அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்

அமெரிக்காவில் 1057 பேர் சுட்டு கொலை 3000 பேர் காயம்

அமெரிக்காவில் இந்த ஆண்டு தை மாதம் முதல் ,இது வரையான கால பகுதியில் 1,057 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .

மேலும் 3000 பேர் படுகாய மடைந்துள்ளனர் .

இந்த ஆண்டு அதிக மான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள், பதிவாகி மக்களை பதட்டத்தில் ஆழ்த்தியுள்ளது .

காவல்துறையினர் வழங்கிய புள்ளி விபர தகவலின் பிரகாரம் ,532 சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன .

நாள் தோறும் அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை

அமெரிக்காவில் பொலிஸ் உள்ளிட்ட ஐவர் சுட்டு கொலை

அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் சிக்கி ,பொலிஸ் ஊழியர் ஒருவர் உள்ளிட்ட ஐவர் பலியாகியுள்ளனர் .

மேலும் இருவர் காயமடைந்துள்ளனர் ,காயமடைந்தவர்கள் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் உள்ளடக்கம் பெறுகிறது .

இதில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா

சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா

சிரியா கசாக்கா பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தை அமெரிக்கா திடிரென குவித்து வருகிறது .

ஈர்க்கில் உள்ள இராணுவம் மற்றும் ஆயுதங்களை ,ஈராக்கின் எல்லை வழியாக சட்டவிரோதமாக நகர்த்தி சிரியாவுக்குள் நுளைந்துள்ளன .

மேலும் இராணுவ சரக்கு விமானங்கள் ஊடாகவும் ஆயுதங்களை நகர்த்தி வருகின்றன

கடந்த தினம் மட்டும் தரைவழியாக 33 கார்கள் ,மற்றும் டிராக் மூலம் ஆயுதங்கள் சிரியாவுக்குள் எடுத்து செல்ல பட்டுள்ளது .

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது தொடராக தாக்குதல் இடம்பெற்று வரும் நிலையில்,இவ்விதம் அமெரிக்கா இராணுவம், ஈராக்கில் இருந்து வெளியேயேற்ற பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா

மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா

மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மாற்றம் பெற்றுள்ள ராஜபாக்ஸ குடும்பம் ,போர் குற்றத்தில் தண்டிக்க பட வேண்டும் என ,அமெரிக்கா செனட் சபை உறுப்பினரும் ,வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவருமான மோப் மைண்டஸ் தெரிவித்துள்ளார் .

தமது எதிரிகளை கொடூரமாக மவுனமாக்கிய இவர்கள் ,தமது ஆளும் அதிகாரத்தை வலுப்படுத்தி கொள்ள எதிரிகளை ,அழித்து ஒழித்தனர் என்கிறார் அவர் .

இவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல் மற்றும் ,அரசியல் கொந்தளிப்பை ,இன மோதல்களை ஏற்படுத்தி ,நாட்டை பதட்டத்திற்குள் உள்ளாக்கி வந்த ,ராஜபட்ச அரசு மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மற்றம் பெற்றுள்ளனர் என்கிறார் அவர் .

இவ்வாறான ராஜபக்ச குடும்பம் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அவர் தெளிவிக உள்ளதை ,அவரது அறிக்கை காண்பித்துள்ளது .

    Posted in உளவு செய்திகள்

    உக்கிரேனில் விளையாடும் அமெரிக்கா கொதிக்கும் ரஷ்ய video

    உக்கிரேனில் விளையாடும் அமெரிக்கா கொதிக்கும் ரஷ்ய video

    உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தொடர்
    ஆக்கிரமிப்பு தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது .

    அழிவின் விளிம்பில் சிக்கிய உகிரேன் நாட்டுக்குள் ,திடீரென புகுந்த அமெரிக்காஇராணுவம் , நடத்தும் அந்த மர்ம விளையாட்டு என்ன தெரியுமா ..?

    அமெரிக்காவின் இந்த விளையாட்டால், உக்கிரேன் நாடு முற்று முற்றாக சிதறுமா ..?

    இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

    https://www.youtube.com/watch?v=Xbr6Ch3FXuk
    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

    அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

    அமெரிக்காவில் தங்கியுள்ள நெதர்லாந்து நாட்டை , சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மீது ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

    இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ,காயமடைந்த மூன்று நெதர்லாந்து இராணுவத்தினரும் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

    அமெரிக்காவில் வெளிநாட்டு இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அமெரிக்கா இண்டியான பகுதியில் நெதர்லாந்து இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் தொடர்பான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா

      இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா


      இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ,தீர்வு காண அமெரிக்கா உதவிட முனைகிறது.

      அமெரிக்கா முன் வைக்கும் இந்த உதவி திட்டத்தின் கீழ் ,முக்கிய நிபந்தனைகள் அடங்கிய வற்றுடன் ,இந்த பேரம் பேச்சு உதவி வழங்குதல் இடம் பெறுகிறது.

      அமெரிக்காவுக்கு இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கும் உத்தரவாதத்தீன் அடிப்படையில் ,இரு நாடுகளுக்கு இடையிலான கொள்கை இணக்கப்பாட்டுடன் கூடிய செயல்,பாடு இலங்கையில் நிலை நிறுத்த படுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது .

      இலங்கை வரும் கோட்டபாயா ஏற்படுத்த படவுள்ள சர்ச்சைகள் காரணமாக இலங்கையின் எதிர்காலம் மீளவும் கீழ் நோக்கி செல்லும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது.

        Posted in உலக செய்திகள்

        சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

        சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

        சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

        சிரியாவில் அமெரிக்கா இராணுவம் ,எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் வேளையில் ,அவ்வாறான அந்த அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ,இந்த திடீ ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

        எதிரிகளின் இந்த ஏவுகணை தாக்குதலினால் அமெரிக்கா இராணுவத்தினருக்கு , ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை தெரியவில்லை .

        ஈராக் ,சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

          Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

          உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

          உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா


          உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .

          இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

          உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .

          உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.

          அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.

          தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .

            சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்
            Posted in உலக செய்திகள்

            சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

            சிரியாவில் 137 டாங்கிகளில் எரிபொருள் திருடி செல்லும் அமெரிக்கா இராணுவம்

            சிரியா நாட்டில் ஆக்கிரமித்துள்ள அமெரிக்கா இராணுவம் , அங்கிருந்து 137 டாங்கிகளில் எரிபொருளை திருடி சென்றுள்ளது .

            பயங்கரவாதம் என்ற போர்வையில் இராணுவத்தை ஏவியுள்ள , அமெரிக்கா மற்றும் ,அதன் நேச நாடுகள் ,இவ்விதம் எரிபொருள் திருட்டில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது.

            இந்த வாரம் மட்டும் 137 டாங்கிகளில் எரிபொருள், திருடிசென்றுள்ளது அம்பலமாகியுள்ளது.

            அமெரிக்கா இராணுவத்தின் , இந்த எரிபொருள் திருட்டில் ,மூலம் பல மில்லியன் டொலர்களை ஆண்டுக்கு வருமானமாக பெற்று வருகின்றனர் .

            உலக மகா கொள்ளையில் அமெரிக்கா,இராணுவம் ஈடுபட்டுள்ளது ,இதன் மூலம் அமபலமாகியுளளது.

              அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை
              Posted in உலக செய்திகள்

              அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை

              அமெரிக்காவில் துப்பாக்கி சூடு இருவர் சுட்டு கொலை

              அமெரிக்காவின் இருவேறு பகுதிகள் நடத்த பாட் துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

              அமெரிக்காவில் நாள் தோறும் அதிகரித்து , செல்லும் துப்பக்கி சூட்டு சமப்வத்தினால், மக்கள் பெரிதுக்கும் பீதியில் உறைந்துள்ளனர்,

              இந்த வருடம் மட்டும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் சிக்கி, 180 பேர் பலியாகியுள்ளனர்.

              துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்லும் நிலையில், அமெரிக்காவில் துப்பாக்கி பயன்பாட்டை நிறுத்திடும், புதிய நகர்வு ஆரம்பிக்க படவுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

                அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்
                Posted in உலக செய்திகள்

                அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்

                அமெரிக்கா இராணுவ தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல்

                ஈராக் Saladin மாகாணத்தின் எல்லையில் பயணித்து கொண்டிருந்த அமெரிக்கா இராணுவத்தின் , வாகன தொடரணியை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

                இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் , கவச வண்டிகள் சேதமடைந்துள்ளன .


                மேலும் இதில் அமெரிக்கா படையினர் பலியாகியுள்ளனர் என்கிறது ஈராக்கின் முக்கிய ஊடகம் ஒன்று.

                ஆனால் இந்த தாக்குதலில் தமக்கு ஏற்பட்ட, இழப்பு தொடர்பில் இதுவரை அமெரிக்கா இராணுவம், எதனையும் வெளியிடவில்லை.

                ஈராக்கில் அமெரிக்கா இராணுவம் மீது தொடர், தாக்குதல்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற பொழுதும் ,
                அமெரிக்கா அங்கிருந்து வெளியேற மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

                  கடனை செலுத்த மறுத்ததால் 63 மிலியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்
                  Posted in உலக செய்திகள்

                  கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

                  கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

                  அமெரிக்காவின் செல்வந்தராக விளங்கி வரும் ஜேபி மோகன் வங்கிக்கு பணம் செலுத்த தவறிய Russian superyacht Axioma ஆடம்பர கப்பல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது .

                  அமெரிக்காவின் வங்கியாக விளங்கும் ஜேபி மோகனின் வங்கிக்கு 20 மில்லியன் டொலர கடனை செலுத்த தவறியதால் , இந்த கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                  ரசியாவின் செலவந்தரான இவரது இந்த கப்பலின் விலை மதிப்பு சுமார் 63 மில்லியன் அமெரிக்கா டொலர் என படுகிறது .

                  கடனை செலுத்த மறுத்ததால் 63 மில்லியன் கப்பலை பறித்த அமெரிக்கா செல்வந்தர்

                  உலக பங்கு சந்தையின் முதல்வனாகவும் ,பங்கு சந்தையை தனது கட்டு பாட்டுக்குள் வைத்து ஆட்டி படைத்தது வரும் ஜேபி மோகன் இந்த செயல் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

                  இந்த கப்பல் விற்க முனைந்துள்ள பொழுதும் ,அவை தடுக்க பட்டு பறிக்க பட்டுள்ளது .

                  இந்த கப்பல் விவகாரம் தொடர்பில் நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                  மேலும் ரசியா செல்வந்தரின் 1.84 பில்லியன் சொத்துக்கள், அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் முடக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

                    துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை
                    Posted in உலக செய்திகள்

                    துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை

                    துருக்கிக்கு ரசியா ஏவுகணை விற்பனை

                    துருக்கி ரஸ்யாவுக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஆயுத கொள்வனவு உடன் படைக்கையின் ,பிரகாரம் S-400 ஏவுகணை தரையிற்க்க பட்டுளள்து.


                    துருக்கிக்கு இரண்டாவது ஆயுத தொகுதி வழங்க பட்டுள்ளது .

                    ரஷியாவிடம் இந்த ஏவுகணை வாங்கி குவிக்க துருக்கிக்கு, அமெரிக்கா தடை விதித்திருந்தது ,அத்தனையும்
                    மீறி துருக்கி ரஸ்யாவிடம் இந்த ஏவுகணைகளை கொள்வனவு செய்துள்ளமை குறிப்பிட தக்கது.

                      இலங்கை வந்தடைந்த சீனா ஆய்வு கப்பல்
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்

                      இலங்கையில் சீனா கப்பல் தமிழக கடற்கரையோரங்கள் பாதுகாப்பு இறுக்கம்

                      சீனா ஆய்வு கப்பல் இலங்கை துறைமுகத்தில் தரித்துள்ளது.

                      சீனாவின் இந்த கப்பல் வருகையை அடுத்து ,தமிழகத்தின் கடல் கரையோரங்கள் பாதுகாப்பு அதிகரிக்க பட்டுள்ளது.

                      ஆறு போர் கப்பல்கள், மற்றும் உலங்குவானூர்திகள் , விமானங்கள் என்பன ரோந்து கண்காணிப்பில் ஈடுபடுத்த பட்டுள்ளன.

                      சீனாவின் இந்த ஆய்வு கப்பல் ,இலங்கை வந்தடைந்துள்ளது .அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இடையில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிட தக்கது .

                        அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்
                        Posted in உலக செய்திகள்

                        அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்

                        அமெரிக்கா பீச்சில் துப்பாக்கி சூடு மூவர் மரணம்

                        அமெரிக்கா புளோரிடா Daytona Beach, பகுதிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பாவத்தில் சிக்கி மூவர் மரணமாகியுள்ளனர்.

                        இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு உரிய காரணம் தெரியவில்லை

                        ,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலை தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

                        அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

                          அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை
                          Posted in உலக செய்திகள்

                          அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை

                          அமெரிக்காவில் ஆயுத முனை பாதுகாப்புடன் திறக்க பட்டுள்ள பாடசாலை

                          அமெரிக்கா வடக்கு கலிபோனியாவில் உள்ள பாடசாலைக்குள் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை அடுத்து தற்போது ஆயுத முனை பாதுகாப்புடன் பாடசாலை மீள திறக்க பட்டுள்ளது.

                          இந்த பாடசாலையில் பத்தொன்பது மாணவர்கள் சுட்டு கொலை செய்ய பட்ட நிலையில் இந்த ஆயுத முனை பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

                          அமெரிக்காவில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வரும்
                          நிலையில் இந்த தற்பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்க பட்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

                            தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
                            Posted in உளவு செய்திகள்

                            தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்

                            தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்

                            தாய்வான் மீது சீனா பெரும் போர் ஒன்றை தொடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
                            தாய்வான் வான் பரப்புக்குள் அத்து மீறி சீனா விமானங்கள் நுழைந்துள்ளது.

                            உக்கிரேன் மீதான போர் ஒன்றரை போல சீனா தாய்வான் மீது தாக்குதலை தொடுக்கலாம் என்கின்ற நிலையில் தற்பொழுது சீனா மற்றும் தாய்வானுக்கு இடையில் பெரும் போர் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

                            அவ்விதமான தாக்குதல் செயல் திறன் என்ன என்பதை இங்கே கவனியுங்கள்

                              Posted in உலக செய்திகள்

                              அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு

                              அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு

                              அமெரிக்கா Nebraska பகுதியில் இரு வீடுகளில் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன.

                              இந்த சடலங்கள் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

                              இவர்கள் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.

                              இவ்வேளை அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் .

                              நாள் தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                                அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்
                                Posted in உலக செய்திகள்

                                அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்

                                அமெரிக்கா காங்கிரஸ் பெண் உள்ளிட்ட நால்வர் விபத்தில் மரணம்

                                அமெரிக்கா ஐந்தியான பகுதியில் காங்கிரஸ் பெண் மேல் சபை உறுப்பினரான Republican Jackie Walorski அவர்கள் கார் விபத்தில் பலியாகியுள்ளார் .

                                இவருடன் மேலும் நால்வர் சம்பவ இடத்தில பலியாகியுள்ளனர் .

                                இவர்கள் மரணம் திட்டமிடப்பட்ட படுகொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                                அமெரிக்காவில் காங்கிரஸ் முக்கிய மேல் சபை உறுப்பினர் விபத்தில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பங்கு சந்தை காணொளி பார்க்க இதில் அழுத்துங்க