42 துப்பாக்கி சூட்டு சம்பவம்

42 துப்பாக்கி சூட்டு சம்பவம்
Spread the love

42 துப்பாக்கி சூட்டு சம்பவம்

42 துப்பாக்கி சூட்டு சம்பவம் இலங்கையில் இடம் பெற்றுள்ளது எந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 28 பேர் பலியாகியும் ,23 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் கடந்த ஐந்து மாதங்களில் இடம்பெற்றுள்ளதாகவும், இதன் பொழுதே அதிகமான மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சுட்டு சம்பம் தொடர்புடைய படுத்தக்கூடிய ஏறத்தாழ, 94க்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளும் அனுரா ஆட்சியில் தொடரும் இடைவிடாத துப்பாக்கி சூட்டு சம்பவங்களினால் ,மக்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதட்டமும் காணப்படுகிறது.

நீதிமன்றங்கள், கடைகள், பொது இடங்கள், வளாகங்கள் ,வீதிகள் ,என்பவற்றில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவது ,அனுரா அரசின் உடைய ஆட்சி அதிகாரத்தின் சீர்கேடாக பார்க்கப்படுகிறது.

இடைவிடாது தொடரும் இந்த வன்முறை துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் பின்புலத்தில் ,அனுரா ஆட்சியின் நிழல் பிரிவு ஈடுபடுகிறதா என்ற சந்தேகத்தை இது வலுப்படுத்தி இருக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு 5 மாத காலப்பகுதிக்கு உள்ளதாக, இத்தகைய மிகப்பெரும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்து காணப்படுவது ஆலமரசிலும் கையாள தன்மையை காண்பிக்கிறது.

இந்த சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி அவர்களை மிரளவைத்து அடிபணிய வைக்கும் ஒரு நடவடிக்கையின் தந்துறவாய் நகர் இருக்கலாம் என நோக்கர்கள் தெரிவிக்கிறார்கள்.