சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

Spread the love

சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

சிரியாவில் அமெரிக்கா இராணுவம் ,எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் வேளையில் ,அவ்வாறான அந்த அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ,இந்த திடீ ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.

எதிரிகளின் இந்த ஏவுகணை தாக்குதலினால் அமெரிக்கா இராணுவத்தினருக்கு , ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை தெரியவில்லை .

ஈராக் ,சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply