Tag: திறப்பு
சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு
சிரியாவில் யேர்மன் தூதரகம் மீள திறப்பு
சிரியாவில் யேர்மன் தூதரகம் 13 வருடங்கள் களைத்து மீள திறக்க பட்டுள்ளது .
சிரியாவில் அரச அதிகார மட்டம் மாறிய நிலையிலும் ,முன்னாள் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடிய நிலையில்
தற்போது மீளவும் யேர்மன் தூதரகம் மீள திறக்க பட்டுள்ளது .
இது இரு நாடுகளுக்கு இடையில் மீளவும் புதிய அரசியல் பொருளாதாரத்தை மீளவும் கட்டி எழுப்பும் என தெரிவித்துள்ளது .
யேர்மன் தூதரகம் சிரியாவில் திறக்க பட்டுள்ளது ஈரானுக்கு விடுக்க பட்டுள்ள எச்சரிக்கையாக பார்க்க படுகிறது
இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு
இலங்கையில் சனிக்கிழமைகளில் பாடசாலை நடத்திட முடிவு
இலங்கையில் பாடசாலை நேரத்தை அதிகரிக்க கல்வி முச்சு முடிவு செய்துள்ளது
இதன் அடிப்படையில் ஒரு மணித்தியாலம் நீடிக்கவும் ,சனிக்கிழமைகளில்
பாடசாலைகளை நடத்தவும் தீர்மானிக்க பட்டுள்ளது
மேற்படி செயல் ஆசிரியர் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை செய்திகள் 25 படிக்க இதில் அழுத்துங்கள்
அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு
அதிவேக வீதிகள் அனைத்தும் நாளை திறப்பு
சகல அதிவேக வீதி கட்டபைப்பும் திங்கட்கிழமையிலிருந்து மீள திறக்கப்பட
விருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர்
நாயகம் கமல் அமரவீர தெரிவித்தார்.
அதிவேக நெடுஞ்சாலையில் வெளியேறும் சுற்றுவட்ட வீதி மற்றும் கொழும்பு –
கட்டுநாயக்க வீதி திங்கட்கிழமை தொடக்கம் திறக்கப்படும் என்றும்
கட்டுப்பாடுகளுடனேயே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு
மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு
கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம்
திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை நங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.
இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த அகைத்து வார நாட்களில்
காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும்.
ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுநுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்
இலங்கையில் 22, அரச நிறுவனங்களை திறக்க உத்தரவு – தடை நீக்கம்
ஏப்ரல், 22 புதன் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதன் பின்னர் குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அரச நிறுவனங்களின்
செயற்பாடுகள் குறித்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அமைச்சுக்களின் செயலாளர்கள், திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தலைவர்கள் 22 புதன் முதல் ஒன்றுகூடி
தமது நிறுவனங்களின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து திட்டமிட வேண்டும்.
ஏப்ரல் 22,23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் கொழும்பு மாவட்டத்தில் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள் தமது பிரதித் தலைவர்கள்
உட்பட ஏனைய முக்கிய அதிகாரிகளை ஒன்றுகூட்டி அந்தந்த நிறுவனங்களின் சேவைக்கு அழைக்கப்படவுள்ள ஊழியர்களின்
எண்ணிக்கை, அழைக்கப்பட வேண்டிய அதிகாரிகள் மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் பணிகள் ஆகியவற்றை
தீர்மானிக்குமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டங்களில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களின் அடிப்படையில் செயற்திட்டமொன்றை தயாரித்து 27 திங்கள் முதல் அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
திட்டம் பற்றி ஜனாதிபதியின் செயலாளருக்கு அறிவிக்குமாறும் நிறுவனத் தலைவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு
கொரனோவால் அடித்து பூட்ட பட்ட மருத்துவமனை மீள திறப்பு
இலங்கை கலுபோவாவில மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவு
கோரனோ நோயாளி ஒருவர் அடையாளம் கண்டு பிடிக்க பட்ட நிலையில் அடித்து பூட்ட பட்டது
அவ்வாறு ,மூடப்பட்ட அந்த மருத்துவ மனையின் விசேட சிகிச்சை பிரிவு
இரண்டு வாரங்கள் கழித்து தற்போது மீளவும் திறக்க பட்டுள்ளது
இதனால்மீளவும் அவசர நோயாளர்களா இந்த பகுதியில் சிகிச்சைக்கு
உட்படுத்த பட்டு வருகின்றனர்
என அந்த மருத்துவமனை குரல்தரவல்ல அதிகாரி தெரிவித்துளளார்








