இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி
Posted in உலக செய்திகள்

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி

இந்தியா இராணுவம் மீது தாக்குதல் 5 சிப்பாய்கள் பலி

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் ​​செக்டாரில்,
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 இந்தியா வீரர்கள்
பலியாகியுள்ளனர் .

இராணுவத்தினரை இலக்கு வைத்து காத்திருந்த தீவிரவாதிகள்
இராணு வண்டி அண்மித்ததும் திடீர் தாக்குதலை நடத்தினர் ,
இதில் பஞ்சாப் ராணுவ வீரர்கள் வாகனம் தீப்பிடித்து எரிந்து,
அதில் பயணித்த ஐந்து சிப்பாய்கள் பலியாகினர் .

இந்திய படைகள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் சம்பவம் ,
இராணுவத்தினர் மத்தியில்
பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் இடம்பெற்ற பகுதிகள் ,
சுற்றி வளைக்க பட்டு தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன .

Error: View 9293b2au4w may not exist
அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி

அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி

அமெரிக்கா கடற்படை சிப்பாய்கள் மூவர் ஒரு வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா Norfolk’s கடற்படை ததளத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .


குறித்த தற்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

தலமை அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக ,இந்த தற்கொலைகள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

எனினு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .