ஏவுகணை ஈரான் சோதனை
புதிய ஏவுகணை ஈரான் சோதனை யை திடீரென நடத்தி எதிரி படைகளை ஈரான் அலறவிட்டுள்ளது.
சமீப காலங்களாக ஈரான் ஆயுத ஏவுகணை தயாரிப்பில் அதிக நவீன முறையில் கையாண்டு வருகிறது.
அவ்விதம் தற்பொழுது 1200 கிலோமீட்டர் தூரம் சென்று தாக்கும் புதிய எரிபொருள் கண்டம் விட்டு கண்டனம் பாயும் ஏவுகணை, சோதனை செய்துள்ளது .
இந்த ஏவுகணை கசாம் பசீர் ஏவுகணை என ஈஆரன் இராணுவம் தெரிவித்துள்ளது.
குறித்தாஹ் ஏவுகணையானது திட்டமிட்ட முறையில் தனது இலக்கை சென்று தாக்கியுள்ளது .
இஸ்ரேல் இராணுவம் எப்பொழுதும் ஈரான் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்ற, பர பரப்பு இடம்பெற்று வருகின்ற, இவ்வேளையில் திடீரென கசாம் ஏவுகணை சோதனையை ஈரான் நடத்தி எதிரிகளை ஓடவிட்டுள்ளது.
காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,இரண்டு வருட யுத்தத்தில், ஈரான் வழங்கிய நீண்ட தூர ஏவுகணைகள் ,இஸ்ரேலுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருந்தது.
கடந்த தினம் இஸ்ரேல் விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணையானது ,ஈரான் வழங்கிய ஏவுகணை என்பதாக பின்னர் பேசப்பட்டிருந்தது.
இவ்விதமான நீண்ட தூர ஏவுகணைகளை, தன்னகத்தே வைத்திருக்கம் ஈரான் தற்போது மீளவும் புதிய ஒரு ஏவுகணை சோதனை நடத்தி இஸ்ரேலை அலறவிட்டுள்ளது குறிப்பிட தக்கது .
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு

- வானில் மோதிய விமானங்கள்

- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு

- மோதலை முடிவுக்குக் கொண்டுவர, தனது உரிமைகளை மதிப்பதுதான் முக்கியம் என ஈரான்

- போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கு வளைகுடா நாடுகள் ஈரானுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் ஐ.நா

- வட சீன நிலக்கரிச் சுரங்க விபத்தில் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்வு

- வெளி நாட்டவரை வெளியேற்றும் டிரம்ப்

- ஈரான் மீதான போரைக் காரணம் காட்டி தைவானுக்கான ஆயுத விற்பனை









