யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி
யாழில் 3519 வேட்பாளர்கள் போட்டி யிட்டுள்ளதாக தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ் மாவட்டத்தில் 17 உள்ளூராட்சி அதிகார சபைகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 243 வட்டாரங்களில் இருந்து உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக, 3519 வேட்பாளர்கள் போட்டியிட்டதாக தெரிய வருகிறது.
இதற்காக யாழ்ப்பாணத்தில் 517 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன .
இந்த தேர்தலில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் நான்கு லட்சத்தி 98 ஆயிரத்து 140 பேர் வாக்களிக்க தகுதி பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று இடம்பெற்ற இந்த தேர்தலில் பல கட்சியைச் சேர்ந்தவர் போட்டியிட்டார்கள் .
243 சுயாட்சி குழு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 3519 பேர் களத்தில் இறங்கியதே மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
இத்தனை ஆயிரம் பேர் வேட்ப்பாளராக இம்முறை களமிறங்கிய போதும் , இவர்கள் எங்கு இருந்தார்கள் மக்களுக்கு என்ன செய்தார்கள் என்று கேள்வி மட்டும் இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.
ஆக அரசியல் களம் ஒரு சாக்கடையாக மாறி உள்ளது. இந்த வேட்பாளர் எண்ணிக்கை அதிகரிப்பு காண்பிப்பதே இவை எடுத்துக்காட்டுகிறது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்









