தாயை காப்பாற்ற – தந்தையை வெட்டி கொன்ற மகன்

Spread the love

தாயை காப்பாற்ற – தந்தையை வெட்டி கொன்ற மகன்

இலங்கை அனுராதபுரம் பகுதியில் ஐம்பத்தி ஒரு வயது தந்தை ஒருவரை

மகன் ஒருவர் கதற கதற வெட்டி படுகொலை செய்துள்ளார்

மதுபோதையில் தினமும் வந்து தாயாருடன் சண்டை பிடித்து வந்துள்ளார் .

இவரது நாளாந்த கொடுமையை சகித்து கொள்ள முடியாத மகன் தாயாரை தாக்கிய

வேளையில் தந்தையை இவ்வாறு படு கோரமாக வெட்டி கொலை புரிந்துள்ளார்

பெற்ற தந்தையை மகன் கொன்றுள்ள செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

அதிக குடியால் ஒரு குடும்பம் சீரழிந்து போன வரலாற்று பதிவாக இது இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

தாயை காப்பாற்ற -
தாயை காப்பாற்ற –

Leave a Reply