கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு

Spread the love

கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு

இலங்கை கலுபோவாவில மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு

கோரனோ நோயாளி ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் அடித்து பூட்ட பட்டது

அவ்வாறு ,மூடப்பட்ட அந்த மருத்துவ மனையின் விசேட சிகிச்சை பிரிவு

இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மீளவும் திறக்க பட்டுள்ளது

இதனால்மீளவும் அவசர நோயாளர்களா இந்த பகுதியில் சிகிச்சைக்கு

உட்படுத்த பட்டு வருகின்றனர்
என அந்த மருத்துவமனை குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்துளளார்

கொரனோவால் அடித்து
கொரனோவால் அடித்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *