மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா

Spread the love

மக்கள் பணத்தில் செல்வந்தர்களான ராஜபக்ச குடும்பம் – போர் குற்றத்தில் தண்டிக்க படவேண்டும் அமெரிக்கா

மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மாற்றம் பெற்றுள்ள ராஜபாக்ஸ குடும்பம் ,போர் குற்றத்தில் தண்டிக்க பட வேண்டும் என ,அமெரிக்கா செனட் சபை உறுப்பினரும் ,வெளிநாட்டு உறவுகள் குழுவின் தலைவருமான மோப் மைண்டஸ் தெரிவித்துள்ளார் .

தமது எதிரிகளை கொடூரமாக மவுனமாக்கிய இவர்கள் ,தமது ஆளும் அதிகாரத்தை வலுப்படுத்தி கொள்ள எதிரிகளை ,அழித்து ஒழித்தனர் என்கிறார் அவர் .

இவ்வாறு இலங்கையில் மனித உரிமை மீறல் மற்றும் ,அரசியல் கொந்தளிப்பை ,இன மோதல்களை ஏற்படுத்தி ,நாட்டை பதட்டத்திற்குள் உள்ளாக்கி வந்த ,ராஜபட்ச அரசு மக்கள் பணத்தில் செல்வந்தர்களாக மற்றம் பெற்றுள்ளனர் என்கிறார் அவர் .

இவ்வாறான ராஜபக்ச குடும்பம் தண்டிக்க பட வேண்டும் என்பதில் அவர் தெளிவிக உள்ளதை ,அவரது அறிக்கை காண்பித்துள்ளது .

    Leave a Reply