ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்
Posted in வன்னி மைந்தன் உதவி

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்

ஏழை வீடு தேடி சென்ற பண கார குடும்பம் |கண்ணீரில் நனைந்த உறவுகள்

உதவிட தொடர்புகளுக்கு-0044 7536707793

FULL VIDEO CLICK HERE

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம்

மாட்டு கொட்டிலில் போராளி குடும்பம் , மக்களுக்காக போராடி அந்த மண்ணுக்காக வீர மரணம் அடைந்த மாவீரர் குடும்பம் ஒன்று மாட்டுக் கொட்டில் போன்ற பீடங்களில் வசிக்கின்ற காட்சிகள் வெளியாகி பரவியுள்ளது .

தாயக விடுதலைக்காக என் உயிர்களை ஈக்கம் செய்த உறவுகளுடைய குடும்பங்கள் இன்று இலங்கையில் எவ்வாறு வாழ்கிறது என்பதற்கு இந்த காணொளி ஒன்று சான்றாக உள்ளது.

தமிழர் விடுதலை தமிழ் தேசிய அரசியல் தொடர்பாக சமூக ஊடகங்களில் வாய் கிழிய பேசுகின்ற வாய் வித்தகர்கள் இவர்களை காண மறந்து போனதற்கான போனதுக்கான காரணம் என்ன.

உரிமை அரசியல் உரிமை விடுதலை தமிழின எழுச்சி தமிழர் விடுதலை தொடர்பாக தாங்களே அதற்கு காரணமானவர்கள் .

அதற்கு தளபதிகளிடம் சொல்லிக் கொள்கின்றவர்கள் கண்களில் ஏன் இந்த போராளி குடும்ப தென்படாமல் போனது .

இந்த போராளி குடும்பத்துக்கு பயந்து அமைந்த உதவி திட்டங்கள் மலசல கூடம் ஒன்றை நிறுவ சென்ற பொழுது ,அவரது வீட்டை பார்த்தபோது நாங்களே அதிர்ந்து போனோம்.

அந்த காணொளியில் முழுமையான விடயத்தை நீங்களே பாருங்கள் தனது போராளி குடும்ப உறவை தேடுகின்ற சோதனையினுடைய கண்ணீர் காட்சி.

வீடியோ

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம்

நாட்டை விட்டு தப்பியோட தயாராகும் மகிந்த குடும்பம் ,நாட்டை விட்டு சிறப்பு விமானம் ஒன்று நுடாக தப்பியோட தயாராக மஹிந்த குடும்பம் என்கின்ற செய்தி ஒன்று தற்போது பரவலாக பரவி வருகின்றது.

இலங்கையில் விடுதலை புலிகளை முற்றாக ஒழித்து அதன் பின்னர் இலங்கைய அசைக்க முடியாத 50 ஆண்டுகால ஜனாதிபதிகள் தம் என கற்பனைகள் கண்ட மஹிந்த ராஜபக்ச குடும்பம் இலங்கையை கொள்ளை அடித்து வேட்டையாடியது.

அதனை அடுத்து மகிந்த ராஜபக்சாவின் தம்பியான கோட்டபாய ராஜபக்ச சிங்கள மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டார் ,நாட்டை விட்டு ஓட்டமும் பிடித்தார்.

இன்றைய காலப்பகுதியில் இலங்கை மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கின்ற பொருளாதார சுமைகளுக்கும், வாழ்வாதார நெருக்கடிகளுக்கும் ,காரணமானது சிவப்பு சால்வைகளும் என மஹிந்த ராஜபக்ச குடும்பம் என்பது உறுதியானது.

அதனை அடுத்து தற்பொழுது இடம்பெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரா திசாநாயக்க சிங்கள மக்களினால் பெற்றுக் கொள்வார் என்கின்ற கருத்து பரவி வருகின்றது.

அவ்வாறான காலப்பகுதியில் அனுராதா திசைநாயக்க மகத்தான வெற்றியை பெற்று விட்டால் ,

அது மஹிந்த ராஜபக்ச குடும்பம் அல்லது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால் ,

தற்பொழுது நாட்டை விட்டு சிறப்பு விமானங்கள் தப்பியோட மகிந்த உள்ளிட்ட மிக முக்கியமான அரசியல் தலைவர்கள் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சகோதர படுகொலைகளை நடத்தி ஜேவிபி கட்சியை உடைத்து அழித்து ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது .

கடந்த கால ஆண்டும் ஆண்டு வந்த அரசாட்சிகளை அனுரா திசாநாயக்க பழி வாங்குவார் என்பதாலேயே இந்த சிறப்பு விமானம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி
Posted in இலங்கை செய்திகள்

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி

மகிந்த குடும்பம் கழுத்தில் கத்தி ,இங்கே சிலருக்கு இந்த பதிவை புரிந்து கொள்ள முடியவில்லை.

இன்று, இந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மகிந்த கட்சியின் மனநிலை இதுவாகும் என்பது மட்டுமே இங்கே கூற படுகிறது.


மற்றபடி, எனக்கு மகிந்தவின் கட்சியோ, கழுத்தோ பொருட்டல்ல. அவரை போர் குற்றவாளி ஆக்கி சர்வதேச நீதி மன்றில் நிறுத்த வேண்டும் என்ற ஓலமிட்டவர்களே, இன்று மூடி கொண்டு இருக்கிறார்கள்.

புலம் பெயர்ந்த இலங்கையர் பலர் மகிந்தவுடன் கூட்டு பிசினஸ் கூட செய்கிறார்கள்.

“உன் ஒக்கம யாலுவோ” என்ற சொல்லாடலை இங்கே பயன் படுத்தும் தமிழ், முஸ்லிம் நண்பர்களின் அறிவு பரிதாபமாக இருக்கிறது. இப்படி சொன்னவர் உண்மையில் யார்? அவர் எவர்? என்ன செய்தார்? என்று கூட இவர்களுக்கு தெரியவில்லை.


ஈழ தமிழ், மலையக தமிழ், முஸ்லிம் மக்கள் இந்நாட்டில் ஆளும் வர்க்கம் அல்ல என்பதும், இந்த இனங்களை சேர்ந்த எவரும் இந்நாட்டில் ஜனாதிபதி, பிரதமர், பிரதான அமைச்சர்கள் ஆவதில்லை என்பதும், இந்நாட்டு தேர்தல்

பெரிய கட்சிகளுடன் கூட்டு

முறையின்படி பெரிய கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தே ஆட்சியில் பங்கு பெற முடியும் என்பதும், இந்நாட்டு சிஸ்டம். இந்த யதார்த்தத்தை கூட புரிந்து கொள்ள முடியாமை, அடிப்படை அரசியல் அறிவு இல்லாத முட்டாள்தனம்.


எப்போதும் எதிர்கட்சியில்தான் இருப்போம் என்று வடக்கு கிழக்கு தமிழ் தேசிய கட்சிகள் முடிவு செய்வது அவர்களது விருப்பம்.

அதேபோல், பொது தமிழ் வேட்பாளரை நிறுத்தவும் தமிழ் தேசிய கட்சிகளுக்கு உரிமை உண்டு என நான் கூறி உள்ளேன்.

இவை பற்றி ஈழ தமிழ் மக்களே இறுதி முடிவு எடுக்க வேண்டும். ஆனால், பொது தமிழ் வேட்பாளரை அழைத்து கொண்டு வடக்கு கிழக்குக்கு வெளியே வர வேண்டாம் என்றும் நான் கூறி உள்ளேன்.

அது இங்கு வாழும் தமிழ் மக்களுக்கு சிக்கலை உருவாக்கும் என தூர நோக்கில் கூறி உள்ளேன்.


எங்களை பொறுத்த வரையில், வரலாற்றில் இல்லாத வகையில் கொடும் போர் செய்த ராஜபக்சர்களுடன் ஒரு போதும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ

ஒன்றாக உட்கார முடியுமா? அதேபோல், பாவம் என தெரிந்து கொண்டே ஜனசாக்களை எரித்த கும்பலை மன்னிக்க முடியுமா? நேற்று ரணில் மகிந்தவின் ஆதரவை வீடு தேடி போய் கெஞ்சி கேட்கிறார்.

சிங்கள மொழியில் கடிதம் எழுதி கேட்கிறார். ஆகவே ரணில் முறை தவறி விட்டார்.

ராஜபக்சர்களின் ஊழல், திருட்டு,


ராஜபக்சர்களின் ஊழல், திருட்டு, பற்றி பெரும்பான்மை சிங்கள இளையோர் பார்த்து கொள்ளட்டும்.

இவர்கள்தான் கோட்டாவை 69 இலட்சம் வாக்குகளை கொடுத்து, இனவாத ஆட்சியில் அமர்த்தினார்கள்.

அப்புறம் இவர்களே அரகல என்று அவரை விரட்டினார்கள். இந்த சிங்கள இளையோர் தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை ஏற்க வில்லை.

ஆகவே ராஜபக்சர்களின் ஊழல் பற்றியும் அவர்களே பார்த்து கொள்ளட்டும். தமிழ், முஸ்லிம் இளையோர் சும்மா தடுமாற தேவை இல்லை.


என்னை பொறுத்த வரை, சிறுபான்மை மக்கள் தமது குறைந்த பட்ச சமூக அபிலாசைகளை சாதூர்யமாக தேடி பெற வேண்டும். இருப்பவர்கள் சரியில்லை என்றால், புதிய கட்சிகளை உருவாக்கி கொள்ள வேண்டும்.


இதற்காக, அப்பாவி மக்களை கொன்று குவித்தவனுடன் சென்று அமர முடியாது. போரை நோக்கி ராஜபக்சரை தள்ளியவர்களுடனும் உடனடியாக உட்கார முடியாது.

ஆட்சிக்கு வர கூடிய வாய்ப்பு உள்ள, இருப்பவர்களில் சிறந்தவருக்கு ஆதரவு வழங்க வேண்டும். அவ்வளவுதான்.

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்துள்ளார் .

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம்

எரிந்த வீடு கண்ணீரில் குடும்பம் ,கண்டவளையில் வீடு ஒன்று திடீரென தீப்பற்றி கொண்டது ,இதனால் வீட்டை இழந்து குடும்பம் கண்ணீரில் தத்தளிக்கின்றது .

கண்டாவளை பிரதேச பகுதிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடு ,திடீரென தீபிடித்து எரிந்துள்ளது .

அந்த வீடு முற்றாக தீயில் எரிந்து சாம்பலான நிலையில் ,அங்கு தூங்கிக் கொண்டிருந்த குழந்தை தப்பித்துள்ளது.

தாயார் மீனை வெட்டுவதற்கு வெளியில் சென்ற பொழுது ,திடீரென வீடு தீப்பற்றி கொண்டது .

அப்பொழுது ஏனைக்குள் குழந்தை ஒன்று உறக்கத்தில் இருந்துள்ளது .

கண்டாவளையில் தீயில் எரிந்த வீடு

ஓடி சென்று தாயார் குழந்தையை தூக்கிய நிலையில் , குழந்தை தெய்வாதீனமாக தப்பியுள்ளது .

எனினும் வீடு முற்று முழுதாக எரிந்து சாம்பலாகி உள்ளது ,இதன் பொழுது வீட்டிலிருந்து மீன்வலைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்ட பொருட்கள் எரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .

தயார் அவல குரல் எழுப்பியதை அடுத்து அயலவர்கள் ஓடிவந்து தீயினை அணைக்க முற்பட்ட பொழுதும், அந்த ஓலை குடிசையில் முற்று முழுதாக எரிந்து நாசமாகியுள்ளது .

இந்த தீ விபத்துக்கான காரணத்திற்காக விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

தாயார் தனது சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்த பொழுது ,அங்கிருந்த தீ பக்கத்தில் உள்ள ஓலையில் பற்றி கொண்டதன் அங்கு தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிய வருகிறது .

வீடு எரிந்தது எப்படி ..?

தற்பொழுது போலீசார் இந்த தீ சம்பந்தம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

தீயில் வீடு எரிந்த நிலையில் ,தற்பொழுது அவர்கள் தமது வீட்டை பறிகொடுத்து கண்ணீருடன் தத்தளித்து வருகின்றனர்.

அயலவர்கள் தற்பொழுது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்து உதவி வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடு எரிந்து தீயில் அழிந்த இந்த செய்தியானது காட்டுதியாக பரவிய நிலையில், அதனை கண்ணுற பல மக்கள் அந்த பகுதியில் குவிந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனஎன்பது குறிப்பிடத்தக்கது .

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி
Posted in இலங்கை செய்திகள்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்பலி

புவக்பிட்டிய, எலிஸ்டன் தோட்டம், கெகில்ல பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர்பலி யாகியுள்ளனர் .

36 வயதான தாய், 7 வயது மகள் மற்றும் 78 வயதான தாத்தா ஆகியோரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று அதிகாலை 2.00 மணிக்கும் 3.00 மணிக்கும் இடையில் வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை
Posted in இலங்கை செய்திகள்

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை

போராளி குடும்பத்தின் இன்றைய அவலநிலை ,தமது வறுமையை நீர்த்திட கோரி போராளி குடும்பம் கண்ணீர் கோரிக்கை .

தமிழீழ விடுதலை புலிகளின் படையில் இணைந்து மக்களுக்காக போராடி காயமடைந்த முன்னாள் போராளி ஒருவர் ,தனது வாழ்வாதாரத்தை உயர்த்திட கோரி உலக தமிழ் மக்களிடம் உதவி வேண்டி இருக்கின்றார் .

தேசத்தையும் ,தேச மக்களையும் காப்பற்றிட தன்னை அர்ப்பணித்து அந்த ஈழ விடுதலை போராளி ,காலில் காயமடைந்த நிலையில் ,தனது குடும்பத்தை பராமரிக்க முடியாத நிலையில் தவித்து வருகிறார் .

அவ்வாறன அந்த குடும்பத்தை காப்பற்றிட வேண்டிய பொறுப்பு உலக தமிழ் மக்களிற்கு உள்ளது .

வவுனியா பாவற்குளம்

எனவே அன்பார்ந்த தாய் தமிழ் உறவுகளே, வவுனியா பாவற்குளம் பகுதியில் வசித்து வரும் இந்த போராளி குடும்பத்தை காப்பற்ற வேண்டியது நமது பொறுப்பாகும் .

இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வரும் இந்த வவுனியா பாவற்குளம் போராளி குடும்பத்திற்கு ,குழாய் கிண்று ஒன்றை நிறுவிட மக்களே உதவிடுங்கள் .

உதவிட தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் இதோ –0044 7536707793

வாட்ஸ்சாப்பில் இணைந்து பயன் பெறுக

வைபரில் இணைந்து பயன் பெறுக

வீடியோ

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்
Posted in இலங்கை செய்திகள்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம்

வாலிபன் படுகொலை கதறும் குடும்பம் புஸ்ஸல்லாவை பெரட்டாசி மேமலை பகுதியில் வாலிபன் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு .

நீரோடை ஒன்றில் இருந்து சடலமாக மீட்க பட்ட வாலிபன் சடலம், மருத்துவ மரண பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து வர பட்டது .

வாய்க்காலில் மீட்க பட்ட வாலிபன் சடலம்

வாய்க்காலில் மீட்க பட்ட 24 வயதுடைய வாலிபன் அதே பகுதியை சேர்ந்தவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

எமது பிள்ளை எப்படி இறந்தான் என்பது தொடர்பாக விசாரனை நடத்தி குற்றவாளிகளை கண்டு பிடித்து ,சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என ,பாதிக்க பட்ட மக்கள் கண்ணீர் மல்க வேண்டுதல் விடுத்துள்ளனர் .

குறித்த இளம் வாலிபன் சடலமாக வாய்க்காலில் இருந்து மீட்க பட்ட சம்பவம், அந்த பகுதி மக்கள் மத்தியில் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

மகனை பறிகொடுத்த பெற்றோர்கள் கதறும் காட்சிகள், மக்களை துயரில் .ஆழ்த்தியுள்ளது

மிரட்டும் மர்ம படுகொலைகள்

இலங்கையை மிரட்டும் மர்ம படுகொலைகள் பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என்பதை ,இலங்கை காவல்துறை கண்டுபிடிக்க முடியாது திணறி வருகிறது .

துணிகரமாக நடத்த படும் இவாறான படுகொலைகள், மக்கள் நின்மதியாக வாழும் வாழ்தலுக்கு, அச்சுறுத்தலாக காணப்படுகிறது .

மக்களை அச்சத்தில் வைத்து கொள்ளும் திட்டமிடப்பட்ட, படுகொலைகளாக இவை காண படுகின்றன .

ஆட்சியாளர்கள் மக்களுக்கு அச்சத்தை விதைத்து, ஆண்டுகள் ஆண்டுவிட துடிப்பதன் நோக்கம் தான் ,இந்த படுகொலைகளின் தொடர்ச்சி என, மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வருகிறது .

இறந்த இந்த வாலிபனுக்கு நீதி வேண்டும் என, அவர் தம் குடும்பங்கள் வேண்டி நிற்கின்றன .

படுகொலைகள் பல தற்கொலை என கூறி, வழக்குகள் மூட பட்டுள்ளதாக பாதிக்க பட்ட மக்கள் சிலர் ,தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் போர் முற்றுகையில் தமிழர்களை சிக்க வைத்து அப்பாவி மக்கள் உயிர் குடித்து ஏப்பம் இட்டது இதே மகிந்தா ராஜபக்ஸ்சா குடும்பம்

இன்று அதே நாள் முற்றுகையில் அதே மகிந்தா ராஜபக்ச குடும்பத்தை அதே சிங்களவர்கள் துரத்தி தாக்கும் தாக்குதல் ,முற்றுகை இடம்பெற்ற வண்ணம் உள்ளது

குண்டு வீசி தமிழர் குருதி குடித்து ,அப்பாவிகளின் கண்ணீரில் குளித்த அதே முள்ளிவாய்க்களின் மே மாதத்தில் ,அதே முற்றுகை நிலையில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அவர் தம் ஆட்சி சிக்கி தவிக்கிறது

13 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் ,தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது ஏறிக் குதித்து கும்மாளம் இட்டது , குடித்து வெறியாட்டம் போட்டது ,

முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்

இன்று அதே முள்ளிவாய்க்களின் நாளில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அழிக என அதே சிங்களவர்கள் கோசம் இடுகின்றனர் ,

அன்று வெற்றியின் வேந்தர்களாக கொண்டாடிய அதே மக்களே வெளியே போ என முப்பது ஆண்டுகள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு சான்றாக உள்ளது ,

இறுதி போரின் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது.

இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்ற சிங்கப்பூர் அதிபரின் மனோ நிலையை இலங்கையில் ஆளும் ராஜாபக்சே குடும்பம் உணர்ந்திட மறுக்கிறது

இறுதி போரில் புலிகளை சிக்க வைக்க பட்டுளளர்கள் என கூறிய படி அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா ராஜபக்சே குடும்பம்

இன்று அந்த மக்களின் அவல சாவும் ,அவல வாழ்வும் இதே ஆட்சியாளர்க்ளுக்கு தர்மத்தின் வாயிலாக மீள கையளிக்க பட்டுள்ளது

ஆணவத்தில் அடக்கியாளும் அதிகார பீடங்களுக்கு நிகழ்காலம் மறந்தாலும் எதிர் காலம் அதற்குரிய தண்டனையை வழங்கும் என்பதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் இன அழிப்பு மட்டும் மல்ல தமிழர்கள் வீழ்ந்த அதே நாளில் தமிழன் எழுச்சி கொள்ளும் நாளாகவும் மற்றம் பெற போகிறது என்பது நிகழ்கால சம்பவங்கள் எதிர்கால அரசியல் விழிப்பை இடித்து கூறி கடக்கிறது .

  • வன்னி மைந்தன் –
    Posted in இலங்கை செய்திகள்

    இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo

    இந்தியாவில் உணவுக்கு வழியின்றி தவிக்கும் ஈழ தமிழ் குடும்பம் photo

    மதிப்பிற்குரிய சகோதரர் திரு. ராகவேந்திரா, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம்,

    இரும்பூதிபட்டி என்கிற கிராமத்தில் இலங்கை தமிழர் குடியிருப்புகள் பகுதியில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இதில் 10 குடும்பங்கள் அன்றாட சாப்பாட்டுக்கு கூட வழி இல்லை. வேலை இல்லாமல் அரிசி வாங்க கூட காசு இல்லாத நிலையில் இருக்கிறார்கள்.

    ஒரு அக்கா எனக்கு போன் பண்ணி சாப்பிட கூட வழிஇல்லை என அழுதனர். இதனை கேட்டபின்பு எனக்கு மனம் வலித்தது. உடனே என் வீட்டிக்கு வாங்கி வைத்த ஒரு மூட்டை அரிசியை

    கொடுக்கிறேன் என உறுதியளித்தேன். ஆகவே இவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்கள் உதவி செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

    உதவுவோர்கள் பாதிக்க பட்ட குடும்பத்துடன் நேரடியாக உரையாடி உதவிங்களை வழங்குங்கள் ,அல்லது இந்த பதிவை share பண்ணுங்கள் ,இதை பார்ப்பவர்கள் யாரவது இவரக்ளுக்கு உதவுவார்கள் .

    மான தமிழா ,மன்றாடி கேட்கிறோம் , இவர்களுக்கு ஒருவேளை உணவு கொடு ,

    🙏🙏🙏இப்படிக்கு S. சந்துரு, விதைகள் அறக்கட்டளை, கரூர் மாவட்டம். 0091-96988 77665, 0091-6380 348455.

    மேலதிக தொடர்புகளுக்கு லண்டன் -0044 7536 707793

    இந்தியாவில் உணவுக்கு
    இந்தியாவில் உணவுக்கு