமானங்கள் வெளி நாடுகளுக்கு பறக்காது
இலங்கை அரசிக்கு சொந்தமான எயார் லங்கா விமான சேவைகள் எதிர்வரும்
சித்திரை முப்பதாம் திகதி வரை பறப்பில் ஈடுபடாது எனவும் ,திட்டமிட்ட
படி தொடர்ந்து சரக்கு விமானங்கள் மட்டும் சேவையில் இருக்கும் என குறித்த விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது
இதனடிப் படையில் இவைகள் இடம் பெறும் எனவும் ,முப்பதாம் திகதி
தமது மறு அறிவித்தலில் இது தொடர்பான விடயங்கள் தெரிய படுத்த படும் என மேலும் கூறப்பட்டுள்ளது
வெளிநாடுகள் சென்ற இலங்கையர்கள் விமானிகள் இன்றி பெரிதும் சிக்கி தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

காதல் தகராறு மாமனை சுட்டு கொன்ற மருமகன்
காதல் தகராறு மாமனை சுட்டு கொன்ற மருமகன்
இலங்கை மகாஓயா பகுதியில் நபர் வாலிபன் ஒருவர் தாயரின் சகோதரர்
மகளை காதல் செய்துளளர் ,ஆனால் அவரோ தங்கை மகனுக்கு மணம்
முடித்து வைக்க மறுத்துள்ளார் ,இதனால் ஆத்திரமுற்ற மருமகன் மாமனை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்
இந்த சம்பவம் கடந்த தினம் பிரபல 5,40 மணியளவில்
இடம்பெற்றுள்ளது ,தற்போது குற்றவாளிகள்
கைது செய்ய பட்டுள்ளனர்,காதல் செய்த கோலம்

வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்
வீதியில் இறந்த நபர் – தீ மூட்டி எரிக்க பட்ட ஆடைகள்
இலங்கை களுத்துறை பகுதியில் ஆண் ஒருவர்நடந்து சென்றுள்ளார் ,திடீரென உடல்நிலை இயலாது அவ்விடத்தில் குந்தி இருந்துள்ளார் ,
அவச நிலையத்துக்கு அழைக்க பட்டு அவர்கள் அந்த களமுனைக்கு வருவதற்கு முன்பாக அவர் இறந்துள்ளார்
இவருக்கு கொரனோ தொற்றி இருக்கலாம் என்ற அச்சத்தில் அவரது ஆடைகள் தீ மூட்டி எரிக்க பட்டன
இவ்வாறு பிரிட்டனிலும் நடந்து சென்றவர்கள் ,மற்றும் வீட்டில் கதிரையில்
அமர்ந்த நிலையில் அறிகுறி ஏதும் இன்றி கோரனோவால் தமிழர்கள் பலியாகியுள்ளதும் குறிப்பிட தக்கது
தற்போது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
மன்னார் தாராபுரத்தில் விதிக்க பட்ட தடை அகற்றல்
இலங்கை மன்னார் தாராபுரம் பகுதியில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு
உள்ளானார்கள் என கூறி அந்த பகுதி முற்றாக மக்கள் நட மாட தடை
விதிக்க பட்டது ,தற்பொழுது அவை அங்கிருந்து அகற்ற பட்டுள்ளது
அங்கு தனிமை படுத்த பட்ட மக்களுக்கு நோயானது இல்லை என்ற நிலையில்
இந்த தடை விலக்கல் விடுக்க பட்டுள்ளது என இராணுவ தளபதி ஷவேந்திரா சில்வா தெரிவித்துள்ளார்
இருவாரங்களுக்கு மக்களை எச்சரிக்கையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது







