மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி

மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .

இந்தியாவின் அதானி குடும்பத்திற்கு காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கு காணிகள் பறிமுதல் செய்து அதனூடாக அங்கு காற்றாலை மின்சார உற்பத்திக்கு வித்திடப்பட்டது .

காற்றாலை மின்சாரம்

இந்த காற்றாலை மின்சாரம் அங்கு நிறுவுவதால் தமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஏனைய தொழில் வாய்ப்புகளுக்கு மிகப்பெரும்

நெருக்கடியை அதை ஏற்படுத்தும் என்கின்ற காரணத்தினால் மக்கள் போராட்டம் இடம்பெற்றது .

அதனை அடுத்து தற்பொழுது காற்றாலை மின்சார உற்பத்தி நிர்மாண பணிகள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகம்

இது மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகமா ,அல்லது தேர்தல் முடிந்ததை பின்னர் மூலமும் தமது நடவடிக்கை அங்கு மேற்கொள்வர்களா என்ன சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

எது எப்படி இருந்தாலும் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்துரைத்துள்ளது .

ஈரான் வெற்றியுடன் முன்னேறும் ஜெனரல்கானி
Posted in உலக செய்திகள்

ஈரான் வெற்றியுடன் முன்னேறும் ஜெனரல்கானி

ஈரான் வெற்றியுடன் முன்னேறும் ஜெனரல்கானி

ஈரான் வெற்றியுடன் முன்னேறும் ஜெனரல்கானி ,சியோனிச ஆட்சி மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான சமீபத்திய பாதுகாப்பு வெற்றிகரமானது

என்று ஐஆர்ஜிசி குட்ஸ் படை கானி விவரித்துள்ளது, ஈரான் தொடர்ந்து வெற்றியுடன் முன்னேறும் என்று வலியுறுத்தியுள்ளது.

ஈரான் மீதான சமீபத்திய இஸ்ரேலியப் போர்

ஈரான் மீதான சமீபத்திய இஸ்ரேலியப் போரில் தியாகிகளுக்கு சனிக்கிழமை தெஹ்ரானில் நடைபெற்ற இறுதிச் சடங்கின் போது செய்தியாளர்களிடம் பேசிய பிரிகேடியர் ஜெனரல் இஸ்மாயில் கானி,

நாங்கள் இதுவரை வெற்றி பெற்றுள்ளோம், இனிமேல், நாங்கள் தொடர்ந்து வெற்றியுடன் முன்னேறுவோம்” என்று கூறினார்.

இஸ்லாமியப் புரட்சித் தலைவருக்குப் பின்னால் வழக்கம் போல் ஒற்றுமையைக் காக்க வேண்டியதன் அவசியத்தை ஐஆர்ஜிசி குட்ஸ் படைத் தளபதி வலியுறுத்தினார்,

நாம் அனைவரும் தலைவரின் பாதையில் சென்றால், எல்லாம் சரியாகிவிடும்” என்று கூறினார்.

தொடர்ந்து பல சாதனை

தொடர்ந்து பல சாதனைகளை வரும் காலங்களில் ஈரான் நடத்தும் என அவர் வலியுறுத்தினார் .

பல வருட காத்திருப்பு பழிவாங்கும் நடவடிக்கை என்பனவற்றை வைத்து செஞ்சு இருக்கு ஈரான் .

இன்றைய வல்லாதிக்க வல்லரசுகள் எல்லாம் ஈரான் கொடுத்த நெருப்படியில் கதி கலங்கியி போயுள்ளது என்பதே அப்பட்ட உண்மையாகி காணப்படுகிறது என்றால் அது மிகையல்ல .

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி

யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி

யாழில் மீண்டெழுந்த இலங்கை தமிழரசுகட்சி நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ். மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

அதற்கமைய, யாழ்ப்பாண மாநகர சபை, நல்லூர் பிரதேச சபை, வல்வெட்டித்துறை நகர சபை, நெடுந்தீவு பிரதேச சபை, வேலணை பிரதேச சபை, வலிகாமம் மேற்கு பிரதேச சபை, வலிகாமம் வடக்கு பிரதேச சபை,

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை, வலிகாமம் தெற்கு பிரதேச சபை, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை, வடமராட்சி தென்மேற்கு பிரதேச சபை,

பருத்தித்துறை பிரதேச சபை, சாவகச்சேரி பிரதேச சபை ஆகியவற்றை இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

இதேவேளை, பருத்தித்துறை நகர சபை, சாவகச்சேரி நகர சபையை அகில இலங்கை தமிழ் காங்கிரஸும் கைப்பற்றியுள்ளது.

அத்துடன் காரைநகர் பிரதேச சபையை சுயேட்சைக் குழுவும், ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியும் கைப்பற்றியுள்ளன.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 88,443 வாக்குகள் – 135 உறுப்பினர்கள்

தேசிய மக்கள் சக்தி – 56,615 வாக்குகள் – 81 உறுப்பினர்கள்

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 51,046 வாக்குகள் – 79 உறுப்பினர்கள்

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி – 35,647 வாக்குகள் – 46 உறுப்பினர்கள்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 18,011 வாக்குகள் – 32 உறுப்பினர்கள்

தமிழ் மக்கள் கூட்டணி – 11,893 வாக்குகள் – 15 உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி – 4,103 வாக்குகள் – 4 உறுப்பினர்கள்

ஐக்கிய தேசிய கட்சி – 3,397 வாக்குகள் – 5 உறுப்பினர்கள்

சுயேட்சைக்குழு இலக்கம் 1 – 2,402 வாக்குகள் – 3 உறுப்பினர்கள்

சுயேட்சைக்குழு இலக்கம் 2 – 3,973 வாக்குகள் – 6 உறுப்பினர்கள்.

அதிக எதிர்பார்ப்போடு மக்கள் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்தவண்ணம் இருந்தாலும், அநேகமானவர்கள் போட்டியிட்டதால் எந்தக் கட்சியினர் யாழை கைப்பாற்றுவார்கள் என்ற கேள்விதான் மேலோங்கியிருந்தது.

இந்நிலையில் இலங்கை தமிழரசு கட்சி 135 ஆசனங்களைக் கைப்பற்றி யாழ்ப்பாணத்தை தன்வசப்படுத்தியது மாபெரும் வெற்றி என்பதை விட வேறெதுவும் இல்லை.

எட்டப்ப கூட்டங்களால் தேர்தல் காலங்களில் மக்களின் எண்ணக்கருக்களை திசை திருப்பி ஏனைய கட்சிகள் தமிழர் பகுதிகளில் தமிழ் மக்களின் வாக்குகளை தம் வசமாக்க பொய்யுரைகளை பரப்பி வந்தனர்.

இருப்பினும், மக்கள் தமக்கான உரிமையை தம் இனத்தினைக் காப்பாற்ற இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்து வென்று காட்டியுள்ளமை பெருமைக்குரிய விடயமே.

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு

முல்லைத்தீவிலும் காலூன்றிய இலங்கை தமிழரசு நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத் தீவில் நான்கு பிரதேச சபைகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன.

இதற்கமைய மாந்தை கிழக்கு பிரதேச சபை, துணுக்காய் பிரதேச சபை, புதுக்குடியிருப்பு பிரதேச சபை மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபை ஆகிய 4 பிரதேச சபைகளையும் இலங்கை தமிழ் அரசுக் கட்சி கைப்பற்றியுள்ளது.

மாந்தை கிழக்கு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,364 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் கரைதுறைப்பற்று பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 6,306 வாக்குகளைப் பெற்று 7 உறுப்பினர்களையும்,

புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 10,816 வாக்குகளைப் பெற்று 11 உறுப்பினர்களையும் துணுக்காய் பிரதேச சபையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி – 1,594 வாக்குகளைப் பெற்று 4 உறுப்பினர்களையும் பெற்றுள்ளது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெற்றி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள்.

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரினவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி
Posted in இலங்கை செய்திகள்

புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி

புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி

புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி , பகதாரா சாதனை படைக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பெரிய சுபா தேர்தலில் இடம்பெற்ற முடிவுகள் பலியாக இருக்கின்றன, என்ற தேர்தல் முடிவுகளில் மகத்தான வெற்றிய இலங்கை தமிழர் அரசு கட்சியை பெற்றுள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் கட்சி ,11 ஆசனங்கள், அகில இலங்கைத் தமிழர் கட்சி 01 ஆசனம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 02வசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் , தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்கள் ,ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 01 ஆசனம் ,சுயேச்சை குழு 02 ஆசனம் .

இவை முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.

வடக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான சாதனையை பெற்று .எதிரிகளுக்கு சாட்டை அடியை கொடுத்து இருக்கிறார்கள். இது வரலாற்று சிறப்புமிகு சம்பமாக பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை ஆண்டு விடலாம் என .கங்கணம் கட்டிய அனுர ஆட்சிக்கு ,சாட்டை எடுத்து வேட்டையை நடத்தி ஓட விடப்பட்டிருக்கிறது எங்களுடைய தமிழினம்.

இந்த வாக்குகளை வாரி வழங்கிய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.

முல்லை மாந்தையில் வீடு வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

முல்லை மாந்தையில் வீடு வெற்றி

முல்லை மாந்தையில் வீடு வெற்றி

முல்லை மாந்தையில் வீடு வெற்றி முல்லை தீவு மாந்தை கிழக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது.

இந்தப் பகுதியில் இடம்பெற்ற தேர்தலில் ,இலங்கை தமிழர் கட்சி நான்கு ஆசனங்களை கைப்பற்றியுள்ளது . மூன்றாம் இடத்தில் சைக்கிள் கட்சி காணப்படுகிறது.

மிக பெரும் வரலாற்று சாதனையாக எந்த வெட்டி அங்கு இடம் பெற்றுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடக்கு பகுதியில் அதிகமான பகுதிகளை இலங்கை தமிழர் கட்சி சுருட்டி மிகப்பெரும் சாதனையை படைத்துள்ளது வரலாற்று நிகழ்வாக இது உள்ளது.

தமிழ் மக்கள் வடக்கு பகுதியில் விழுந்து விட்டார்கள் ,அவர்கள் மீளவும் எழுந்து விட மாட்டார்கள் என எண்ணி கொக்கரித்த, எதிராளிகள் தற்பொழுது தோற்றுப் போயுள்ளார்கள் .

கடந்த காலங்களில் எமது விடுதலையை நசுக்கி தமிழர்களை அடக்கி ஒடுக்கி ஆர்ப்பரித்த ,சிங்கள பேரவாதம் தற்பொழுது இலங்கை தமிழர் கட்சியிடம் அடி வாங்கி நொந்து சுருண்டு இருக்கிறது.

இது மக்கள் வழங்கிய மிகப்பெரும் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. இந்த வெற்றியுடன் தமிழர்கள் மீளவும் சோர்ந்து விடாமல் பயணிக்கிறார்கள் என்பதை இதற்கான காட்டுகிறது.

எதிர்வரும் காலங்களில் வெற்றி சூடிய அத்தனை வேட்பாளர்களும் தமிழ் மக்களுக்கு உரிய வேலைகளில் பணிகளில் ஈடுபட்டு அவர்கள் வெல்வளர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது இலங்கை தமிழரசு கட்சியை இந்த வெற்றியை உலகத் தமிழர்களை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள் .

நாங்களும் பண்ணும் டிக் டாக் நேரலையில் இப்போது இந்த தேர்தல் வெற்றி பெறவில்லை அறிவித்துக் கொண்டிருக்கிற வேலைகள் பார்க்க எமது வன்னி மைந்தன் பகுதியில் பார்க்கலாம் .

வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது
Posted in உலக செய்திகள்

வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது

வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது

இடம்பெயர்தல் திட்டங்களுக்கு எதிராக வடக்கு வெற்றிக்கு காசான்கள் திரும்புவதாக ஹமாஸ் கூறுகிறது

15 மாதங்களுக்கும் மேலான போரினால் வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்ட பின்னர் பேரழிவிற்குள்ளான பிரதேசத்தின் வடக்கே காசான்கள் திரும்பியது பாலஸ்தீனியர்களின் கட்டாய இடப்பெயர்ச்சிக்கான “திட்டங்களுக்கு” எதிரான வெற்றியாகும் என்று ஹமாஸ் திங்களன்று கூறியது.

“இடம்பெயர்ந்தோர் திரும்புவது நமது மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும், மேலும் ஆக்கிரமிப்பு மற்றும் இடம்பெயர்வுக்கான திட்டங்களின் தோல்வி மற்றும் தோல்வியைக் குறிக்கிறது” என்று போராளிக் குழு கூறியது, இஸ்ரேல்

அவர்களின் பாதையைத் தடுப்பதை நிறுத்திய பின்னர் ஆயிரக்கணக்கான காசா மக்கள் வடக்கு நோக்கி ஓடினார்கள். ஹமாஸின் கூட்டாளியான

இஸ்லாமிய ஜிஹாத் இது “எங்கள் மக்களை இடம்பெயர வேண்டும் என்று கனவு காணும் அனைவருக்கும் பதில்” என்று அழைத்தது.

காஸா போர் நிறுத்தம் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த வெற்றி
Posted in உலக செய்திகள்

காஸா போர் நிறுத்தம் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த வெற்றி

காஸா போர் நிறுத்தம் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த வெற்றி

காஸா போர் நிறுத்தம் பாலஸ்தீனியர்களுக்கு கிடைத்த வெற்றி என ஈரானின் ஐஆர்ஜிசி தெரிவித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) வியாழனன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸ் போராளிக் குழுவிற்கும் இடையே காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாலஸ்தீனியர்களுக்கு “வெற்றி” என்றும் இஸ்ரேலுக்கு “தோல்வி” என்றும் பாராட்டியது.

“போரின் முடிவு மற்றும் போர்நிறுத்தம் … பாலஸ்தீனத்திற்கு ஒரு தெளிவான வெற்றி மற்றும் மிகப்பெரிய வெற்றி மற்றும் கொடூரமான சியோனிச ஆட்சிக்கு ஒரு பெரிய தோல்வி” என்று IRGC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஈரானின் பாராளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாஃப் “சியோனிச ஆட்சியை அதன் மூலோபாய இலக்கை அடைவதில் தோல்வியடையச் செய்த” ஒப்பந்தத்தை வரவேற்றார்.

“குற்றவாளி ஆட்சியை தண்டிக்க நடவடிக்கை எடுக்கவும், பாலஸ்தீன தேசத்தின் காயங்களைக் குணப்படுத்தவும்” அவர் அழைப்பு விடுத்தார்.

புதன்கிழமை கத்தாரும் அமெரிக்காவும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தத்தை அறிவித்தன.

வீடியோ

போர்நிறுத்தம் ஞாயிற்றுக்கிழமை அமலுக்கு வரும் மற்றும் பாலஸ்தீனிய கைதிகளுக்கு இஸ்ரேலிய பணயக்கைதிகளை பரிமாறிக்கொள்வதை உள்ளடக்கியது, அதன் பிறகு ஒரு பரந்த சமாதான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் இறுதி செய்யப்படும்.

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி,தமிழ் திரை உலகின் முதலாவது நட்சத்திரமாக விளங்கி வரும் வேளையில் கார் பந்தயத்தில் துபாயில் போட்டியிட்டு அவரது அணி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இடம்பெற்ற பரபரப்பான கார் போட்டோ ஓட்டப்பந்தயத்தில் அவர் வெற்றியை பெற்றுள்ளார்.

நடிகர் அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையிலும் அவரது அணி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

கண்கள் கலங்கிய நிலையில் இந்திய கொடியை தாங்கி பிடித்தவாறு மூன்றாம் பரிசை அவர் தட்டிச் சென்று இருக்கின்றார்.

வீடியோ

அவரது நீண்ட நாள் கார் பந்தய போட்டியின் உடைய கனவு இன்று நனவாகி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

தல வெற்றி பெற்றதை அடுத்து தலையின் உடைய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்தக் காட்சிப் பலன்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்

வெற்றி
அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண் ,அர்ச்சுனாட வெற்றிக்காக வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் சார்பாக முதியவர்களுக்கு உணவு வழங்கி ,அந்த வெற்றியை கொண்டாடி இருக்கிறார் டயானி என்கிற உறவு .

யாழ்ப்பாணம் கிளிநொச்சி பகுதியில் போட்டியிட்ட மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ,ஒன்பதுதாவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார் .

இதில் அவர் வெற்றி பெற்றதை அடுத்தே தற்பொழுது ,முதோயார் இல்லத்தில் உள்ள ,பிள்ளைகளினால் கைவிட பட்ட இவர்க்ளுக்கு ,உணவை வழங்கி அவர்களை மகிழ்வித்து தனது அன்பை பகிர்ந்துள்ளார் டயானி என்கின்ற உறவு .

அவருக்கு எமது வாழ்த்துக்களையும் பாரட்டுக்கையு எதிரி இணையமும் ,வன்னி மைந்தன் டிக் டாக் தளமும் தெரிவித்து கொள்கிறது .

அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அர்ச்சுனாட வெற்றி உணவு வழங்கி கொண்டாடிய பெண்
அருச்சுனா வெற்றி மக்கள் கொண்டாட்டம் |மக்களை காப்பாற்றுவாரா மக்கள் கேள்வி
Posted in உளவு செய்திகள்

அருச்சுனா வெற்றி மக்கள் கொண்டாட்டம் |மக்களை காப்பாற்றுவாரா மக்கள் கேள்வி

அருச்சுனா வெற்றி மக்கள் கொண்டாட்டம் |மக்களை காப்பாற்றுவாரா மக்கள் கேள்வி

வீடியோ

அர்ச்சுனா வெற்றி பெற்றார்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வெற்றி பெற்றார்

அர்ச்சுனா வெற்றி பெற்றார்

அர்ச்சுனா வெற்றி பெற்றார் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஒரு ஆசனத்தை பெற்றுள்ளார் .

இருபத்தி ஏழாயிரம் வாக்குகளையோ பெற்று வெற்றி பெற்றுள்ளார் .ஏனையவர்கள் தோல்வியை தழுவி உள்ளனர் .

அர்ச்சுனா மூன்று ஆசனத்தை பெற்று மகத்தான வெற்றியை பெறுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் இந்த படு தோல்வி இடம்பெற்றுள்ளது .

அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்
Posted in இலங்கை செய்திகள்

அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்

அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும்

அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் ,பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெறுவதற்காக பலமான அணியுடன் இணைந்து செயற்படுவதாக புதிய ஜனநாயக முன்னணியின் காலி மாவட்ட வேட்பாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

காலியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறிய அவர், கடந்த தேர்தலில் புதிய வாக்கு தளம் கிடைத்தது என்றார்.

அத்துடன், குறித்த வாக்காளர் தளத்தை பலப்படுத்த பாடுபடுவதுடன், ஒவ்வொரு தொகுதியிலும் அதிக

வாக்குகளைப் பெற குழுவாக, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார்.

காலி மாவட்டம் பொதுத் தேர்தலுக்கு பலமான அணியை களமிறக்கியுள்ளதுடன், தொழில் வல்லுநர்கள் மற்றும் மக்கள் நட்புடன் கூடிய

குழுவொன்று தேர்தலில் போட்டியிடுவதாகம் அதிக வாக்குகளால் சிலிண்டர் வெற்றி பெறும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்

சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம் ,முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் இணைந்து ​நேற்று (10) மதியம் மன்னாரில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் குறித்த முடிவை ஆதரித்து தொடர்ச்சியாக பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக விரைவான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான முன்னாயத்த கூட்டம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் முக்கியஸ்தர் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக சிலர் எமது கட்சியில் இருந்து சில சலுகைகளுக்காக அண்மைய நாட்களாக கட்சி தாவல்களில் ஈடுபடுவதாகவும் தோற்பார் என்று தெரிந்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகவும் இது கட்சியையோ அல்லது கட்சியின் வாக்குகளையோ எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தனர்.

இலங்கை முழுவதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதாகவும் தலைமையின் முடிவின் அடிப்படையில் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் எனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.

அதே நேரம் முன்பை விட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்க போவதாகவும், தலைமையின் கரங்களை பலப்படுத்துவதற்கான தீர்மானமும் குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலில் சையத் பிரேமதாசாவே அதிகம் வெற்றி வாய்ப்பினை தட்டிச் செல்வர் என நுரைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மழையை மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் இடம் பெற்ற கூட்டம் அதில் பேசுகின்ற பொழுது இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் ,விஜயசாந்தரன் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ,மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் புஷ்பா

விஸ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகிர் பாலச்சந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்

ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்ப்பு

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்பினை எதிர்க்கட்சியாக விளங்கக்கூடிய சஜித் பிரேமதாச மகத்தான வெற்றியை பெறுவார் எனவும் ,அவரே மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தந்து புதிய வழியினை காண்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ராஜபக்ச குடும்பங்கள் இந்த தேர்தலில் காணாமல் போகும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது நம்பப்படுகிறது.

இவ்வாறு சூடு பிடித்துள்ள இந்த தேர்தல் காரணமாக பல கட்சிகள் தமது அரசியல் வியாபாரத்தில் அறிவித்துள்ளன .

அதேபோல இப்பொழுது வெள்ளை வேட்டிகளை மடிச்சு கட்டி மக்களை சந்திக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை, கண்கூடாக காண முடிகின்றது இதுவே தேர்தல் நாடகம் என புலப்படுகிறது.

தமிழர் பிரச்சனையை தீர்க்க அனைத்து காட்சிகளை அழைக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

அவசர வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி

அவசர வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி

2024 வரவு-செலவுத் தலைப்புகள் மீதான விவாதத்தின் பின்னர், இன்று (11) பெறுமதி சேர் வரி (திருத்த) சட்டமூலத்தை விவாதிப்பதா இல்லையா என்பது

குறித்து அவசர வாக்கெடுப்பைக் கோரியதன் மூலம் அரசாங்கத் தரப்பு வெற்றி பெற்றது.

தீர்மானத்திற்கு ஆதரவாக 92 வாக்குகளும் எதிராக 42 வாக்குகளும் கிடைத்தன. இந்த பிரேரணை 51 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வீடியோ

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி

பிரிட்டனில் 58 மிலியனை லொத்தரியில் அள்ளி சென்ற அதிஷ்டசாலி

பிரிட்டனில் நேற்று வெள்ளி இடம் பெற்ற யூரோ மில்லியன் குழுக்களில் நபர் ஒருவர் ஐம்பத்தி எட்டு மில்லியன் பவுண்டுகளை அள்ளி சென்றுள்ளார்

16, 28, 32, 37, and 45. என்ற வெற்றி இலக்கத்தை பெற்று கொண்ட அவர் இந்த இமாலய சாதனையை பெற்றுள்ளார்

வெற்றி இலக்கம் அதன் தொகை அறிவிக்க பட்டுள்ள பொழுதும் இதுவரை வெற்றியாளர் யார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

இவ்வாறு பெரும் தொகையினை பெற்று கொள்ளும் நபர்கள் ,24 மணித்தியாலம் கழித்தே தம்மை அடையாள படுத்தி கொள்கின்றனர் ,

காரணம் அதற்கு உள்ளாக லொத்தரி நிறுவனம் தவறாக இலக்கம் வீழ்த்த பட்டது என கூறி மாற்றி விடலாம் என்ற அச்சம் ,

இவ்வாறு சில விடயங்கள் நடந்தேறியுள்ள நிலையில் மக்கள் இவ்விதம் தம்மை தாமதமாக அறிவித்து உரிமை கோரலில் ஈடுபடுவது வழமையான ஒன்றாகி மாறிப் போயுள்ளது

பிரிட்டனில் 58 மிலியனை
பிரிட்டனில் 58 மிலியனை