Tag: சூடான்
சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை ,சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு
போர்க்குற்றங்களுக்காக ஐ.சி.சி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சூடானின் டார்பூர் பகுதியில் போர்க்குற்றங்கள்
சூடானின் டார்பூர் பகுதியில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் ஜன்ஜாவீத் போராளிகள் குழுவின்
தலைவர் அலி முகமது அலி அப்துல்-ரஹ்மானுக்கு
தலைவர் அலி முகமது அலி அப்துல்-ரஹ்மானுக்கு ஐ.சி.சி நீதிபதிகள் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். 76 வயதான அவர் கொலைகள்,
பாலியல் பலாத்காரம் மற்றும் வெகுஜன இடம்பெயர்வு தொடர்பான 31 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது

- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

- சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) மோசடி

- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி ,மேற்கு சூடானில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலி ,பலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது . 1,000 killed in Sudan landslide .
மேலும் இந்த மண்சரிவில் சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் Poverty-stricken Western Sudan
வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் நாட்டில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் The death toll could be higher.
அவர்கள் சடலங்களை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த மண்சரிவில் சிக்கி போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது .
வரும் நாட்களில் சூடானில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நாடகத்தில் 800க்கு மேற்பட்ட ஒரு பலியான நிலையில் தற்போது இங்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- வீடுகளுக்குள் நுழைந்த புலி கண்டியில் பதட்டம்

- எல் நினோ அச்சுறுத்தல் ஆபத்தில் சிக்கிய இலங்கை

- இளம் தலைமுறையினரால் மட்டுமே தேசம் முன்னேற முடியும் பிரதமர்

- குளவி தாக்குதலில் ஒருவர் பலி ஐவர் காயம்

- இன்று பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

- சாலை அபிவிருத்தி அதிகாரசபையின் (RDA) மோசடி

- சுகீஸ்வர பண்டார மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- சுவா செரியா மோட்டார் சைக்கிள் அவசர மருத்துவ சேவையைத் தொடங்குகிறது

- நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிக்க நடவடிக்கை

- தலைக்கவசங்கள் விற்பனைக்கு கடும் நடவடிக்கை

- ஆட்கடத்தல் மற்றும் இணையவழி சுரண்டலுக்கு எதிராக வலுவான போராட்டத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அழைப்பு

- பீர் உற்பத்தி மனு மீதான விசாரணை அக்டோபர்

எரிகிறது விமான நிலையம்
எரிகிறது விமான நிலையம்
எரிகிறது விமான நிலையம் கோயில் கூடங்கள் விமான தரிப்பு நிலையங்கள் பலத்த சேதம்.
சூடான் நாட்டின் மிக முக்கியமான துறைமுக பகுதியில் அருகில் அமைந்துள்ள விமான தளத்தின் மீது ட்ரோன் வழி விமானத்தாக்குதல் இடம் பெற்றது.
இதன் பொழுது அங்கிருந்த எண்ணெய் கூடங்கள் மற்றும் விமான பாதைகள் ஓடுபாதைகள் விமான தரிப்பு நிலையங்கள் என்பன ,பலமான சேதங்களுக்கு உள்ளாக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
சர்வதேச செய்திகள் தரவுகள் அடிப்படையில் ,அந்த விமானத்தளம் பற்றி எரிகின்ற காட்சியும் ,அதனுடைய புகைப்படங்கள் வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளது.
திடீரென நடத்தப்பட்ட இராணுவ விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் நாட்டில் இடம்பெற்று வரும் தொடர் உள்நாட்டு யுத்தத்தினை அடுத்து, தற்பொழுது அரச இராணுவ இயந்திரங்கள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும் ,அதனால் ஏற்பட்ட மனித உயிர்ச்சேதம் தொடர்பாக இதுவரை தெரியவில்லை.
- லண்டன் காட்போர்ட்டில் 4 மில்லியன் பவுண்டுகள் நபர் கைது

- எகிப்து துறைமுகம் மீது ட்ரோன் தாக்குதல் கப்பல் சேதமா

- குவைத்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்

- ஸ்பெயினுக்குள் நுழைந்த ஆயிரகணக்கான அகதிகள் 9பேர் பலி

- பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 32 பேர் பலி

- அமெரிக்க3 F-35 ரக விமானங்கள் அழித்த ஈரான்

- அர்ஜென்டினா மீது ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கைகளைத் தொடங்குகிறது

- ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி

- பாகிஸ்தான் காவல் நிலையம் மீதான தாக்குதலில் 11 அதிகாரிகள் மற்றும் 15 தாக்குதல் நடத்தியவர்கள் பலி

- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- சீனாவின் ஆயுதங்கள் ஈரான் போர் முனையில் அலறும் அமெரிக்கா

சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்
சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்
சூடான் டார்பூர் பகுதியில் இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுளள கலவரத்தில் சிக்கி
இதுவரை நூற்றி அறுபது மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் நாற்பத்தி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
பல நூறு வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,மக்கள் தமது சொத்துக்களை இழந்து
மரங்களின் கீழ் வசித்து வருகின்றனர் ,
தொடர்ந்து கலவரம் வெடித்து பறக்கிறது ,அச்சத்தில் மக்கள் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர்












