Tag: சூடான்
சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை
சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு போர்க்குற்றங்களுக்காக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை ,சூடான் போராளிகள் குழுவின் தலைவருக்கு
போர்க்குற்றங்களுக்காக ஐ.சி.சி 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
சூடானின் டார்பூர் பகுதியில் போர்க்குற்றங்கள்
சூடானின் டார்பூர் பகுதியில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக முன்னாள் ஜன்ஜாவீத் போராளிகள் குழுவின்
தலைவர் அலி முகமது அலி அப்துல்-ரஹ்மானுக்கு
தலைவர் அலி முகமது அலி அப்துல்-ரஹ்மானுக்கு ஐ.சி.சி நீதிபதிகள் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தனர். 76 வயதான அவர் கொலைகள்,
பாலியல் பலாத்காரம் மற்றும் வெகுஜன இடம்பெயர்வு தொடர்பான 31 குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மீன்வள அமைச்சு உதவி

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி
சூடான் மண்சரிவில் 1000பேர் பலி ,மேற்கு சூடானில் இடம்பெற்ற மண்சரிவில் சிக்கி ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பலி ,பலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது . 1,000 killed in Sudan landslide .
மேலும் இந்த மண்சரிவில் சிக்கி ஐம்பதுக்கு மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சூடானில் ஏற்பட்ட மண்சரிவில் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளன.
வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் Poverty-stricken Western Sudan
வறுமைக்கு உள்ளான மேற்கு சூடான் நாட்டில் திடீரென ஏற்பட்ட இந்த நிலச்சரிவில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ள சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் The death toll could be higher.
அவர்கள் சடலங்களை மீட்கும் நடவடிக்கை இடம் பெற்று வருகிறது.உயிர்ப்பலிகள் மேலும் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
இந்த மண்சரிவில் சிக்கி போனவர்களும் உயிரிழந்திருக்கலாம் என்று அச்சம் நிலவுகிறது .
வரும் நாட்களில் சூடானில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற நாடகத்தில் 800க்கு மேற்பட்ட ஒரு பலியான நிலையில் தற்போது இங்கும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்

எரிகிறது விமான நிலையம்
எரிகிறது விமான நிலையம்
எரிகிறது விமான நிலையம் கோயில் கூடங்கள் விமான தரிப்பு நிலையங்கள் பலத்த சேதம்.
சூடான் நாட்டின் மிக முக்கியமான துறைமுக பகுதியில் அருகில் அமைந்துள்ள விமான தளத்தின் மீது ட்ரோன் வழி விமானத்தாக்குதல் இடம் பெற்றது.
இதன் பொழுது அங்கிருந்த எண்ணெய் கூடங்கள் மற்றும் விமான பாதைகள் ஓடுபாதைகள் விமான தரிப்பு நிலையங்கள் என்பன ,பலமான சேதங்களுக்கு உள்ளாக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .
சர்வதேச செய்திகள் தரவுகள் அடிப்படையில் ,அந்த விமானத்தளம் பற்றி எரிகின்ற காட்சியும் ,அதனுடைய புகைப்படங்கள் வீடியோ என்பன வெளியிடப்பட்டுள்ளது.
திடீரென நடத்தப்பட்ட இராணுவ விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடான் நாட்டில் இடம்பெற்று வரும் தொடர் உள்நாட்டு யுத்தத்தினை அடுத்து, தற்பொழுது அரச இராணுவ இயந்திரங்கள் ,கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் விமான தளத்துக்கு பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ள பொழுதும் ,அதனால் ஏற்பட்ட மனித உயிர்ச்சேதம் தொடர்பாக இதுவரை தெரியவில்லை.
- தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

- அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

- விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

- தடுப்பூசி இல்லாமை மோதல் அவநம்பிக்கை காங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா மீண்டும் பரவுகிறது

- ஈரான் பள்ளித் தாக்குதல் அமெரிக்கா செனட் சபை கொதிப்பு

- ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தை

- அமெரிக்கா-ஈரான் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு எண்ணெய் விலை 2% சரிவு

- மாஸ்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது உக்ரைன் தாக்குதல்

- ஹோர்முஸுக்குத் திரும்புவதற்கு முன் கப்பல் நிறுவனங்கள் பாதுகாப்புக்கான ஆதாரத்திற்காகக் காத்திருக்கின்றன

- லண்டனில் நடைபெற்ற இஸ்ரேலிய ரியல் எஸ்டேட் நிகழ்வு குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர் விளக்கம்

- மத்திய கிழக்கில் நீடித்த பாதுகாப்பு கட்டமைப்புக்கு சீனா அழைப்பு

- அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம் முறிவதற்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது

சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்
சூடானில் கலவரம் 160 பேர் மரணம் – 46 பேர் காயம்
சூடான் டார்பூர் பகுதியில் இரு இனங்களுக்கு இடையில் ஏற்பட்டுளள கலவரத்தில் சிக்கி
இதுவரை நூற்றி அறுபது மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் நாற்பத்தி ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர்
பல நூறு வீடுகள் தீக்கிரையாக்க பட்டுள்ளன ,மக்கள் தமது சொத்துக்களை இழந்து
மரங்களின் கீழ் வசித்து வருகின்றனர் ,
தொடர்ந்து கலவரம் வெடித்து பறக்கிறது ,அச்சத்தில் மக்கள் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர்












