போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா

போலந்து ஏவுகணைகளை அள்ளி விற்கும் அமெரிக்கா

அமெரிக்கா திடிரென போலந்து நாட்டுக்கு 800 கலிபர் ஏவுகணைகளை வழங்குகிறது .


ரஷ்ய அமெரிக்காவுக்கு டையில் நேரடி விமான மோதல் இடம்பெற்ற
48 மணித்தியாலத்தில் இந்த ஆயுத விற்பனையை அமெரிக்கா அறிவித்துள்ளது .

இந்த கலிபர் ஏவுகணைகள் விமானம் ,மற்றும் உலங்கு வானூர்திகள் மூலம் எடுத்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது .

அவ்வாறான கலிபர் ஏவுகணைகள் முதல் தொகுதியாக ,
போலந்து நாட்டுக்கு வழங்க அமெரிக்கா இணக்கம் தெரிவித்துள்ளது

சில வாரங்களில் இந்த ஏவுகணைகள் போலந்தை சென்றடைய உள்ளன .

உக்கிரைன் போர்க்களத்தை மையப் படுத்திய அமெரிக்கா ,
அதனது ஆயுதங்களை விற்று பல மில்லியன்
டொலர்களை சம்பாதித்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

forex trading for beginners in tamil||vanni forex|பங்கு சந்தை

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா நாட்டின் சோதனை ஏவுகணைகளை அமெரிக்கா சுட்டு வீழ்த்திட முனைந்தால் ,அதுவே போர் அறிவிப்பாக வெளியிட படும் ,என கிங் யான் யான் ஊனின் சகோதரி தெரிவித்துள்ளார் .

பசிபிக் பெருங்கடல் அமெரிக்கா அல்லது ஜப்பானின் ஆதிக்கத்திற்கு,
சொந்தமானது அல்ல எனவும் ,அமெரிக்காவின் அடக்கியாளும் மிரட்டல்களுக்கு வடகொரிய பணியாது என அவர் சூளுரைத்துள்ளார் .

பசுபிக் கடல் பகுதியை நோக்கியும், எமது ஏவுகணை வீழ்ந்து வெடிக்கும்
என அவர் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார் .

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்

அரேபிய நாடுகளை போல எமது நாட்டுடன் ,
வாலை ஆட்ட அமெரிக்கா முனைந்தால், நறுக்க படும் என்பதை போல ,
கிங் சகோதரி முழக்கம் அமைந்துள்ளது .

வடகொரியாவின் ஏவுகணை பள்ளியில் ,அமெரிக்காவுக்கு ,
பாடம் புகட்ட படும் என்ற நிலையை
தோற்றம் பெற்றுள்ளது .

தென்கொரியாவுடன் இணைந்து ,அமெரிக்கா போர் பயிற்சிகளில் ஈடுபடுவதே .
கொரியாவில் பதட்டம் நிலவிட கரணம் என,
வாகொரியா பிரகடனம் செய்துள்ளமை ,நாடுகளுக்கு இடையில்
போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது .

உக்கிரைனில் ரஷ்யா தோற்கும் அமெரிக்கா புற்றினுக்கு எதிராக போர் குரல்| உலக செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு

அமெரிக்காவின் ஆதரவு இலங்கைக்கு

அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜெனட் யெலனுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணையுடன் கூடிய வலுவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கு இலங்கை எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாக, குறித்த கலந்துரையாடலில் வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உத்தியோகபூர்வ மற்றும் தனியார் கடன் வழங்குநர்களையும் வெளிப்படைத் தன்மையுடனும் ஒப்பீட்டுத் தன்மையுடனும் நடத்துவதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு அமெரிக்க திறைசேரி செயலாளர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணத் திட்டத்திற்கான அனைத்து நிபந்தனைகளையும் இலங்கை தற்போது பூர்த்தி செய்துள்ளதுடன், இந்த மாதத்துக்குள் கடன் நிவாரணத்தை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் நம்பிக்கை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No posts found.
அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்

அமெரிக்காவில் பாட்டியில் துப்பாக்கி சூடு 2 பேர் பாலி பலர் காயம்| உலக செய்திகள்

உலக செய்திகள் |அமெரிக்கா ஜோர்ஜியா பகுதியில்
இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
இருவர் பலியாகினர் ,மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர் .

காயமடைந்தவர்கள் ஒருவர் மிக ஆபத்தான நிலையில்
உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

நூற்றுக்கு மேற்பட்ட வாலிபர்கள் கலந்து கொண்ட நிகழ்விலேயே,
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூட்டு சம்பவத்தால் ,
ஆயுத பாவனையை முற்றாக தடை செய்யும்
நிலைக்கு அமெரிக்கா செல்ல வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .

உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி
Posted in இலங்கை செய்திகள்

உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி

உக்கிரனுக்கு அமெரிக்கா பில்லியன்டொலர் ஆயுத உதவி

உக்கிரனுக்கு மீளவும் அமெரிக்கா இரண்டு பில்லியன் அமெரிக்கா
டொலர் பெறுமதியான ஆயுதங்களை
வழங்கிட அதயாராகி வருகிறது .

உக்கிரைன் சென்று வந்ததன் பின்னர் .இந்த ஆயுத உதவியினை
உக்கிரனுக்கு வழங்கிட அமெரிக்கா தயாராகி வருகிறது .

இந்த ஆயுத தொகுதியில் பீரங்கி குண்டுகள் ,
ஏவுகணை செலுத்திகள் ,ராடார்கள் ,
டாங்கிகள் என்பன உள்ளடக்க படுகின்றன .

ரஷ்யாவை உக்கிரைன் வென்றதோ இல்லையோ ,
அமெரிக்கா பிரிட்டன் நாடுகளின் ஆயுத
வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது .

உதவி என்கின்ற போர்வையில் ,
பல பில்லியனுக்கு இரு நாடுகளும் ஆயுதங்களை விற்று தள்ளியுள்ளன .

பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்

பில்லியன் பெறுமதியான பீரங்கி குண்டுகள் ஆடர் செய்த அமெரிக்கா| உலக செய்திகள்

அமெரிக்கா இராணுவம் அவசர அவசரமாக தற்போது 155 மில்லி மீற்றர்பீராங்கி குண்டுகள் கொள்வனவு செய்திட பீரங்கி குண்டு தயாரிக்கும் நிறுவனத்திடம் ஆடர் செய்துள்ளது .

உக்கிரைன் இராணுவத்தினருக்கு இவ்விதமான
பீரங்கி குண்டுகளை அமெரிக்கா பெரும் தொகையில் வழங்கியது .

இஸ்ரேல் இராணுவ முகாமில் சேர்த்து வைக்க பட்டிருந்த ,இவ்வகையான பீரங்கி குண்டுகளை உக்கிரனுக்கு வழங்கிய நிலையில் ,தற்போது மிக பெரும் தொகையில் இந்த குண்டுகளை ஆடர் செய்கிறது .

உக்கிரைன் களத்தில் இந்த ஆட்டிலறி பீரங்கி குண்டுகள் மிக பெரும் பங்களிப்பை ஆற்றி வருகின்றமை குறிப்பிட தக்கது .

உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா

உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா

உக்கிரைன் மீது ரசியா பெரும் தாக்குதலை நடத்த தயாராகி வரும் நிலையில் .
தற்போது மேலும் புதிய ஆயுத தொகுதிகளை வழங்க
உள்ள விடயத்தை அமெரிக்கா வெள்ளை மாளிகை அறிவிக்க உள்ளது .

இம்முறை வழங்க படவுள்ள ஆயுதங்களின் மொத்த ,
பெறுமதி பில்லியன் அமெரிக்கா டொலர்களாகவும் என
எதிர் பார்க்க படுகிறது .

இந்த ஆயுத பட்டியலில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,பீரங்கிகள்,டாங்கிகள் என்பன உள்ளடக்க படுகிறது .

ஒரு நாட்டை அழிப்பதற்கு இருபது நாடுகள் இணைந்து உக்கிரேனுக்கு உதவிகள் வழங்கி வருகின்றன .

ஆனாலும் ரசியாவை முற்றாக வீழ்த்தி ,
இழந்த உக்கிரைன் பகுதிகளை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர முடியாது உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .

உக்கிரேனுக்கு உதவிகள் என்கின்ற போர்வையில் ,
அமெரிக்கா ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ,
மில்லியன் கணக்கில் ஆயுதங்களை விற்று வருகின்றன .

அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை

அமெரிக்கா ஏவுகணைக்கு போட்டியா ரஸ்யா களம் இறக்கும் ஏவுகணை

ரஷ்ய Kh-31PD ஏவுகணை அமெரிக்க,
பேட்ரியாட் வான் பாதுகாப்பு அஏவுகணையை ,
சுட்டு வீழ்த்த முடியும் என் ரசியா ஆயுத தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது .

ரஷ்ய Kh-31PD வான்வழி ஏவப்பட்ட கதிர்வீச்சு எதிர்ப்பு ஏவுகணை,
அமெரிக்க தேசபக்த வான் பாதுகாப்பு அமைப்புடன் ,
சண்டையிடும் போர்களில் வெற்றிபெற முடியும் என்று ,
ரஷ்யாவின் ஹீரோ போரிஸ் ஒப்னோசோவ் ,தெரிவித்தார்.

Kh-31PD ஏவுகணை உற்பத்தி ஆரம்பிக்க பட்டுள்ளது ,
விரைவில் இவை ரசியாவின் களமுனையில் ,பாவனைக்கு விடப்படும் என அவர் தெரிவித்தார் .

அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி - ஒருவர் மரணம் 8 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்

அமெரிக்காவில் பற்றி எரிந்த அடுக்கு மாடி – ஒருவர் மரணம் 8 பேர் காயம்

அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் உள்ள அடுக்குமாடி தொடர் ஒன்று ,
திடீரென தீ பிடித்து எரிந்தது .

இதன் பொழுது அதில் ஒருவர் உயிரிழந்தார் ,
மேலும் எட்டு பேர் காயமடைந்தனர் .

காயமடைந்தவர்கள் பலர் தீ பரவியதும் ,
மாடியில் இருந்து உயிர் தப்பிக்க குதித்துள்ளனர் .

இவ்வாறு குதித்தவர்களில் ,
சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த தீ விபத்துக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு

அமெரிக்காவில் 10 பேர் சுட்டு உயிரிழப்பு

அமெரிக்காவில் சனிக்கிழமையன்று மான்டேரி பூங்காவில்,
10 பேரைக் கொன்று 10 பேரைக் காயப்படுத்திய நபர் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

ஆசிய நாட்டவர் ஒருவரே இந்த பயங்கரவாத செயலை புரிந்த்துள்ளார் .
தற்போது சநதேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவத்திற்கான காரணம் தெரியவரவில்லை .

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்காவில் வீட்டுக்குள் 6 பேரை போட்டு தள்ளிய கும்பல்

அமெரிக்கா மத்திய கலிபோர்னியா பகுதியில் வீடொன்றுக்குள் வைத்து,
நடத்த பட்ட துப்பாக்கி சூட்டில்
ஆறு பேர் உயிர் பிரிந்தனர் .

இவ்வாறு உயிரிழந்தவர்களில் 17 வயது பெண்ணும் ,அவரது ஆறு மாத சிசுவும் அடங்கும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

குழு ஒன்று நடத்திய திட்டமிட்ட தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை . விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்
Posted in இலங்கை செய்திகள்

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்

கோட்டபாயா அமெரிக்கா சென்றால் கைதாவார்

அமெரிக்காவில் ஆளும் ஜனாதிபதி போர்க்குற்றத்தால் பாதிக்க பட்டவர்கள் ,அதனை புரிந்தவர்கள் அமெரிக்காவால் வசித்தால் வழக்கு தொடர முடியும் என்ற சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார் .

இதனால் இலங்கையில் போர்க் குற்ற இனப் படு கொலை புரிந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமெரிக்காவில் தங்கி வாழ முடியா நிலை ஏற்பட்டுளள்து .

அவ்வாறு அமெரிக்காவில் தங்கினால் தமிழர்களினால் வழக்கு தொடுக்க பட்டு அதில் கைது செய்யப்படும் பேராபத்து காணப்படுவதால் ,அமெரிக்காவை கோட்டபாய மறந்து இலங்கையில் முடங்க வேண்டிய பரிதாபத்தில் சிக்கியுள்ளார் .

No posts found.
அமெரிக்காவில் 1.5 பில்லியன் டொலரை வென்ற நபர்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 1.35 பில்லியன் டொலரை வென்ற நபர்

அமெரிக்காவில் 1.35 பில்லியன் டொலரை வென்ற நபர்

அமெரிக்காவில் இடம்பெற்ற லொத்தரி குழுக்களில் ,நபர் ஒருவர் 1.35 பில்லியன் டொலர்களை வெட்டியாக தட்டி சென்றுள்ளார் .

இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெற்றி பெற்ற மிக பெரும் அதிஷ்ட சாலியாக இந்த நபர் மாற்றம் பெற்றுள்ளார் .

இலங்கை முஸ்லீம் செல்வந்தர் தாலிபான்களுடன் தொடர்பு -அமெரிக்கா தடை
Posted in உலக செய்திகள்

30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

அமெரிக்கா மாதம் ஒன்றுக்கு,
நான்கு நாடுகளை சேர்ந்த, 30 ஆயிரம் அகதிகளை ,
அமெரிக்காவிற்கும் நுழைய அனுமதிக்கிறது என்கின்ற விடயத்தை அறிவித்தார் .

வெனிசுலா, கியூபா, நிகரகுவா மற்றும் ஹைட்டியில் இருந்து,
மாதத்திற்கு 30,000 குடியேறியவர்களை, ஏற்றுக்கொள்கிறது என்பது ,
அவரது அறிவிப்பாக உள்ளது .

30 ஆயிரம் அகதிகளை உள்ளே அழைக்கும் அமெரிக்கா

மேலும் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்து தான் ,
விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்கின்ற அவசியம் இல்லை .

அவர் தம் நாடுகளில் இருந்தவாறே விண்ணப்பிக்க முடியும் ,
என்கின்ற புதிய அறிவிப்பை வெளியிட்டு ,
குறித்த நாடுகளின் மக்களை மகிழ்ச்சியில் குளிக்க வைத்துள்ளார் .

இவரது இந்த குடியேற்றவாசிகள் நுழைவுக்கு,
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ,கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளார் .

No posts found.
60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

60 லொறிகளில் எண்ணெய் திருடி சென்ற அமெரிக்கா

சிரியாவில் இருந்து டாங்கர் மூலம் அமெரிக்கா, இராணுவத்தினர் ஒயில் திருடி சென்றுள்ளது அம்பலமாகியுள்ளது .

இந்த தொடர் ரோந்து அணியில் பலத்த பாதுகாப்புடன், இந்த டங்கர்கள் சிரியாவில் இருந்து ,வடக்கு ஈராக்கிற்கு எடுத்து செல்லப் பட்டுள்ளது .

பயங்கரவாதம் என்ற போர்வையில் படையெடுப்பை நடத்திய ,அமெரிக்கா அங்கிருந்து எண்ணெய் ,வளத்தை கொள்ளையடித்து செல்கிறது .

இந்த கொள்ளையை தடுக்க முடியாது சிரியா அரசு கை கட்டி வேடிக்கை பார்க்கிறது .

உக்கிரேனுக்கு ஏவுகணைகள் - சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்
Posted in உலக செய்திகள்

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவின் வடகிழக்கு பகுதியில் al-Omar oil நிறுவனத்திற்கு,
நிறுவ பட்டிருந்த அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .

இந்த ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி ,
பல இராணுவத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ,
மற்றும் ஆயுத தளபாட சேதம் ஏற்பட்டுள்ளதாக
சுயாதீன தகவ்கள் தெரிவிக்கின்றன .

எனினும் அமெரிக்கா இராணுவ தலைமையகம்,
இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும்வெளியிடவில்லை .

குறித்த இராணுவ முகாம் தொடராக ஏவுகணை,
தாக்குதல்களுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளது .

எனினும் அமரிக்கா படைகள் அங்கிருந்து விலகுவதாக இல்லை .

சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

சிரியாவில் இருந்து தமது இராணுவ டிராக் ,மற்றும்
பவுசர்கள் ஊடாக ,ஒயில் மற்றும் எண்ணெய் கடத்தல்களில் ,
ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .

ஆண்டு ஒன்றுக்கு மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு மேலாக,
வருமானம் பெறுகின்றனர் என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டு வரும் நிலையில் ,
இந்த தாக்கல் இடம்பெற்று வருகின்றது .

சமீப காலங்களாக இங்கிருந்து எண்ணெய் கடத்தி செல்லும் அமெரிக்கா ,
இராணுவ பாதுகாப்பு ரோந்து அணிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகின்றது .

பயங்கரவாதம் என்கின்ற போர்வையில் முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,
அங்குள்ள வளங்களை கொள்ளையடிக்கும் செயலில்,
அமெரிக்கா ஈடுபடுகிறது என்கின்ற குற்ற சட்டை ,
பாதிக்க பட்ட நாடுகள் தெரிவித்த வண்ணம் உள்ளன .

ஆனால் அமெரிக்காவோ இதனை மறுத்து வருகிறது .
இப்பொழுது திருடன் யார் போலீஸ் யார் என்பதை ,
மக்களே தீர்ப்பை நீங்களே எழுதி கொள்ளுங்கள் .

அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்

அமெரிக்கா குளிரில் சிக்கி 50 பேர் மரணம்

அமெரிக்காவில் நிலவி வரும் கடும் பனி மழை பொழிவினால் ,
50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 10 மில்லியன் மக்கள் ,மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் .

அதிக குளிர் நிலவுவதால் ,மேலதிகமாக,
ஐந்து லட்சம் போர்வைகள் வழங்க பட்டுள்ளன .

எனினும் மக்களை காப்பாற்ற முடியா நிலையில்,
அமெரிக்கா சிக்கி தவித்து வருகிறது .

வீடுகள் மேல் மூன்று அடிக்கு மேல் சினோ குவியலாக காணப்படுவதால் ,
அதிக குளிரில் பல வீடுகள் சிக்கியுள்ளன .

வயதானவர் முதல் சிறுவர்கள் வரை ,
இந்த சினோவின் அதிக குளிர் காரணமாக பலியாகி வருகின்றனர் .

கடந்த ஆறு நாட்களில் மட்டும் 50 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் இவ்வாறே காலநிலை பயணித்தால்,
உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை

அமெரிக்காவில் 100 மில்லியன் மக்கள் கொரனோ சோதனை

அமெரிக்காவில் உலகை அச்சுறுத்தி வரும் கொரனோ நோய் தொற்றுக்கு உள்ளான,
நூறு மில்லியன் மக்கள் சோதனைகளை மேற்கொண்டுள்ளனர் .

வரலாறு காணாத அளவுக்கு இந்த சோதனை அமெரிக்காவை ஆட்டி படைத்துள்ளது .

அமெரிக்காவில் பல லட்சம் மக்கள் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகி இருந்தனர் .


குளிர் காலம் ஆரம்பித்துள்ள இவ்வேளை மீளவும் சீனா முதல் ,
அமெரிக்கா வரை இந்த நோயானது வேகமாக பரவி வருவதை ,
இந்த புள்ளி விபரங்கள் காண்பித்து நிற்கின்றன .

கொரனோ பயங்கரம் ஓய்ந்துள்ளதாக பெருமூச்சு விட்ட மக்களுக்கு ,
மீளவும் குறித்த நோயானது வேகமாக பரவும் குறிப்பேடு ,மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

அணைத்து ஜிகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

அமெரிசிவினால் தேட பட்டு வந்த அணைத்து ஜிகாத் தீவிரவாத ,தலைவர்களும் தம்மால் கொலை செய்யப்பட்டு விட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது ,.

பின்லாடன் ,அதனை தொடர்ந்து தலிபான்கள் தலைவராக விளங்கிய தலைவர்கள் வரை ,தொடராக கொன்று குவித்து விட்டோம் என்கிறது அமெரிக்கா .

அணைத்து ஜகாத் தலைவர்களை கொன்று விட்டோம் அமெரிக்கா

இந்த தலைவர்களை வளர்த்தும் ,பின்னர் அவர்களை தீவிரவாதிகள் என முத்திரை குற்றி அழிப்பதுவும் ,
தனது கொள்கை பிரகடன நிகழ்வாக தொடர்ந்து பயணிக்கிறது அமெரிக்கா .

ஆனாலும் தீவிரவாத நாடுகள் எங்கும் தொடர்கிறது என்கின்ற
வேற்று கூச்சலை ,அமெரிக்கா அவிட்ட பாடில்லை .

அதனால் என்னவோ தீவிரவாதமும் முளைக்க தவறவில்லை .

பயணிப்பதும் ,பயனர்கள் முடிவடைவதையும் ,அமெரிக்கா ஏகாதிபத்தியமே நிர்ணயித்து கொள்கிறது என்பது ,இந்த வாத சாடல்கள் இடித்துரைக்கின்றன .

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

உக்கிரேனில் வைத்து ரசியாவின் முதுகெலும்பை முறிக்கும் நோக்குடன் அமெரிக்கா செயலாற்றி வருகிறது .அதற்கு ஏற்ப தற்போது Patriot air defence missile systems ஏவுணைகளை வழங்கிட அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த ஒப்புதல் நிலவரத்தை அடுத்து ,எதிர் வரும் சில நாட்களில் ,உக்கிரேனுக்கு இந்த புதிய வகை ஏவுகணைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளது.

உக்கிரேனுக்கு புதிய ஏவுகணைகளை வழங்கும் அமெரிக்கா கொதிக்கும் ரசியா

மேற்குலக நாடுகள் உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்குவதை நிறுத்த வேண்டும் என, ரசியா கேட்டு கொண்டது .ஆனால் அவர்கள் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் ,அணு ஆயுத தாக்குதலை ரசியா தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேனில் வைத்து ரசியாவின் அனைத்து ஆயுதங்களை சோதனை செய்திடும் நகர்வில் ,அமெரிக்கா ஈடுபட்டுள்ளது .

தொடர்ந்து தோல்விகளை ரசியா சந்தித்து சென்றால் அது இரசாயன மற்றும் ,அணுகுண்டு தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .