உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

Spread the love

உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா


உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .

இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .

உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.

அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.

தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .

    Leave a Reply