புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி
புதுகுடியிருப்பில் இலங்கை தமிழர்அரசு கட்சி , பகதாரா சாதனை படைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பெரிய சுபா தேர்தலில் இடம்பெற்ற முடிவுகள் பலியாக இருக்கின்றன, என்ற தேர்தல் முடிவுகளில் மகத்தான வெற்றிய இலங்கை தமிழர் அரசு கட்சியை பெற்றுள்ளது.
அதன் அடிப்படையில் இலங்கை தமிழர் கட்சி ,11 ஆசனங்கள், அகில இலங்கைத் தமிழர் கட்சி 01 ஆசனம் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 02வசனங்கள், ஐக்கிய மக்கள் சக்தி 01 ஆசனம் , தேசிய மக்கள் சக்தி 04 ஆசனங்கள் ,ஸ்ரீலங்கா தொழிலாளர் கட்சி 01 ஆசனம் ,சுயேச்சை குழு 02 ஆசனம் .
இவை முல்லைத்தீவு மாவட்டம் புது குடியிருப்பு பகுதியின் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கிறது.
வடக்கு பகுதியில் இலங்கை தமிழர் கட்சி மகத்தான சாதனையை பெற்று .எதிரிகளுக்கு சாட்டை அடியை கொடுத்து இருக்கிறார்கள். இது வரலாற்று சிறப்புமிகு சம்பமாக பார்க்கப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நாளில் எங்கள் இனத்தை ஆண்டு விடலாம் என .கங்கணம் கட்டிய அனுர ஆட்சிக்கு ,சாட்டை எடுத்து வேட்டையை நடத்தி ஓட விடப்பட்டிருக்கிறது எங்களுடைய தமிழினம்.
இந்த வாக்குகளை வாரி வழங்கிய அத்தனை தமிழ் உள்ளங்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகளையும் ,பாராட்டுக்களையும் நாங்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்

- மீகோடாவில் நடந்த கோரமான விபத்து தொடர்பாக மேலும் இருவர் கைது

- உலகின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டமைப்பில் சேர அரசாங்கம் முனைப்பு









