Tag: ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ,ட்ரோன் எச்சரிக்கையைத் தொடர்ந்து கிரியாட் ஷ்மோனாவிலிருந்து இடைமறிப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டன
சந்தேகத்திற்கிடமான வான்வழி இலக்கு
எல்லைப் பகுதிக்கு அருகே சந்தேகத்திற்கிடமான வான்வழி இலக்கு ஒன்று கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, கிரியாட் ஷ்மோனாவிலிருந்து தெற்கு
லெபனானை நோக்கி இரண்டு இடைமறிப்பு ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய சேனல் 12 செய்தி வெளியிட்டது.
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தொடரும் எல்லைப் பதற்றங்கள்
இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே தொடரும் எல்லைப் பதற்றங்கள் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
தெற்கு லெபனானில் தங்கள் படைகள் செயல்படும் பகுதியில் ஒரு “சந்தேகத்திற்கிடமான வான்வழி இலக்கை” இடைமறித்ததாக இஸ்ரேலிய இராணுவம் பின்னர் கூறியது.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

கத்தாரில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
கத்தாரில் எண்ணெய் கப்பல்மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
கத்தாரில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணை
ஈரானில் இருந்து ஏவப்பட்ட மூன்று குரூஸ் ஏவுகணைகளால் கத்தார் குறிவைக்கப்பட்டதாகவும்,
அவற்றில் ஒன்று எண்ணெய் கப்பல் மீது தாக்கியதாகவும் கத்தாரின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு ஏவுகணைகளை இடைமறித்ததாகவும், மூன்றாவது ஏவுகணை கத்தார் எனர்ஜி நிறுவனத்திற்கு
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல்
குத்தகைக்கு விடப்பட்டிருந்த கப்பல் மீது தாக்கியதாகவும் அமைச்சகம் X தளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளது.
“21 பணியாளர்களுடன் இருந்த அந்தக் கப்பலில் இருந்து எந்தவித உயிரிழப்பும் இன்றி மக்களை வெளியேற்றுவதற்காக, உரிய நடைமுறைகள்
செயல்படுத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைப்பு மேற்கொள்ளப்பட்டது,” என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
சவூதி விமான தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது .பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை குறிவைத்து ஏவப்பட்ட 3 பாலிஸ்டிக் ஏவுகணைகளை சவுதி அரேபியா இடைமறித்து தாக்கியது என தெரிவித்துள்ளது .
பாலிஸ்டிக் ஏவுகணைகள்
சவுதி அரேபியாவின் பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தை நோக்கிச் சென்ற மூன்று பாலிஸ்டிக் ஏவுகணைகள் இடைமறித்து அழிக்கப்பட்டதாக சவுதி பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல் தொடர்ந்து இடம்பெற்று வரும் நிலையில் அரேபிய நாடுகளில் அமைய பெற்றுள்ள அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள்
ஈரான் தாக்குதல்
இராணுவ தளங்களை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி

- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்

- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்

- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்

- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்

- நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்

- கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்

- 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்

- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

ஏமன்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
ஏமன்கள் இஸ்ரேல் மீது ஏவுகணைய தாக்குதல்
ஏமன்கள் இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் ,ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பிரதேசங்களில் உள்ள உள்ளூர் ஊடகங்கள், இஸ்ரேலிய இலக்குகள் மீது ஏமன் ஆயுதப் படைகள் ஏவுகணைத் தாக்குதல்
நடத்தியதாகவும், சைரன்களை எழுப்பி மில்லியன் கணக்கான சியோனிஸ்டுகளை தங்குமிடங்களுக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தன.
அல் ஜசீரா அரபு வலையமைப்பின் படி
அல் ஜசீரா அரபு வலையமைப்பின் படி, இஸ்ரேலிய ஊடகங்கள் வெள்ளிக்கிழமை ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்கள் மீது ஏமன் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாகவும் தெரிவித்தன.
இந்த ஊடக அறிக்கைகள், ஏமன் ஆயுதப் படைகள் ஆட்சியின் மீது ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை வீசியதாகக் கூறின.
ஏமன் ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களின் மையத்தின் பெரிய பகுதிகளில் சைரன்கள் கேட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்தன.
பென் குரியன் விமான நிலையத்தில் விமானங்கள்
கிழக்கு டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் விமானங்கள் நிறுத்தப்பட்டதாக இஸ்ரேலிய தொலைக்காட்சி சேனல் 12 செய்தி வெளியிட்டுள்ளது.
யேமன் ஏவுகணை ஆயிரக்கணக்கான சியோனிஸ்டுகளை தங்குமிடங்களுக்கு அனுப்பியதாகவும், பலர் தங்குமிடங்களுக்கு தப்பிச் செல்லும்போது காயமடைந்ததாகவும் இஸ்ரேலிய வட்டாரங்கள் அறிவித்தன
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .இந்த் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து சென்று தாக்கியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் ,அடிமேல் அடிவாங்கி நொந்து இருக்கும் இஸ்ரேலுக்கு மேலும் இடியை இறக்கிய வண்ணம் உள்ளது ஹமாஸ் ,ஹசிபுள்ள போராளிகள் அமைப்பு .
ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலின்ல இஸ்ரேல் ஆக்கிரமிப்பு, குடியேற்ற பகுதிகள் மற்றும் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் என்பன கடுமையாக பாதிக்க பட்டுள்ளன.
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் காசா போர் உக்கிரம் காசா போர் படை இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் இராணுவம் காசா மீது போர் உக்கிரமாக நடத்தி வரும் இவ்வேளையில் , காசா போர் படை இஸ்ரேல் மீது கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர் .
காசா போர் படைகள் நடத்திய ஏவுகணைகள் ,இஸ்ரேல் காசா எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகளை இலக்கு வைத்து வீழ்ந்து வெடித்துள்ளன .
பலஸ்தீன விடுதலைக்கு போராடி வரும் ஹமாஸ் போர் படை சிறப்பு கொமாண்டோ படைப்பிரிவான அல்கஸாம் போர் படையணி இந்த தாக்குதலை நடத்தியுள்ளது .
இவர்கள் நாடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் குடியிருப்பு பகுதிகள் பலமான சேதமடைந்துள்ளதாக தாக்குதலை நடத்திய பாலஸ்தீன ஹமாஸ் போர் படையணிகள் தெரிவித்துள்ளன .
தமது இராணுவ தோல்விகளை மூடி மறைத்து தாமே வெற்றி நாயகர்களாக இஸ்ரேல் இராணுவம் பரப்புரை புரிந்து வருகிறது .
ஆனால் மூன்று மாதம் கழிந்து இடம்பெற்று வரும் இஸ்ரேல் காசா போர் அரங்கில் இஸ்ரேல் இராணுவம் பலத்த ஆள் ஆயுத இழப்பை சந்தித்துள்ளது .
அது உச்ச முக்கிய காலாட் படை பயன் படுத்தும் மெர்க்கவா டாங்கிகள் 700 க்கு மேல் இஸ்ரேல் இராணுவம் காசா போர் பகுதியில் இழந்துள்ளதாக புதிய புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது .
- வாஷிங்டனின் அச்சுறுத்தல்கள் தொடர்ந்தால் அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் தொடங்காது என அராக்சி
- பிரெஞ்சு அதிபரின் பயணத்தின் போது டமாஸ்கஸில் வெடிச்சத்தம்
- வாட்ஸ்அப்பில் புதிய மாற்றம் அறிமுகமாகிறது Green Dot அம்சம்
- மகளின் சடலத்தை கைகளால் தோண்டி எடுத்த தந்தை கண்ணீர் சம்பவம்
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்
- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு
- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
இஸ்ரேல் நகரங்கள் மீது லெபனான் ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஏவுகணை தாக்குதல்|Rocket fired|
இஸ்ரேல் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது காமாஸ் ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் ஹெமிமிமில் உள்ள ரஷ்யா விமானத் தளத்தின் ,
வடமேற்கே உள்ள பகுதிகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
அமெரிக்கா ,இஸ்ரேல் பின்புலத்தில் இயக்க படும் ,போராளி குழுக்களே
ரஷ்யா விமானம் தளம் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளன .
இந்த ஆத்திரமூட்டும் செயல்களை அடுத்து ,
ரஷ்யா போராளிகள் நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் ,
நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
ரஷ்யா விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்
ரஷ்யா ,சிரியா அரச இராணுவம் இணைந்து ,
போராளி குழுக்கள் நிலைகளை இலக்கு வைத்து கடுமையான,
தாக்குதலை நடத்தினர் ,
அதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலை இந்த ஏவுகணை தாக்குதல் ,
நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
ரஷ்யா இராணுவத்தினர் கே எச் 22 கலிபர் ஏவுகணைகளை பயன் படுத்தி
,உக்ரைன் கிழக்கு டொன்ஸ்டெக் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தினர் .
வீடுகள் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்ததில், இருவரை பலியாகியும் டசின் பேர் ,காயமடைந்தனர் .
இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுவர்கள் மீட்க படும் காட்சிகள் ,
பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .
மேலும் 30 க்கு மேற்பட்ட வீடுகள் இடிந்து தரை மட்டமாகின ,
மேலும் பல பகுதிகள் மின்சாரம் ,இணையம் இன்றி மக்கள் அவதி படுகின்றனர் .
ரஷ்யா அகோர ஏவுகணை தாக்குதல் இடிந்த வீடுகள்
வெளியுலக தொடர்புகள் துண்டிக்க பட்டநிலையில் ,
என்ன நடக்கிறது என்பதே தெரியாது மக்கள் வாழ்கின்றனர் .
வேலை இழந்துள்ளதால் ,உணவுக்கே வழியின்றி,
பல ஆயிரம் மக்கள் தவித்து வரும் ,தகவலை
மக்கள் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளனர் .
ஆயுதங்களை வாங்கி குவிப்பதில் கவனம் செலுத்தும் உக்ரைன் அதிபரும் ,
மேற்குலகமும் ,உணவு இன்றி தவிக்கும் மக்கள்,
வாழ்க்கை தொடர்பில் எதனையும் வெளியிடாது மூடி மறைத்து
வருகின்ற செயல் ,மக்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
தொடர்ந்து கடும் மோதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன .
அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்
அமெரிக்கா இராணுவம் முகாம் மீது ஏவுகணை தாக்குதல்|உலக செய்திகள்
உலக செய்திகள் |அமெரிக்கா இராணுவத்தின் சிரியாவில் உள்ள al-Omar முகாம் மீது ,தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
நீண்ட தூர ஏவுகணைகளை கொண்டு இந்த ,
தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள்
உடனடியாக தெரியவரவில்லை .
தொடர்ந்து குறித்த முகமை இலக்கு வைத்து ,
ஈரான் ஆதரவு குழுக்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .
இங்கிருந்தே அமெரிக்கா எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
ஆதனாலேயே இந்த இராணுவம் முகாம் ,
தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.
துருக்கி இராணுவ தலைமீது ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவ தலைமீது ஏவுகணை தாக்குதல்
ஈராக் மொசூலில் உள்ள துருக்கி இராணுவத்தின்
ஜெலிகன் இராணுவ தளத்தை குறிவைத்து 20 ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த தாக்குதலில் , தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் இன்னும் தெரியவில்லை.
இந்த இராணுவ தளம் மீது 20 ராக்கெட்டுள் வீழ்ந்து வெடித்துள்ளன .
மொசூலின் கிழக்கில் உள்ள துருக்கியப் படைகளின் தலைமையகமான ,
ஜெலிகன் இராணுவத் தளம், சமீபத்திய மாதங்களில்
பலமுறை ராக்கெட் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவின் வடகிழக்கு பகுதியில் al-Omar oil நிறுவனத்திற்கு,
நிறுவ பட்டிருந்த அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்களில் சிக்கி ,
பல இராணுவத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் ,
மற்றும் ஆயுத தளபாட சேதம் ஏற்பட்டுள்ளதாக
சுயாதீன தகவ்கள் தெரிவிக்கின்றன .
எனினும் அமெரிக்கா இராணுவ தலைமையகம்,
இந்த தாக்குதல் தொடர்பில் எவ்வித கருத்தையும்வெளியிடவில்லை .
குறித்த இராணுவ முகாம் தொடராக ஏவுகணை,
தாக்குதல்களுக்கு உள்ளாக்க பட்ட வண்ணம் உள்ளது .
எனினும் அமரிக்கா படைகள் அங்கிருந்து விலகுவதாக இல்லை .
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் இருந்து தமது இராணுவ டிராக் ,மற்றும்
பவுசர்கள் ஊடாக ,ஒயில் மற்றும் எண்ணெய் கடத்தல்களில் ,
ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .
ஆண்டு ஒன்றுக்கு மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு மேலாக,
வருமானம் பெறுகின்றனர் என்கின்ற குற்ற சட்டு முன் வைக்க பட்டு வரும் நிலையில் ,
இந்த தாக்கல் இடம்பெற்று வருகின்றது .
சமீப காலங்களாக இங்கிருந்து எண்ணெய் கடத்தி செல்லும் அமெரிக்கா ,
இராணுவ பாதுகாப்பு ரோந்து அணிகள் மீது தாக்குதல் நடத்த பட்டு வருகின்றது .
பயங்கரவாதம் என்கின்ற போர்வையில் முஸ்லீம் நாடுகளை ஆக்கிரமித்து ,
அங்குள்ள வளங்களை கொள்ளையடிக்கும் செயலில்,
அமெரிக்கா ஈடுபடுகிறது என்கின்ற குற்ற சட்டை ,
பாதிக்க பட்ட நாடுகள் தெரிவித்த வண்ணம் உள்ளன .
ஆனால் அமெரிக்காவோ இதனை மறுத்து வருகிறது .
இப்பொழுது திருடன் யார் போலீஸ் யார் என்பதை ,
மக்களே தீர்ப்பை நீங்களே எழுதி கொள்ளுங்கள் .
இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதல் .
பலஸ்தீனம் காசா பகுதியில், இஸ்ரேலினால் நிறுவ பட்டுள்ள குடியிருப்பு பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பலஸ்தீன குழு போராளிகளினால் ஏவப்பட்ட ஏவுகணை ஒன்றே ,இஸ்ரேல் கட்டு பாட்டு பகுதி நோக்கி வீழ்ந்து வெடித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த ஏவுகணை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பால்ஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கு வைத்து கடும் தாக்குதலை நடத்த கூடும் என ,எதிர் பார்க்க படுகிறது .
துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல்
துருக்கி இராணுவம் முகாம் மீது கடுமையான ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
வடக்கு ஈராக்கில் அமைய பெற்றுள்ள துருக்கிய இராணுவத்தின் பலம் பொருந்திய Turkish Baberni முகம் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
குருதீஸ் போராளிகள் இந்த ஏவுகணை தாக்குதலை, துருக்கி இராணுவம் முகாம் மீது சரமாரியாக நடாத்தியுள்ளனர் .
குருதீஸ் போராளிகள் ஏவுகணை தாக்குதலில் ,துருக்கிய இராணுவம் முகாம் பலத்த சேதங்களிற்கு உள்ளாகியுள்ளதாகவும் ,பல துருக்கிய இராணுவம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
குருதீஸ் போராளிகள் மீது துருக்கி இராணுவம், தாக்குதலை நடத்தி வரும் வேளையில் ,குருதீஸ் போராளிகள் துருக்கிய இராணுவத்தின்
கேந்திர முக்கியதத்துவம் வாய்ந்த நிலைகள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .
எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்
எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதல் – பீதியில் எண்ணெய் நிறுவனங்கள்
ஈராக் வடக்கு பகுதியில் உள்ள எண்ணெய் வயல்கள் மீது ,திடீரென ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த ரொக்கட்டுக்கள் எண்ணெய் வயல்கள் மீது வீழ்ந்து வெடித்த நிலையில் ,தற்போது எண்ணெய் வயல் பராமரிப்பு நிறுவனங்கள் ,அந்த பகுதியை விட்டு தப்பி ஓட தயாராகி வருகின்றனர் .
ஈராக்கின் வடக்கு பகுதியில் குருதீஸ் போராளிகள் அதிகம் செறிந்து வசித்து வருகின்றனர் .
அவ்வாறான பகுதிகளை இலக்கு வைத்து துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் இரண்டு அமெரிக்கா முகாம்கள் மீது ஏவுகணை தாக்குதல்
சிரியாவில் உள்ள இரண்டு அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
சிரியாவில் அமெரிக்கா இராணுவம் ,எரிபொருள் கடத்தலில் ஈடுபட்டு வரும் வேளையில் ,அவ்வாறான அந்த அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ,இந்த திடீ ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது.
எதிரிகளின் இந்த ஏவுகணை தாக்குதலினால் அமெரிக்கா இராணுவத்தினருக்கு , ஏற்பட்ட இழப்புக்கள் இதுவரை தெரியவில்லை .
ஈராக் ,சிரியா உள்ளிட்ட நாடுகளில் அமெரிக்கா, இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
சீனா தாய்வான் மீது இராணுவ தாக்குதலை நடத்தும் முகமாக தாய்வான் கடல் பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது.
மேலும் தாய்வான் வான் பரப்புக்குள் அத்துமீறி இருபத்தி இரண்டு சீனா விமானங்கள் பறந்து சென்றுள்ளன .
உக்கிரேன் மீது ரஷ்ய போரினை தொடுத்தது போல் சீனா தாய்வான் மீது தாக்குதலை நடத்தும் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளதால் போர் பதட்டம் அதிகரித்துள்ளது .
தாய்வான் எல்லை அருகில் சீனா பாரிய இராணுவம் மற்றும் கனரக ஆயுதங்களை குவித்துள்ளது.
மேலும் சீனா நடத்தியுள்ள இந்த ஏவுகணை தாக்குதல்கள் சீனா தாய்வான் மீது சில வாரங்களில் தாக்குதல் தொடுத்து விடும் என்பாதக முக்கிய உளவு நிறுவனங்கள் கசிவுகளை வெளியிட்டுள்ளன.
சீனா தாய்வான் மீது இந்த போர் நடவடிக்கை மேற்கொண்டால் உலக நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது .
துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
துருக்கி இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
துருக்கி இராணுவத்தின் அதிமுக்கிய விமான தளம் அடங்கிய இராணுவ முகாமாக விளங்கி வரும் Zelikan இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த ரொக்கட் தாக்குதலில் சிக்கி துருக்கிய இராணுவ முகாம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
குறித்த துருக்கி இராணுவம் முகாம் மீது குருதீஸ் போராளிகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்.
வடக்கு ஈராக்கில் உள்ள குருதிஸ் பகுதிகள் மீது துருக்கிய இராணுவம் நடத்திய எறிகணை தாக்குதல்களில் சிக்கி பல டசின் மக்கள் பலியாகிய நிலையில் இந்த பதிலடி தாக்குதலாக ரொக்கட் தாக்குதல் நிகழ்த்த பட்டுள்ளது.
குருதிஸ் போராளிகள் தாயாக பகுதிகளை துருக்கிய இராணுவம் ஆக்கிரமித்து அந்த மக்களை மிரட்டி அடிமைகளாக்கி வருகிறது.
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் போன்ற போராளிகள் அமைப்பாக தமது தேசிய விடுதலைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக போராடி
வருகின்ற அமைப்புகளில் குருதீஸ் போராளிகள் அமைப்பும் ஒன்று என்பது இங்கே குறிப்பிட தக்கது.












































