கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்
Posted in உலக செய்திகள்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம்

கடலில் விழுந்த அமெரிக்கா விமானம் தொடர்பான விடயம் தற்பொழுது பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செங்கடல் வழியில் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் ஹவுதிகளுக்கு எதிராக கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின் எப் 18 ரக விமானம் ஒன்றே கடல் விழுந்து மூழ்கியுள்ளது.

அதைச் செலுத்தி சென்ற விமான ஓட்டி உள்ளிட்டவர்களை தேடும் பணியில் தற்பொழுது அமெரிக்கா கடற்கரை ஈடுபட்டு வருகிறது.

இந்த விமானம் இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா ,அல்லது என்ன நடந்தது என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது விமான வீழ்த்தல் சம்பவம் இதுவாக காணப்படுகிறது.

அமெரிக்கா கடல் படையின் இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து கடலில் மூழ்கிய சம்பவம் பெரும் அதிர்வல்களை ஏற்படுத்தி இருக்கிறது.

இது திட்டமிடப்பட்டு இந்த விமானங்களை இயந்திரங்கள் செயலிழக்கப்பட்டு வீழ்த்தப்படுகிறதா, அல்லது இயந்திர கோளாறு காரணமாக விழுந்ததா என்பதை இப்பொழுது கேள்வியாக இருக்கிறது.

காணாமல் போன விமானியை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில், அமெரிக்கா கப்பல் படைகள் சுழியோடிகள் விமானங்கள் தீவிர தேர்தலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்த கப்பல் பாதுகாப்பு அரணாக இருந்த பொழுதும், அந்த கப்பலில் இருந்த இரண்டு விமானங்கள் அடுத்தடுத்து விழுந்து மூழ்கியது ,அமெரிக்கா இராணுவத்தை அதிர்ச்சியில் உறவை வைத்துள்ளது.

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி ஆட சம்பவம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தினம் பாகிஸ்தானுடைய எல்லைக் கிராம பகுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது
Posted in உலக செய்திகள்

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி

இந்தியா திடீர்தாக்குதல் 26பேர் பலி ஆட சம்பவம் இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தினம் பாகிஸ்தானுடைய எல்லைக் கிராம பகுதிகளை இலக்கு வைத்து இந்தியா இராணுவம் மூன்று ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் இதுவரை 26 மக்கள் பலியாகி 46க்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்தும் பல டசினுக்கு மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்து காணப்படுகின்றன.

காஷ்மீரில் இடம் பெற்ற தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலாகவும் பதிலுக்கு பதில் பழி எடுப்பாகவும் இது காணப்படுகிறது.

ஆகவே இந்தியா மீது பலிந்து தாக்குதலை நடத்தி மிகப்பெரும் போரை .ஆரம்பிக்க முனைந்து வருவதால் இந்த பதிலடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக இந்திய அறிவித்துள்ளது.

இந்தியாவுடைய இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதலை பாகிஸ்தான் மேற்கொண்டால் அது மிகப்பெரும் யுத்தமாக மூடக்கூடிய பெரும் அபாயம் காணப்படுகிறது.

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் நழுவடைந்து காணப்படுகிறது .அவ்வாறான காலப்பகுதியில் நிலவும் ஒரு போர் எதிர் கொள்ள முடியாத நிலை பாகிஸ்தானுக்கு உள்ளது.

அதனை கணக்கு வைத்து தற்பொழுது இந்திய நூலகம் ஒரு தாக்குதலை ஆரம்பித்துள்ளது.

இந்தியா கருதுவது போல் பாகிஸ்தான் மீளவும் ஒரு யுத்தத்திற்கு செல்ல முடியாத பொருளாதார சூழ்ச்சியில் இருக்கிறது.

ஆகவே இந்த ஏவுகணை தாக்குதல் என்பது பாவிஸ்தார் மற்றும் இந்தியாவுக்கு இடையில் மீளவும் ஒரு போர் பதட்டத்தை நீடித்துள்ளது.

இந்த இரு நாடுகளுக்கும் இடையில் மீளவும் ஒரு கொடும் யுத்தம் மூலமாக இருந்தால் அது ஆசிய நாட்டில் மிகப்பெரும் பேரழிவாக இருக்கும் என நோக்கப்படுகிறது.

திடீரென இந்தியா மேற்கொண்ட இந்த இயக்கு கிடைத்த ஆக்குதலால் தற்பொழுது வாய்த்தான் மக்கள் பதட்டத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்
Posted in உலக செய்திகள்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல்

இந்தியா பாகிஸ்தான் மீது ஏவுகணைதாக்குதல் ,இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது கிடைத்த தாக்குதல் நடத்தியதில் தற்பொழுது ஏழு பேர் பலியாகியும் 12 பேர் காயமாகியும் ,வீடுகள் பல சேதமடைந்துள்ளதாக இருவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதியில் இடம்பெற்ற தாக்குதலை எடுத்து அதற்கு பழி வாங்கும் பதிலடி மிரட்டல் தாக்குதலாக இந்த பதிலடி தாக்குதல் இடம்பெற்றுள்ளது

பாகிஸ்தானின் மூன்று இடங்களில் இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .இந்த தாக்குதினால் பல வீடுகள் கட்டடங்கள் என இடிந்து காணப்படுகிறது.

இராணுவ தாக்குதலை நடத்தி பாகிஸ்தானுக்கு நேரடி மிரட்டலை இந்த இந்தியா ராணுவம் விடுத்துள்ளதாகவே பார்க்க முடிகிறது.

அதனை அடுத்து தற்பொழுது இந்தியா பாகிஸ்தானுக்கு இடையில் தொடர்ந்து பதட்டம் நிலவுகிறது.

இருநாட்டு எல்லைகளில் வாழுகின்ற இந்திய பாகிஸ்தான் மக்கள் தற்பொழுது அங்கிருந்து அகதிகளாக இடம்பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளதாகவும் தகவல் வெளியாகி கொண்டு இருக்கின்றன.

எவ்வேளையும் பாகிஸ்தான் மீது இந்தியா ஏவுகணை தாக்குதலை நடத்தக்கூடும் என, எதிர்பார்க்கப்பட்ட வேளையில் திட்டமிட்டு இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

நீண்ட தூர ஏவுகணை ஒன்றை பாகிஸ்தான் சோதனை செய்த இரண்டு நாட்களுக்குள்ளாக இந்த ஏவுகணை தாக்குதலை இந்தியா நடத்தி பாகிஸ்தானை மிரட்டி உள்ளதாகவே பார்க்க முடிகிறது.

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி

யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி

யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை,

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை,

பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது.

அத்துடன் காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

சுயேட்சைக்குழு இலக்கம் 1 – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

சுயேட்சைக்குழு இலக்கம் 2 – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்.

அதிக எதிர்பார்ப்போடு மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தவண்ணம் இருந்தாலும், அநேகமானவர்கள் போட்டியிட்டதால் எந்தக் கட்சியினர் யாழை கைப்பாற்றுவார்கள் என்ற கேள்விதான் மேலோங்கியிருந்தது.

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சி 135 ஆசனங்களைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தை தன்வசப்படுத்தியது மாபெரும் வெற்றி என்பதை விட வேறெதுவும் இல்லை.

எட்டப்ப கூட்டங்களால் தேர்தல் காலங்களில் மக்களின் எண்ணக்கருக்களை திசை திருப்பி ஏனைய கட்சிகள் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை தம் வசமாக்க பொய்யுரைகளை பரப்பி வந்தனர்.

இருப்பினும், மக்கள் தமக்கான உரிமையை தம் இனத்தினைக் காப்பாற்ற இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து வென்று காட்டியுள்ளமை பெருமைக்குரிய விடயமே.

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு

கிளிநொச்சியை தன்வசமாக்கிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய பச்சிளைப்பள்ளி பிரதேச சபை, கரைச்சி பிரதேச சபை மற்றும் பூநகரி பிரதேச சபை ஆகிய 3 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

கரைச்சி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 20,962 வாக்குகளைப் பெற்று 20 உறுப்பினர்களையும் பச்சிளைப்பள்ளி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 3,040 வாக்குகளைப் பெற்று 6 உறுப்பினர்களையும்,

பூநகரி பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி 5,171 வாக்குகளைப் பெற்று 10 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறிதரனின் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள். கரைச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி
Posted in இலங்கை செய்திகள்

புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி

புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி

புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி , பகதாரா சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பெரிய சுபா தேர்தலில் இடம்பெற்ற முடிவுகள் பலியாக இருக்கின்றன, என்ற தேர்தல் முடிவுகளில் மகத்தான வெற்றிய இலங்கை தமிழர் அரசு கட்சியை பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் கட்சி ,11 ஆசனங்கள், அகில இலங்கைத் தமிழர் கட்சி 01 ஆசனம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 02வசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் , தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்கள் ,ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 01 ஆசனம் ,சுயேச்சை குழு 02 ஆசனம் .

இவை முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.

வடக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான சாதனையை பெற்று .எதிரிகளுக்கு சாட்டை அடியை கொடுத்து இருக்கிறார்கள். இது வரலாற்று சிறப்புமிகு சம்பமாக பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை ஆண்டு விடலாம் என .கங்கணம் கட்டிய அனுர ஆட்சிக்கு ,சாட்டை எடுத்து வேட்டையை நடத்தி ஓட விடப்பட்டிருக்கிறது எங்களுடைய தமிழினம்.

இந்த வாக்குகளை வாரி வழங்கிய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை
Posted in இலங்கை செய்திகள்

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை

கோட்டா மைத்திரி மகிந்தா வாக்களிக்கவில்லை , என தேர்தல் வாக்குச்சாவடிகளில் காத்திருந்த ஊடகவியலாளர்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன .

இன்று உள்ளூர் ஆட்சி சபை தேர்தல் இடம் பெற்றுக் கொண்டிருந்த பொழுது ,அந்த இடங்களில் வந்து இவர்கள் வாக்குகளை அளிக்க வருபவர்களின் எதிர்பார்க்கப்பட்ட பொழுதும் அவர்கள் வரவில்லை.

பலத்த தோல்வியை தழுவி மக்கள் மனதில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் ,தேர்தலில் வாக்களிக்க முடியாத சூழலில் மகிந்தா குடும்பம் சிக்கி தவித்து வருகிறது.

தமிழன் அழிந்த த அதே நாளில் தமிழர்களை கொன்று குவித்த அதே மாசத்தில் இப்பொழுது வாக்களிக்க முடியாத மகா துயரில் மகாவம்சத்தின் புத்திரர்களான, இந்த மூன்று ஜனாதிபதிகளான கோட்டா மைத்திரி மகிந்தா காணப்பட்டுள்ளது துயரமான ஒன்றுதான்.

முள்ளிவாய்க்கால் மே தினத்தில் ,அந்த மக்கள் கதற கதற கொன்று ஏப்பம் இட்டு ஆடிய இந்த கொலையாளிகள் என்று ,எதுவும் முடியாத திரட்டி கொண்டிருக்கிறார்கள்.

மே மாதம் என்பது தவறக்கூடிய கண்ணீர் மாதம் என்பதையும் அந்த மக்களைக் கொன்று குவித்த கயவர்களை ,கண்ணீர் சிந்தும் நிலையாக மாறியுள்ளதையே இந்த துயர் தோய்ந்த வாழ்வை கொடுத்ததிலிருந்து அறிய முடிகிறது .

ஆகவே கர்மா என்பது இவர்களை விடாத துரத்தும் என்பதற்கும் ,இவர்களால் வெல்ல முடியாது என்பதற்கும் இந்த சம்பவங்கள் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறது.

ஆகவே தான் நாங்கள் சொல்கிறோம் மஹிந்தா குடும்பம் மேலும் இரண்டிலிருந்து ஐந்து வருடங்களுக்குள் முத்து முழுதாக அழிந்து விடும் அபாயம் காணப்படுகிறது .

முள்ளி வாய்க்கால் மக்கள் சாபம் இவர்களை துரத்தும் என்பதாகவே பார்க்கப்படுகிறது.தேர்தலில் மூன்று ஜனாதிபதிகளும் வாக்களிக்க முடியாதது கவலைதான்.

முல்லை மாந்தையில் வீடு வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

முல்லை மாந்தையில் வீடு வெற்றி

முல்லை மாந்தையில் வீடு வெற்றி

முல்லை மாந்தையில் வீடு வெற்றி முல்லை தீவு மாந்தை கிழக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் ,இலங்கை தமிழர் கட்சி நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது . மூன்றாம் இடத்தில் சைக்கிள் கட்சி காணப்படுகிறது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெட்டி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள் .

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இலங்கை தமிழரசு கட்சியை இந்த வெற்றியை உலகத் தமிழர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .

நாங்களும் பண்ணும் டிக் டாக் நேரலையில் இப்போது இந்த தேர்தல் வெற்றி பெறவில்லை அறிவித்துக் கொண்டிருக்கிற வேலைகள் பார்க்க எமது வன்னி மைந்தன் பகுதியில் பார்க்கலாம் .

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது

கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது மிகப்பெரும் வரலாற்று சாதனையாக இலங்கை தமிழரசு கட்சி வீடு வென்று வெற்றியை சூட்டியுள்ளது .

மே மாதத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலை நாளில் எங்கள் மக்களை அடகு வைத்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .

எங்களது மக்கள் மகத்தான வெற்றியை வீட்டு சின்னம் இலங்கை தமிழர் கட்சிக்கு சூடி வெற்றிவாகை தந்துள்ளார்கள்.

எங்கள் மண்ணும் மக்களும் , தன்மானமும் தமிழருடைய ஓர்மமும் தொட்டு நிலத்தை வேற்று ஆணவ அதிகாரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி கோடிட்டு காட்டுகிறது.

இலங்கைத் தமிழரசக் கட்சி மிகப் பெரும் சாதனையை படைத்த நிலைநாட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் கரைச்சியில் 21 கதிரையில் 20ஆசனம் வீட்டுக்கு கிடைத்துள்ளது .

பூநகரியில் 11 ஆசனங்களில் 10 ஆசனம் வீடு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது .

பள்ளியில் 8 ஆசனங்களில் 6 ஆசனம் வீட்டுக்கு மிகப்பெரும் சாதனையை கிளிநொச்சி கோட்டையை சுருட்டி இருக்கிறது.

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறுதரும் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

குளிர்ச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.

கரைச்சி வீடுவசம் 20 ஆசனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வீடுவசம் கரைச்சியில் 20 ஆசனங்கள்

வீடுவசம் கரைச்சியில் 20 ஆசனங்கள்

வீடுவசம் கரைச்சியில் 20 ஆசனங்கள் பெற்றுள்ளதாக கரிச்சை வேட்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துலாளர்கள் .

பலமான தேர்தல் போட்டி இடம்பெற்ற நிலையில் தற்போது இலங்கை தமிழரசு கட்சி வரலாறு காணாத மகத்தான வெற்றியை பெற்று மிக பெரும் சாதனையை பிடித்துள்ளது ..

தமிழ் தேசியம் இன்னும் இறந்து விடவில்லை என்பதை இந்த வாக்கு பதிவுகள் காட்டி நிற்கின்றன .

ஸ்ரீதரன் கோட்டை பலமான வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது .

இது தமிழருக்கு கிடைக்க பெற்ற மிக பெரும் சாதனையாக உள்ளது அதே போன்று பூநகரி பகுதியும் இலங்கை தமிழரசு கட்சியிடம் வீழ்ந்துள்ளது .

மிக பெரும் வெற்றியை விளங்கி தமிழரசு கட்சி பெற்று சாதனை படைத்து நிற்கிறது .மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சென்று வாக்குகளை வழங்கினார்கள் .

மேலதிக செய்திகள் எம்து வன்னி மைந்தான் டிக் டாக் நேரலையில் உடனுக்குடன் மக்களே அங்கே வருக செய்தியை கேளுங்கள் .

மகத்தான வெற்றி மிக பெரும் சதானை

ஊசிக் கட்சி படு தோல்வி
Posted in இலங்கை செய்திகள்

ஊசிக் கட்சி படு தோல்வி

ஊசிக் கட்சி படு தோல்வி

ஊசிக் கட்சி படு தோல்வி யை தழுவியுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது யாழ் செய்திகள் தெறிவிக்கின்றன .

யாழ் மாவட்டத்தின் 17 பிரதேச சபையில் இடம்பெற்ற இந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் பலத்த போட்டி நிலவியது .

தற்போது மூன்று தொகுதிகளில் ஊசி கட்சி போட்டியிடுவதாக தெரிவிக்கப்பட்டது .

இதன் அடிப்படையில் மூன்று பகுதியிலும் பட்டு தோல்வியை சந்தித்துள்ள நிலையில் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் தங்கத்தை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்துள்ளார்.

அனுரா உடைய ஆட்சி அதிகாரத்தை வெல்ல வைப்பதே அவருடைய நோக்காம கொண்டது .

அதனை மையமாக வைத்தே தேர்தல் பரப்புரைகள் செயல்பாடுகள் பேச்சுக்கள் இடம் பெற்றிருந்தன.

அதேபோன்று திட்டமிட்டபடி இப்பொழுது படுதோல்வியை சந்தித்து அர்ச்சுனா இராமநாதன் அனுரா கட்சியை வெல்ல வைத்திருக்கிறார்.

களமுனையில் இருந்து வருகின்ற தகவல் அடிப்படையில் ஊசி கட்சியை படுதோல்வி சந்தித்ததாகவும் அதை எண்ணி அர்ச்சுனா இராமநாதன் இப்பொழுது அதிக மதுபோதையில் காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

இவ்வாறான செய்திகள் அவர்களது நட்பு வட்டாரங்கள் ஊடாக செய்திகள் கசிவதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி கொண்டு இருக்கின்றன .

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி
Posted in சமையல் சமையல் cook

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி

சிக்கன் பிரியாணி செய்வது எப்படி ,வாங்க இப்ப சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று இந்த சமையல் குறிப்பில் பார்க்கலாம் .

மிக்ஸி ஜாரில் போட்டுக்கோங்க ,இது கூடவே நாலஞ்சு சின்ன வெங்காயம் தோல் உரிச்சிட்டு சேர்த்துக்கோங்க ,

கைப்பிடி அளவு புதினா இலை, ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை இதையும் சேர்த்துக்கோங்க.

நல்ல வாஷ் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க, இது கூடவே ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக்கோங்க ,கொஞ்சமா உப்பு

,கால் டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக்கோங்க, ரெண்டு டேபிள் தயிர் சேர்த்துக்கோங்க, சேர்த்துட்டு பைன் பேஸ்ட்டா அரைச்சு எடுத்துக்கோங்க .

சிக்கன் பிரியாணி செய்யலாம் இப்படி

தேவைப்படுதுன்னா மட்டும் கொஞ்சமா தண்ணி சேர்த்துக்கோங்க, இப்ப இந்த அரைச்சு பேஸ்ட் ஒரு ஓரமா இருக்கட்டும் முக்கால் கிலோ அளவு சிக்கன் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கோங்க .

கிளீன் பண்ணிட்டு எடுத்திருக்கேன் கொஞ்சம் பெரிய பெரிய நல்லா நல்லா கலந்ததுக்கு அப்புறமா ஒரு அரை மணி நேரத்துக்கு

ஊற வச்சிருங்க அரைமணி நேரம்

இதை அப்படியே ஊற வச்சிருங்க அரைமணி நேரத்துல ஒரு மணி நேரத்துக்கு இது தாராளமா ஒருலாம் உங்க கிட்ட டைம் இருந்ததுன்னா ஒன் ஹவர் ஊற வைத்துக் கொள்ளுங்கள் .

டைம் இல்லனா ஆப் அன் ஹவர்ல பண்ணிடலாம் அடுத்து ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு பாஸ்மதி அரிசி எடுத்துக்கோங்க.

2 3 டைம் தண்ணி சேர்த்துட்டு இது நல்லா வாஷ் பண்ணிக்கோங்க நான் இன்னைக்கு பாஸ்மதி அரிசி தான் எடுத்து இருக்கேன் நீங்க நார்மல் சாப்பாடு அரிசி கூட யூஸ் பண்ணிக்கலாம்.

செய்முறை விளக்கம் சிக்கன் பிரியாணிகு

செய்முறை விளக்கம் சிக்கன் பிரியாணிகு ,ஒரு நட்சத்திர சோம்பு ,கூடவே மேல் வாக்குல கட் பண்ண வெங்காயம் ரெண்டு ,வெங்காயம் சேர்த்துருக்கேன்.

வெங்காயம் ரெண்டு வெங்காயம் கட் பண்ணிட்டு சேத்துருக்கேன்.

கூடவே உப்பு சேர்த்துட்டு நல்லா வதக்கிடுங்க இது ரொம்ப கலர் சேஞ்ச் ஆகணும்னு அவசியம் இல்ல லேசா வதக்குனாவே போதும் அதாவது வெங்காயம் நல்லா சாஃப்ட் ஆகணும்.

நன்றாக வதக்கிக்கோங்க வெங்காயம் சாப்பிட்டானதுக்கு அப்புறமா ஒரு பெரிய சைஸ் தக்காளி கட் பண்ணிட்டு சேத்துக்கோங்க ரொம்ப பொடியா கட் பண்ண வேண்டாம்.

கொஞ்சம் பெரிய டிசைன் கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு வதக்கிடுங்க தக்காளி ஓரளவு வதங்குனா போதும் வதங்கினதுக்கு அப்புறமாசுவையான

சுவையான சிக்கன் பிரியாணி சமையல்

சுவையான சிக்கன் பிரியாணி சமையல் ,சிறிது ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் இது கூடவே ஊறவெச்சு வச்சிருக்கா சிக்கனும் சேர்த்துட்டு

கலக்கிட்டு அந்த எண்ணெயிலேயே ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு இந்த சிக்கன விலகி விடுங்க.

ரெண்டு நிமிஷத்துக்கு நல்லா வதக்குனதுக்கு அப்புறமா மூடி போட்டு மூடிட்டு ஒரு பத்து நிமிஷத்துக்கு வேக வச்சுக்கோங்க .

கோழி சிக்கன் வந்து ஒரு 60% நல்லா இருக்கணும் இப்ப முடிவு ஓபன் பண்ணி பார்க்கலாம் ஒரு பத்து நிமிஷம் கிட்ட ஆயிருக்கு சிக்கன் வந்து நல்லா வந்திருக்கு.

கொதி வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க தேவையான அளவுக்கு உப்பு சேர்த்துக்கோங்க நான் கல்லுப்பு யூஸ் பண்ணி இருக்கேன்

நீங்க நார்மல் நைஸ் உப்பு கூட யூஸ் பண்ணிக்கலாம் நிறைய எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சி விட்டுக்கோங்க.

கொதிக்கறதுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சு. நீங்க உப்பு செக் பண்ணி பார்க்கும்போது நல்ல கரிப்பா இருக்க மாதிரி இருக்கணும் அப்பதான் நல்ல அரிசியோட சேர்ந்து வெந்து வரும்போது உப்பு வந்து கரெக்டா இருக்கும்

தேவையான அளவுக்கு சேர்த்துக்கோங்க இப்போ உப்பு கம்மியா இருந்தது அதனால நான் சேர்த்து இருக்கேன்.

இந்த அளவுக்கு கொதிக்க ஆரம்பிச்சதுக்கு அப்புறமா ஸ்டவ லோ ஃபிளேம்ல வச்சுட்டு நம்ம ஏற்கனவே ஊற வச்சு வச்சிருக்க பாஸ்மதி அரிசி இருக்குல்ல தண்ணிய வடிகட்டிட்டு சேர்த்துக்கோங்க சேர்த்துட்டு நல்லா

அரிசி உடையாமல் இருக்க

மிருதுவா மிக்ஸ் பண்ணனும் அப்பதான் அரிசி உடையாமல் இருக்கும் மிக்ஸ் பண்ண அதுக்கப்புறம் மேலும் மிதந்து வர வரைக்கும் வெயிட் பண்ணுங்க.

நம்ம அரிசி சேர்த்ததும் அது அடியில போய் செட்டில் ஆகும்.

இதேமாதிரி இல்லாம இந்த தண்ணிக்கு மேல அரிசி தெரியணும் அதுதான் இப்ப பாருங்க நல்லா கொதிக்க ஆரம்பிச்சிருச்சு அரிசி நம்ம கலந்து விடும் போது

அந்த தண்ணிக்கு மேல வருது பாருங்க இது பெர்பெக்ட்டான கன்சிஸ்டன்ஸி இந்த ஸ்டேஜ்ல குக்கர் மூடி போட்டு மூடிட்டு மீடியம் ஃபிளேம்ல வச்சு ஒரு விசில் வைத்து எடுத்துக்கோங்க.

கரெக்டா இருக்கும் ஒரு விசில் வந்ததுக்கப்புறமா ஸ்டவ் ஆஃப் பண்ணிட்டு பிரஷர் தானா ரிலீஸ் ஆவுறது வரைக்கும் வெயிட் பண்ணுங்க .

பிரஷர் ரிலீஸ் ஆனதுக்கு அப்புறமா ஓபன் பண்ணி பாருங்க நல்ல கம கமன்னு

உதிரி உதிரியான பர்பெக்ட்டான சிக்கன் பிரியாணி சூப்பரா தயார் ஆயிடுச்சு .

இதில் அழுத்தி காணொளி பாருங்க

மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு
Posted in இலங்கை செய்திகள்

மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு

மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு

மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு சம்பவம் இன்று வாக்களிக்க சென்ற பொழுது இடம் பெற்றுள்ளதாக காவல்துறையிடம் முறைப்பாடு முடப்பாடி செய்யப்பட்டுள்ளது.

இன்று 243 வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தல் பரபரப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

அதன் அடிப்படையில் மான் கட்சி சார்பில் போட்டியிட்ட, கணேச பிள்ளை பாலச்சந்திரன் அவர்களது சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இவரது சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றதாக போலீசாரின் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தச் சங்கிலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

யாழ்ப்பாணத்தில் வேட்பாளருக்கே பாதுகாப்பு இல்லா நிலை காணப்படுகின்ற பொழுது ,சாதாரண அப்பாவி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி இதனூடாக எழுப்பப்படுகிறது.

இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் ஊர்க்காவல்துறை போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த திருட்டு சம்பவம் விசாரிக்கப்பட்டு திருடர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களா, அல்லது தப்பி விடப்படுவார்களா என்பதே இப்பொழுது உள்ள கேள்வியாகும் .

மான்காட்சி வேட்பாளருக்கு வந்த சோதனை மரண சோதனதான் . தேர்தலில் நின்றது மகா தப்பு என்பதை இப்பொழுது தான் ஐயா உணர்ந்திருப்பார் போல் உள்ளது .

யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி

யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி

யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி யிட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.

யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 3519 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தெரிய வருகிறது.

இதற்காக யாழ்ப்பாணத்தில் 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன .

இந்த தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்கு லட்சத்தி 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று இடம்பெற்ற இந்த தேர்தலில் பல கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிட்டார்கள் .

243 சுயாட்சி குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3519 பேர் களத்தில் இறங்கியதே மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

இத்தனை ஆயிரம் பேர் வேட்ப்பாளராக இம்முறை களமிறங்கிய போதும் , இவர்கள் எங்கு இருந்தார்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி மட்டும் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

ஆக அரசியல் களம் ஒரு சாக்கடையாக மாறி உள்ளது. இந்த வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காண்பிப்பதே இவை எடுத்துக்காட்டுகிறது.

பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா

பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா

பண கொள்ளை சிக்கிய அர்ச்சுனா ராமநாதன் பாராளுமன்ற உறுப்பினர் நிலை பரிதாபமாக உள்ளது.

கடந்த பத்து மாதங்களாக தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளை செய்யப்போவதாக தெரிவித்து வந்தார் .

தானே தமிழருடைய மீட்பராக கூறிக்கொண்டு இந்த மக்கள் இடங்களுக்குள் நுழைந்த அர்ச்சுனா இராமநாதன் என்ற வைத்தியர் ,தற்பொழுது அடித்த பண கொள்ளை தொடர்பான விடயங்கள் அம்பலமாகி இருக்கிறது.

மக்களுக்கு உதவுகிறேன் என வெள்ள நிவாரணத்துக்கு வாங்கிய 12 லட்சம், மருத்துவ முகாம் அமைப்பதற்காக வாங்கப்பட்ட 35 லட்சம், பாராளுமன்ற தேர்தலில் ஊடாக பெறப்பட்டதாக சொல்லப்பட்ட 46 லட்சம்.

அதைவிட மேலதிகமாக அனுப்பிய காசுக்கு மேல் என்பன 90 கோடிகளுக்கு மேல் கொள்ளையடித்து ஏப்பம் விட்டதாக குற்றம் சுமத்த படும் அர்ச்சனா, இப்பொழுது வசமாக சிக்கினார்.

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்திலிருந்து, அதன் பின்னர் ஏற மறுத்து பாராளுமன்ற தேர்தல் ஒதுங்கிய அர்ச்சனா ,அதன்பின்னர் இந்த உள்ளூராட்சி தேர்தல் வரை இரண்டு தளங்களை தனக்து பண தேவைக்கு சாதகமாக பயன்படுத்தினார்.

அதில் அவர்கள் அனுப்பிய பணத்தை வாங்கிவிட்டு தான் பெற்றுக் கொள்ளவில்லை என நாடகமாடினார்.

அந்தக் கபட நாடகத்தை ஆதாரத்துடன் தோலுரித்துக் காட்டிய நிலையில் ,அர்ஜுன இராமநாதன் மானங்கெட்டு மக்கள் முன்னால் அவமானப்பட்டு நிற்கின்றார்.

பல நாள் கள்ளன் ஒருநாள் பிடிபடுவான் என்பது இதுதான் போலும் வசமாக அர்ச்சனா எம் பீ சீக்கினார் .

தொடர்ந்தும் ஒரு மக்களை ஏமாற்றுகின்ற பொழுது ஒரு நாள் அந்த மக்களினால் விரட்டப்படுவேன் என்பதை கூட மறந்து ,தான் தோன்றித்தனமாக ஆடிய அர்ச்சுனா ராமநாதன் நிலவரம் இப்பொழுது பரிதாபகரமாக உள்ளது.

கேள்விகள் எதற்கும் பதில் இல்லாமல் திணறியதும், ஆதாரங்களுடன் பணத்திருட்டை அம்பலப்படுத்தியதும் ,மக்கள் முன்னால் இப்பொழுது திருடன் பட்டத்துடன் நிரூபிக்கப்பட்டிருக்கிறார்.

அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அவரது சகோதரர் ரகுடாம் ஆகியோரே மிக பெரும் பணக்கொள்கையில் ஈடுபட்டார்கள்.

என்பதாக மக்கள் மன்றம் குற்றம் சுமத்தி வந்த நிலையில், இப்போது அர்ச்சனா பணம் பெற்றுக்கொண்ட ஆதாரங்கள் காண்பிக்கப்பட்டதை அடுத்து சிக்கியுள்ளார் .

இதுதான் மக்கள் தண்டனை தீர்ப்பாக இன்று வழங்க பட்டுள்ளது .அர்ச்சுனா எம்பி பண கொள்ளையன் என்பது அம்பலமாகியுள்ளது .

தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்
Posted in இலங்கை செய்திகள்

தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்

தற்போதைய தேர்தல் வாக்கு வீதம்

தற்போதைய தேர்தல் வாக்கு வீதம் விறு விறுப்பாக இடம்பெற்றுள்ளது .இதன் அடிப்படையில் கொழும்பு மாவட்டத்தில் 38 சதவீத வாக்குகளும் ,கம்பாக மாவாட்டத்தில் 36 சதவிதம் ,களுத்துறை மாவாட்டத்தில் 45 சதவீதம் ,அனுராதபுரம் 40 சதவீதம் பதிவாகியுள்ளது .

மன்னார் மாவட்டத்தில் 54 சதவீத வாக்குகளும் ,இரத்தினபுரி 50 சதவீத வாக்குகளும் ,மொனராகலை 46 சதவீத வாக்குகளும் ,பதிவு செய்ய பட்டுள்ளது .

இதே போன்று கிளிநொச்சி யாழ்ப்பாணம் மட்டக்களப்பு பகுதிகளிலும் 35 வீத வாக்குகளுக்கு மேலே பதிவாகியுள்ளது .

இந்த உள்ளாட்சி சபை தேர்தலில் ஆரா கட்சி மிகப் பெரும் சரிவை சந்திக்க நேரிடும் என்பதாக வாக்கு பதிவுகள் எண்ணிக்கை முடிவுகள் காட்டுவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

மிகப்பெரும் மக்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஆளுகின்ற ஆட்சி அதிகாரம் இம்முறை வடகிழக்கு பகுதியில் பெரும் பாதிப்பையும் இழப்பையும் சந்திக்கும் இடம் எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் உரியவரையில் நிறைவேற்றப்படாத மையம் தான்தோன்றித்தனமான நடவடிக்கை காரணமாக அது ஒரு ஆட்சி மீது மக்கள் வெறுப்புக் கொண்டுதான் காரணமாக இது அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதை இந்த பாக்கு விதங்கள் பார்க்கின்ற பொழுது மக்கள் அதிகம் இந்த தேர்தலில் அக்கறை காட்டவில்லை என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஆகவே தான் தற்பொழுது அது ஒரு ஆட்சி அதிகாரம் மீளவும் பாரிய சரிவு நிலைக்கு செல்ல கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிகிறது விமான நிலையம்
Posted in உலக செய்திகள்

எரிகிறது விமான நிலையம்

எரிகிறது விமான நிலையம்

எரிகிறது விமான நிலையம் கோயில் கூடங்கள் விமான தரிப்பு நிலையங்கள் பலத்த சேதம்.

சூடான் நாட்டின் மிக முக்கியமான துறைமுக பகுதியில் அருகில் அமைந்துள்ள விமான தளத்தின் மீது ட்ரோன் வழி விமானத்தாக்குதல் இடம் பெற்றது.

இதன் பொழுது அங்கிருந்த எண்ணெய் கூடங்கள் மற்றும் விமான பாதைகள் ஓடுபாதைகள் விமான தரிப்பு நிலையங்கள் என்பன ,பலமான சேதங்களுக்கு உள்ளாக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

சர்வதேச செய்திகள் தரவுகள் அடிப்படையில் ,அந்த விமானத்தளம் பற்றி எரிகின்ற காட்சியும் ,அதனுடைய புகைப்படங்கள் வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளது.

திடீரென நடத்தப்பட்ட இராணுவ விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூடான் நாட்டில் இடம்பெற்று வரும் தொடர் உள்நாட்டு யுத்தத்தினை அடுத்து, தற்பொழுது அரச இராணுவ இயந்திரங்கள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும் ,அதனால் ஏற்பட்ட மனித உயிர்ச்சேதம் தொடர்பாக இதுவரை தெரியவில்லை.

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல்

19 விமானங்கள் சுட்டு விழுத்தல் இடம்பெற்றுள்ளதாக சுக்கிரன் இராணுவம் வெற்றிகரமாக அறிவித்துள்ளது.

எதிரி நாடாக விளங்கி பெரும் ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோ பகுதியை இலக்கு வைத்து கடந்த இரவு மிகப்பெரும் விமான வழி தாக்குதல் நடவடிக்கை இடம் பெற்றிருந்தது.

இவ்வாறு பறந்து சென்ற 50க்கும் மேற்பட்ட விமானங்களில், 19க்கு மேற்பட்டவைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அறிவித்துள்ளது.

தமது ட்ரோன் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,தமது இலக்குகளை வெற்றிகரமாக சென்று தாக்கி ,ரஸ்யா படைகளுக்கு பெரும் இடரை ஏற்படுத்தி இருப்பதாக ,யுக்கிறேன் இராணுவம் இப்படி அறிவித்துள்ளது.

இரண்டாவது முறையாக கடந்த இரவு ரஷ்யா தலைநகரை இலக்கவைத்து ,தாக்குதல் நடத்தப்பட்டதில், மிகப்பெரும் இழப்பை ரஷ்ய ராணுவம் அரசு சந்தித்துள்ளது என்கிறது யுக்கிரன் அரசு மற்றும் இராணுவம் .

ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற 2 வருடம் கழிந்த இந்த யுத்தத்தில், மிகப்பெரும் இழப்பையும் உள்கட்டுமான சிதவையும் யுக்கிரன் சாதித்த வண்ணம் உள்ளது.

யுக்கிறேன் பல பகுதிகள் இன்றுவரை மின்சாரங்கள் தொலைதொடர்புகள் இல்லாமல் இருக்கின்றன.

அவ்வாறான காலப்பகுதியில் எதிரி நாட்டுக்குள், உள்ளே நுழைந்து உக்கிரேன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதில், எதிரிகளுக்கு பலத்த இழப்பு என தற்போது உக்கிரேன் என்ற இராணுவம் அதன் நேசநாட்டு படைகள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

எனினும் இந்த உக்கிரேன் விமான தாக்குதலில் ர,ஷ்யாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி பதிவிடும் நேரம் வரை தெரியவில்லை.

தாய் மகள் கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

தாய் மகள் கடத்தல்

தாய் மகள் கடத்தல்

தாய் மகள் கடத்தல் சம்பவம் ஒன்று தற்பொழுது கொழும்பு புறநகர் பகுதியில் இடம்பெற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது 8 வயது மகளுடன் காரில் பயணித்துக் கொண்டிருந்த தாய் ஒருவர் தனது காரை நிறுத்திவிட்டு அவரை ஏற்றி செல்ல முற்பட்டுள்ளார்.

அப்பொழுது அவரது காருக்குள் ஏறிய மர்ம ஆசாமி காரை வேகமாக ஓட்டி செல்லுமாறு வற்புறுத்தி மிரட்டினார்.

பின் இருக்கையில் இருந்த மகளோ தனக்கு உதவும் படி கூச்சலிட்டுள்ளார் .

இவ்வாறு பதட்டம் இடம் பெற்றுக் கொண்டிருக்கிற பகுதியில் , வேறு வழியின்றி துணிகரமாக யோசித்த பெண், திடீரென ஜன்னலைத் திறந்து கூச்சலிட்டுள்ளார்.

இதனை அடுத்து தாய் மகளை காரில் கடத்திச் செல்ல முற்பட்ட ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடினார்.

கடந்த இரண்டாம் தேதி இந்த சம்பவம் .பிரபல பெண்கள் பாடசாலைக்கு அருகில் இடம் பெற்றுள்ளதாக கறுவா போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த விசாரணையில் குறித்த நபரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

பெண்கள் பாடசாலை அருகில் தனது மகளை பாடசாலையில் அனுமதித்து விட்டு. அவரை வீடுக்கு ஏற்றி செல்ல முற்பட்ட பொழுதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.

அனுரா ஆட்சியில் தொடர்ந்து இடம்பெறும் இவ்வாறான கடத்தல் ,கொள்ளை, துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,வீதிகள் சடலங்கள் மீட்பது என்பது தொடர்பாக பல்வேறுபட்ட சந்தேகங்கள் இடம் பெற்று வருகின்றன.

பாதாள உலக குழுவை திட்டமிட்டு இறக்கி ,மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் ஆளுகின்ற அனுரா ஆட்சியின் ,ஜேவிபியின் நிழல் பிரிவுகள் ஈடுபட்டுள்ளதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தி நிற்கின்றன.