19 விமானங்கள் சுட்டு விழுத்தல்
19 விமானங்கள் சுட்டு விழுத்தல் இடம்பெற்றுள்ளதாக சுக்கிரன் இராணுவம் வெற்றிகரமாக அறிவித்துள்ளது.
எதிரி நாடாக விளங்கி பெரும் ரஷ்யாவின் தலைநகர் மோஸ்கோ பகுதியை இலக்கு வைத்து கடந்த இரவு மிகப்பெரும் விமான வழி தாக்குதல் நடவடிக்கை இடம் பெற்றிருந்தது.
இவ்வாறு பறந்து சென்ற 50க்கும் மேற்பட்ட விமானங்களில், 19க்கு மேற்பட்டவைகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அறிவித்துள்ளது.
தமது ட்ரோன் தற்கொலை தாக்குதல் விமானங்கள் ,தமது இலக்குகளை வெற்றிகரமாக சென்று தாக்கி ,ரஸ்யா படைகளுக்கு பெரும் இடரை ஏற்படுத்தி இருப்பதாக ,யுக்கிறேன் இராணுவம் இப்படி அறிவித்துள்ளது.
இரண்டாவது முறையாக கடந்த இரவு ரஷ்யா தலைநகரை இலக்கவைத்து ,தாக்குதல் நடத்தப்பட்டதில், மிகப்பெரும் இழப்பை ரஷ்ய ராணுவம் அரசு சந்தித்துள்ளது என்கிறது யுக்கிரன் அரசு மற்றும் இராணுவம் .
ரஷ்யா உக்கிரனுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற 2 வருடம் கழிந்த இந்த யுத்தத்தில், மிகப்பெரும் இழப்பையும் உள்கட்டுமான சிதவையும் யுக்கிரன் சாதித்த வண்ணம் உள்ளது.
யுக்கிறேன் பல பகுதிகள் இன்றுவரை மின்சாரங்கள் தொலைதொடர்புகள் இல்லாமல் இருக்கின்றன.
அவ்வாறான காலப்பகுதியில் எதிரி நாட்டுக்குள், உள்ளே நுழைந்து உக்கிரேன் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தியதில், எதிரிகளுக்கு பலத்த இழப்பு என தற்போது உக்கிரேன் என்ற இராணுவம் அதன் நேசநாட்டு படைகள் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனினும் இந்த உக்கிரேன் விமான தாக்குதலில் ர,ஷ்யாவுக்கு ஏற்பட்ட முழுமையான சேதங்கள் இந்த செய்தி பதிவிடும் நேரம் வரை தெரியவில்லை.
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்

- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்

- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்









