Tag: சங்கிலி அறுப்பு
மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு
மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு
மான்கட்சி வேட்பாளர் சங்கிலி அறுப்பு சம்பவம் இன்று வாக்களிக்க சென்ற பொழுது இடம் பெற்றுள்ளதாக காவல்துறையிடம் முறைப்பாடு முடப்பாடி செய்யப்பட்டுள்ளது.
இன்று 243 வேட்பாளர்களை தெரிவு செய்கின்ற உள்ளுராட்சி சபை தேர்தல் பரபரப்பாக இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
அதன் அடிப்படையில் மான் கட்சி சார்பில் போட்டியிட்ட, கணேச பிள்ளை பாலச்சந்திரன் அவர்களது சங்கிலி அறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த மர்ம நபர்கள் இவரது சங்கிலியை அறுத்து கொண்டு தப்பிச் சென்றதாக போலீசாரின் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சங்கிலி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
யாழ்ப்பாணத்தில் வேட்பாளருக்கே பாதுகாப்பு இல்லா நிலை காணப்படுகின்ற பொழுது ,சாதாரண அப்பாவி மக்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி இதனூடாக எழுப்பப்படுகிறது.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வேட்பாளர் ஊர்க்காவல்துறை போலீசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த திருட்டு சம்பவம் விசாரிக்கப்பட்டு திருடர்கள் பிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்களா, அல்லது தப்பி விடப்படுவார்களா என்பதே இப்பொழுது உள்ள கேள்வியாகும் .
மான்காட்சி வேட்பாளருக்கு வந்த சோதனை மரண சோதனதான் . தேர்தலில் நின்றது மகா தப்பு என்பதை இப்பொழுது தான் ஐயா உணர்ந்திருப்பார் போல் உள்ளது .
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்

- பெட்டா மத்திய பேருந்து நிலையத்தில்அனுரா கொள்ளையர்கள்

- மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
யாழில் பெண்ணின் தங்கச் சங்கிலி அறுப்பு
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ். ஒழுங்கையில் சைக்கிளில் பயணித்த பெண்ணிடம் தங்கச் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே பெண்ணை வீதியில் மறித்து இந்த வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வழிப்பறி தொடர்பான சி.சி.ரி.வி. பதிவு காணொளி விசாரணைகளுக்காக கோப்பாய் பொலிஸாரினால் பெறப்பட்டுள்ளது.
சங்கிலி பறிகொடுத்த பெண் ஒவ்வொரு திங்கட்கிழமை ஆலயத்துக்கு வழிபடச் செல்பவர் என்று பொலிஸ் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டது
Featured
மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை
மிளகாய்த்தூள் வீசி சங்கிலி அறுப்பு – துணிகரக்கொள்ளை
இலங்கை பாசறை பகுதியில் தந்தது மற்றும் உறவினருடன் சென்று கொண்டிருந்த இளம் பெண்
ஒருவரின் தங்க சங்கிலி அறுத்து செல்ல பட்டுள்ளது
இவர்களை வழிமறித்த மர்ம திருடர்கள் கண்களுக்கு மிளகாய் தூளை வீசிவிட்டு இந்த் சங்கிலியை
திருடி சென்றுள்ள செயல்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
போலீஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
















