உக்கிரேன் அதிரடி தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் அதிரடி தாக்குதல்

உக்கிரேன் அதிரடி தாக்குதல்

உக்கிரேன் அதிரடி தாக்குதல் ,எரிபொருள், எரிசக்தி வசதிகள் மீதான ‘பாரிய’ ட்ரோன் தாக்குதலை ரஷ்ய வான் பாதுகாப்பு முறியடித்தது.

எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதி

வோல்கோகிராட் பிராந்தியத்தில் எரிபொருள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்பு வசதிகள் மீதான “பாரிய” ட்ரோன் தாக்குதலை ரஷ்ய வான்

பாதுகாப்பு பிரிவுகள் முறியடித்துள்ளதாக ஆளுநர்

பாதுகாப்பு பிரிவுகள் முறியடித்துள்ளதாக ஆளுநர் ஆண்ட்ரி போச்சரோவ் புதன்கிழமை தெரிவித்தார்.

முதற்கட்ட தரவுகளின்படி, எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

ரஷ்ய பிராந்தியங்களில் ஒரே இரவில் 70 உக்ரேனிய ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்
Posted in உலக செய்திகள்

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன்

ரசியா பாலம் உடைத்துநொறுக்கிய உக்கிரேன் ராணுவ திடீர் தாக்குதல் அதிர்ச்சியில் ரஷ்யா குறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது ,பதிலடி கொடுக்க ரஷியா இராணுவம் தயராகி வருகிறது .

ரஷ்யா நாட்டுக்குள் ஆள ஊடுருவி விமானத்தளத்தில் நுழைந்து 40 விமானங்களை இல்லாத அழித்து சாதனை படைத்திருந்த உக்கிரேன் இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளது .

கிருமியா பாலத்தை உடைத்த உக்கிரேன்

அதனை அடுத்து சமகாலத்தில் உக்ரேன் ரஷ்யாவுக்கு இடையிலான ,கிருமியா பாலத்தை கடலடி உளவு தற்கொலை படகுகள் மூலம் உடைத்து தாக்கி அழித்துள்ளது.

இதனால் கடல் வழியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த பாலம் மீளவும் சேதத்துக்கு உள்ளான நிலையில் இப்பொழுது காணப்படுகிறது.

தொடர்ந்தும் குறித்த பாலத்தை இலக்கு வைத்து, உக்கிரைன் படைகள் மேற்குலக நாடு ஆதரவுடன் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இதனால் ரஷ்யாவுக்கும் கிரிமியாவுக்கும் இடையிலான தரைவழிப்பாதைகளை, முற்றாக தூண்டிக்கும் நடவடிக்கையை தொடர்ந்தும் யுக்ரேன் மேற்கொண்டு வருவதால் ,ரசியா அதிர்ச்சியில் உறைந்திருக்கிறது.

ரயில் வழி ஊடாக இதனால் பயணிக்கும் சரக்கு போக்குவரத்தை நிறுத்திவிட்டால், கிருமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான ,தொடர்புகள் தூண்டிக்கப்பட்டு விடும் என்பது அவர் நிலைப்பாடாகிறது.

உளவு விமான மூலமாக தற்கொலை தாக்குதல்

கடலடி நீரூந்து விசைப் படகுகள், ரோந்து கடல் உளவு விமான மூலமாக இந்த தற்கொலை தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

48 மணித்தியாலத்தில் ரஷ்யாவுக்கு பெரும் அதிர்ச்சி வைத்தியத்தை யுக்கிறேன் கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளதை அடுத்து ,உக்கிரன் மீது வெகு விரைவில் ரஷ்யா திடீர் தாக்குதலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல் உக்கிரேன் விமானம் ஒன்று சுட்டு விழுத்தப்பட்டுள்ளதாக உக்கிரேன் நாட்டினுடைய விமானப்படை அறிவித்துள்ளது.

எப் 16 ரக போர் விமானம் வானில் பறந்து கொண்டு இருந்த பொழுது ,அவசர நிலை காரணமாக விமானத்தில் ஏற்பட்ட கோளாறு அடுத்து விமானிபாராசூட் மூலம் குறித்து தப்பிள்ளார்.

ரஷ்யா மீது தாக்குதலை நடத்திக் கொண்டிருந்த குறித்த போர் விமானமே தற்பொழுது விமானப்படை தொடர்பிலிருந்து காணாமல் போகிறதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்த விமானம் சிக்கியதாகவும் அதனால் விமானி பரசூட் மூலம் குதித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானி பரசூட் மூலம் குதித்துள்ள பொழுதும் ,அவர் ரஷ்யப்படைகளால் கைது செய்யப்பட்டாரா என்பது தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

உக்கிரைன் ரஷ்யாவுக்கு இடையிலான யுத்தத்தில், இவ்வாறு ரஷ்யாவால் சுடப்பட்ட விமானங்களில் இருந்து, உக்கிரன் விமானிகள் பரசூட் மூலம் குதித்து பொழுது ரசியப்படைகள் வசமே சிக்கி இருந்தனர்.

அவ்வாறு இந்த விமானியும் குதிக்கின்ற பொழுது பரசூட் குறித்த நிலையில் ரசியா பணியிடம் சிக்கி இருக்கக்கூடும் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம்

ரஷ்யா தாக்குதலில் உக்கிரேன் மக்கள் 49 பேர் காயம், ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதலில் உக்கிரேன் பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

இந்த ஏவுகணை தாக்குதலில் ஏழு மக்கள் பலியாகியம் , 49 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த பகுதி என்பது கடுமையான முன்னரங்க போர் முனையாக காணப்படுகின்றது.

ரஷ்யா நீண்ட தூர ஏவுகணைகள்

இந்த பகுதிகளை இலக்கவைத்து ரஷ்யா படைகள் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர் .

இடைவிடாது இடம்பெற்று வருகின்ற இருதரப்பு தாக்குதலில் உக்ரைன் பகுதிகள் யாவும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த 24 மணித்தியாலத்தில் ரஷ்யா படைகள் நடத்திய தாக்குதலில் 7 மக்கள் பலியாகியும் 49 மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் தொடர்ந்து அவசர சிகிச்சை பிரிவில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

ராசியாவுக்கு உள்ளே ஆழ ஊடுருவி விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் தற்பொழுது அதற்கு பதிலடியாக உக்கிரேனுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்தும் தீவிர நடவடிக்கையில் ரஷ்யாவில் ஈடுபட்டுள்ளது.

ஏவுகணை விமானங்கள் துல்லியமாக தாக்குதல்

அதனால் ஏவுகணை விமானங்கள் துல்லியமாக வந்து உக்ரைன் உள் கட்டமைப்புகளை தாக்குகின்றன.

இதனால் மக்கள் வாழ்விடங்கள் இராணுவ நிலைகள் வர்த்தக நிலையங்கள் பாடசாலைகள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

குறிப்பாக உக்ரைன் மின்சார மையங்களை இலக்கு வைத்து தொடராக கடுமையான தாக்குதலை ரஷ்யா நடத்தி வருவதால் உக்ரைன் பல்வேறுபட்ட கிராமங்கள் தொடர்ந்து இருளில் மூழ்கி உள்ளன.

அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகள் என்பன இடிந்து தீயில் ஏரிகின்ற காட்சிகள் தற்பொழுது காணப்படுகின்றன.

இரண்டரை வருடங்களை எட்டி பிடித்திருக்கும் உக்ரைன் ரஷ்ய போர் மிக பெரும் பொருளாதார நெருக்கடியை உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தியது .

அதன் தொடர்ச்சியாக உக்ரைன் நாடானது பலமான சேதங்களை உள்ளாகி வருகிறது .

முடிவில்லா தொடரும் இந்த போர் என்று முடிவுக்கு வரும் என உலக மக்கள் அவளுடன் எதிர் பார்த்து கொண்டுள்ள இவ்வேளையில் இந்த பேரிழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரைன் நாட்டின் தலைநகர் கீவ் ,நர்சரி அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ,
உக்ரைன் உள்துறை அமைச்சருடன் 18 பேர் உயிரிழந்தனர்.

உக்ரைன் தலைநகர் கீவின் புறநகர் பகுதியில் உள்ள நர்சரி மற்றும் குடியிருப்பு கட்டிடத்திற்கு அருகே உலங்குவானூர்தி விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர் .

உயிர் நீத்தவர்களில் மூன்று சிறுவர்களும் உள்ளடக்கம் பெறுகின்றனர் .

உக்கிரேன் உள்துறை அமைச்சர் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்ரைனின் உள்துறை மந்திரி மற்றும் ,
பிற மூத்த அமைச்சக அதிகாரிகளான ,
உள்நாட்டு விவகார அமைச்சர் டெனிஸ் மொனாஸ்டிர்ஸ்கி,
முதல் துணை அமைச்சர் யெவ்ஜெனி யெனின் ,
மற்றும் மாநில செயலாளர் யூரி லுப்கோவிச் ஆகியோர் பலியானவர்களாவர் .

இறந்தவர்களில் 3 குழந்தைகள் உட்பட 29 பேர் உள்ளனர்
15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் .

ரசியா இந்த உலங்குவானூர்தியை சுட்டு வீழ்த்தி இருக்கலாமா என கருத படுகிறது .

No posts found.
உக்கிரேன் 300 சிறுவர்களி கடத்திய ரசியா
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

உக்கிரேன் நாட்டின் லுஹான்ஸ்க் மற்றும் டொனெட்ஸ்க்,
பிராந்தியங்களில் இருந்து,
300 குழந்தைகளை வலுக்கட்டாயமாக ரஸ்யா கடத்திச் சென்றுள்ளது .

குறித்த சிறுவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவை என,
கூறி மாஸ்கோவிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கி வருகிறது.

உக்கிரேனில் மருத்துவ பொருட்களுக்கு தட்டுப்பாடு,
என கூறியே ,ரசிய படைகளினால் ,இந்த சிறுவர்கள்
அழைத்து செல்ல பட்டுள்ளனர் .

உக்கிரேனில் 300 சிறுவர்களை கடத்திய ரசியா

இந்த சிறார் கடத்தல் மிக பெரும் அப்பட்ட போர்க் குற்ற மீறலாகும் என,
உக்கிரேன் தெரிவித்து வருகிறது .

முள்ளி வாய்க்கால் இறுதி போரில் காயமடைந்த தமிழ் மக்களை ,
சிங்கள இராணுவ பகுதிக்கு கப்பல் மூலம் அழைத்து செல்ல பட்டது போன்ற செயலாக ,
இதனை கூறலாம் .

அவ்வாறே தமது மனித நேய உதவி இது என்கிறது ரசியா .
ஆனால் எதிரியான உக்கிரேனோ இது கடத்தல் என்கிறது .

பத்து மாதங்கள் கடந்து பயணிக்கும் போரில் ,
இவ்விதமான பரப்புரை பட்டாசு வெடிகளுக்கு பஞ்சம் இல்லாது கழிகிறது .

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேன் அரசினால் வழங்க பட்ட அன்பளிப்பு பொதி வெடித்து சிதறியதில் ,போலந்து நாட்டு பொலிஸ் தளபதி Jarosław Szymczyk படுகாயமடைந்துள்ளார் .

https://www.youtube.com/watch?v=aZmCvGOxhlo


இவர் உக்கிரேனினால் வழங்க பட்ட பொதியினை தனது அலுவலகத்தில் பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி வெடித்து சிதறியது .

இந்த பொதிக்குள் ரொக்கட் லோஞ்சர் செலுத்தி ஒன்று இருந்துள்ளதாக தெரிவிக்க படுகிது .

எனினும் இந்த பொதி குண்டு வெடிப்பு தொடர்பில் இதுவரை எவ்வித கருத்தினையும் உக்கிரேன் வெளியிடவில்லை .

உக்கிரேன் பொதி குண்டு வெடித்து போலந்து பொலிஸ் அதிகாரி காயம்

உக்கிரேனுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டிருந்த போலந்து நாட்டு காவல்துறை தளபதிக்கே ,உக்கிரேன் காவல்துறை தலைமையகத்தால் இந்த ஆயுத பொதி வழங்க பட்டு இருந்தது .

.போலந்து நாட்டின் மீது ரசியா ஏவுகணை வீழ்ந்து வெடித்தாக உக்கிரேன் அறிவித்திருந்தது .ஆனால் அது உக்கிரேன் வீசிய ஏவுகணை என்பதை பின்னர் அமெரிக்கா அறிவித்திருந்தது .

இவ்வாறான சர்ச்சைகள் பின்னர் ,உக்கிரேன் போலந்து நாட்டின் முக்கிய தளபதியை இலக்கு வைத்து, பொதி குண்டு தாக்குதல் நடத்தி இருப்பதானது .உக்கிரேன் மீதான சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது .


இது உக்கிரேனுக்கு பெரும் நெருக்கடியை சர்வதேச மட்டத்தில் ஏற்படுத்த கூடும் என எதிர் பார்க்கலாம் .

ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

ரசியா ஏவுகணைகள் 60 சுட்டு வீழ்த்தல் உக்கிரேன் அறிவிப்பு

உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய நிலைகளை இலக்கு வைத்து ரசியா இராணுவத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் ,60 ஏவுகணைகள் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

ரசியா இராணுவத்தினர் எழுபது ஏவுகணைகளை ஏவினர் .இதில் 60 ஏவுகணைகளை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

ரசியா உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சுக்கள் கிளி தட்டு விளையாடும் ஸ்கோர்களை அறிவித்த வண்ணம் உள்ளனர் .


இதனால் உளவு செய்தி ஊடகங்களுக்கு கொண்டாட்டம் தான் .

எடுத்து போட்டு கொளுத்தி வருகின்றன .

Error: View 9293b2au4w may not exist
எதிரியின் யுத்த நோக்குகள் ஆப்தன் ஒன்று உக்கிரேன்
Posted in உலக செய்திகள்

எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்

எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்

எமது எதிரியின் யுத்த நோக்குகள் அணு குண்டாக உள்ளது என்கிறது உக்கிரேன் ஆளும் அரசு .

உக்கிரேனை முற்றாக அழிக்கும் நோக்குடன் ,எதிரியான ரசியா அணு குண்டுகளை பயன் படுத்தி, தாக்குதல் நடத்த திட்டம் போடுகிறது என்கிறார் உக்கிரேன் ஜனாதிபதி .

நான்கு வாரத்திற்குள் இழந்த 500 சதுரகிலோமீட்டர் பரப்பளவை ,மீட்டவாறு உக்கிரேன் இராணுவம் ,முன்னோக்கி நகரந்த வண்ணம் உள்ளது .

மீட்க பட்ட பகுதிகளை பலப்படுத்திய வண்ணம், உக்கிரேன் இராணுவம் முன்னேறி தாக்கி வருகிறது .

இதனால் எதிரிகள் தமது பாசறைகள் நோக்கி பின்வாங்கி ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .

மேலும் எதிரிகளின் பாசறைகளில் உள்ள ஆயுத தளபாடங்கள் என்பனவும் உக்கிரேன் இராணுவத்தால் மீட்க பட்டு வருகிறது .

எதிரியின் யுத்த நோக்குகள் அணுகுண்டாக உள்ளன உக்கிரேன்

எதிரியின் பலத்தையும் ,அவனது பலவீனத்தையும் துல்லியமாக கணக்கிட்டு ,எதிரிகளை விரட்டி தாக்குதல் நடத்தி வருவதாக உக்கிரேன் இராணுவம் வீர வசனங்கள் பேசியவாறு உள்ளது .

எதிரியின் பலம் அணுகுண்டுகளாக உள்ள பொழுது ,அவ்வாறான அணுக்குண்டு தாக்குதல் இடம்பெற்றால் ,அதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பாக உக்கிரேன் சிந்திக்க ஆரம்பித்துள்ளது .

உக்கிரேன் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவல்கள்,எதிரியான ரசியா இராணுவம் கெமிக்கல் ,மற்றும் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் என எதிர் பார்க்கிறது .

அவ்வாறான இரசாயன ஆயுதங்கள் மூலமே உகிரேனை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரலாம் ,அல்லது அடிபணிய வைக்கலாம் என்பது ரசியாவின் நிலைப்பாடாக உள்ளது என்கிறது உக்கிரேன் .

எதிரியின் திடீர் பின்வாங்குதல் ,உக்கிரேன் இராணுவத்தினரை பொறிக்குள் தள்ளிவிடும் பேராபத்து நிறைந்த ஒன்றாக உள்ளது, என்கின்ற ஐயம் தற்போது உக்கிரேன் ஆளும் தரப்பிற்கும், இராணுவ மேல் மட்டங்களுக்கும் ஏற்பட்டுள்ளது .

இதனாலென்னவோ தற்போது உக்கிரேன் ஜனாதிபதி,
ரசியா அணுகுண்டு தாக்குதல்களை நடத்த போகிறது ,என்கின்ற செய்திகளை வேகமாக பரப்பி வருகிறார் .

Posted in உலக செய்திகள்

முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் நாடு .

இலங்கையில் தமிழர்கள் மீது காசுக்காக குண்டுகளை வீசி, கொன்று குவித்து ,அப்பாவிகளை கொன்று புலிகள் என பரப்புரை செய்தது உக்கிரேன் .

அதே இராணுவம் ,இன்று தமிழர்கள் அழிந்த அதே நிலையில் அழிந்த வண்ணம் உள்ளது .அப்பாவிகளின் உயிர்களை குடித்து சாபம் விடாது உக்கிரேனை துரத்துகிறது .

முள்ளி வாய்க்கால் போல காட்சி அளிக்கும் உக்கிரேன் video

இன்று அதே நாடு ,அதே நண்பர்களினால் வேட்டையாட படும் சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது .

இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவதற்கு ,பிரிட்டன் மற்றும் அமெரிக்கா காரணமாக விளங்கியது .

அவர்களுக்கு எமது நன்றிகள் என இராணுவ வீரர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர் .

அவர்களின் அந்த கருத்தை இங்கே ,இந்த காணொளியில் பார்க்கலாம் .பிபிசி வழங்கும் தகவலைகளை காட்சிகளுடன் காணுங்கள் .

    Posted in உளவு செய்திகள்

    உக்கிரேனில் விளையாடும் அமெரிக்கா கொதிக்கும் ரஷ்ய video

    உக்கிரேனில் விளையாடும் அமெரிக்கா கொதிக்கும் ரஷ்ய video

    உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தொடர்
    ஆக்கிரமிப்பு தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது .

    அழிவின் விளிம்பில் சிக்கிய உகிரேன் நாட்டுக்குள் ,திடீரென புகுந்த அமெரிக்காஇராணுவம் , நடத்தும் அந்த மர்ம விளையாட்டு என்ன தெரியுமா ..?

    அமெரிக்காவின் இந்த விளையாட்டால், உக்கிரேன் நாடு முற்று முற்றாக சிதறுமா ..?

    இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்

    https://www.youtube.com/watch?v=Xbr6Ch3FXuk
    Posted in உலக செய்திகள்

    ரஷ்ய ஆட்டிலொறிகளை அழித்து வெளியிட்ட உக்கிரேன் வீடியோ

    ரஷ்ய ஆட்டிலொறிகளை அழித்து வெளியிட்ட உக்கிரேன் வீடியோ

    ரஷ்ய இராணுவத்தின் அதி உயர் ஆட்டிலொறிகள் பிரிவொன்றை தாம் , தாக்கி அழித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது.

    உளவு விமானங்கள் மூலம் ,படம் பிடிக்க பட்டு, ரஷ்ய ஆட்டிலொறி நிலைகள் அழிக்க பட்டுள்ளன .

    காட்டு புறப் பகுதியில் ,மரங்களின் கீழ் மறைத்து வைக்க பட்ட, ரஷ்ய ஆட்டிலொறி நிலைகள் மீதே உக்கிரேன் ,இராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தி தாக்கி அழித்துள்ளது .

    இந்த ரஷ்ய ஆட்டிலொறி நிலைகளில் ,நிலை கொண்டிருந்த ரஷ்ய இராணுவம் ,பலியாகியுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

    இதில் அழுத்தி காணொளி பார்க்க

    https://www.youtube.com/user/ethiricom1
      Posted in உலக செய்திகள்

      உக்கிரேன் சுதந்திர நாளில் ரஷ்ய தாக்குதல் சிதறிய ரயில் நிலையம் 22 பேர் மரணம்

      உக்கிரேன் சுதந்திர நாளில் ரஷ்ய தாக்குதல் சிதறிய ரயில் நிலையம் 22 பேர் மரணம்

      உக்கிரேன் சுதந்திர தின நாளில் உக்கிரேன் மத்திய ரயில்வே நிலையம் மீது நடத்த பட்ட ரொக்கட் தாக்குதலில் 22 பேர் பலியாகியுள்ளனர்.

      உக்கிரேன் ரயில் நிலையம் பலத்த சேதமடைந்துள்ளது . உக்கிரேன் சுதந்திர தின நாளில் ரஷ்ய மேற்கொண்ட இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் எழுப்ப பட்டுள்ளது .

      ரஷ்ய ரொக்கட் தாக்குதலில் 22 பேர் பலியாகியும் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர் .


      பாதிக்க பட்ட பகுதிகளில் பல மில்லியன் சேதம் ஏற்பட்டுள்ளதாக கணிக்க பெற்றுள்ளது .

        Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

        உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா

        உக்கிரேனுக்கு 3 பில்லியன் டொலர் ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா


        உக்கிரேன் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல்களை தொடுத்து வருகிறது .

        இவ்வேளை உக்கிரேனை தாம் ,பாதுகாப்பதற்கு ,அதன் சுதந்திர தின நாளில் ,மூன்று பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான ஆயுத தளபாடங்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது .

        உக்கிரேன் மீது ரஷ்ய கடும் போரினை தொடுத்து வரும் நிலையில் ,ரஸ்யாவுக்கு எதிராக பல முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா ,கனடா ,பிரிட்டன் என்பன வழங்கி வருகின்றன .

        உக்கிரேன் ரஷ்ய மோதல்களினால் ,அமெரிக்கா பிரித்தானியா போன்றவை ,அதிக ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளிக் கொள்கின்றன.

        அவரச ஆயுத உதவி வழங்குதல் என்ற போர்வையில் ,தமது ஆயுத வியாபாரத்தை கச்சிதமாக நடத்தி வருகின்றனர்.

        தற்போது ரஷ்ய உக்கிரேன் மோதல் தொடர்ந்து , செல்வதையே அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகள் விரும்புகின்றன என்பதை ,மேற்படி ஆயுத விற்பனை எடுத்து காட்டுகிறது .

          உக்கிரனின் ஆட்டிலறி தளங்கள் அழிப்பு ரஷ்ய பதிலடி
          Posted in உலக செய்திகள்

          உக்கிரனின் ஆட்டிலறி தளங்கள் அழிப்பு ரஷ்ய பதிலடி

          உக்கிரனின் ஆட்டிலறி தளங்கள் அழிப்பு ரஷ்ய பதிலடி

          உக்கிரேனில் உள்ள அமெரிக்காவின் ஆட்டிலறி தளங்கள் இரண்டினை ,ரஷ்ய வெற்றிகரமாக அழித்துள்ளது .

          இந்த ஆட்டிலறி தளங்கள், மூலம் ரஷ்ய இராணுவத்தினருக்கு பாரிய நெருக்கடி தரும், தாக்குதலை உக்கிரேன் வழங்கியுள்ளது .

          தமது இராணுவத்தினர் ,அமெரிக்காவின் ஆட்டிலறி தளங்களை, உக்கிரேன் Kherson பகுதியில் வைத்து அழித்துள்ளதாக ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது .

          ரஸ்யாவுக்குள் உக்கிரேன் இராணுவம், ரஷ்ய ஆயுத தளம் மற்றும் விமான தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியது .

          அதற்கு பதலடியாக, இந்த மிக பெரும் ஆட்டிலறி ஏவுகணை தளத்தை ,ரஷ்ய அழித்துள்ளதாக ,ஆதார காட்சிகளுடன் ரஷ்ய இராணுவம் வெளியிட்டுள்ளது.

          இது அமெரிக்காவுக்கு பெரும் அவனமானதை ஏற்படுத்தியுள்ளது.

          தமது போராயுதங்களை உக்கிரேனில் வைத்து சோதனை செய்து வரும் அமெரிக்காவுக்கு ,ரஷ்ய வழங்கிய இந்த தாக்குதல், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,என்கிறது ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு .

            ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
            Posted in உலக செய்திகள்

            ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி

            ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி

            ரஷ்ய இராணுவத்தினருக்கு ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு புதிய வகை எதிர் S-500 air defense systems வழங்கியுள்ளது.

            இந்த ஏவுகணை ,எதிரி இராணுவத்தின் ஏவுகணைகள் ,மற்றும் எதிரி இராணுவ இலக்குகளை, துல்லியமாக தாக்கிடும் திறன் கொண்டது ,என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

            சம காலத்தில் ,ரஷ்ய இராணுவம் பயன்படுத்தி வரும் ,இவ்வகையான ஏவுகணைகள் ,மேம்படுத்த பட்ட ஏவுகணை தொகுதியாக இவை உள்ளது .

            இந்த,ஏவுகணையின் செயல் பாட்டு திறன் ,கடந்த காலத்தில் பாவனைக்கு உட்படுத்த பட்ட ,ஏவுகணைகள் தரத்தில் இருந்து மாறுபட்டு உள்ளது .

            அதனால் ரஷ்ய இராணுவத்தினருக்கு ,இந்த ஏவுகணைகள் புதிய உத்வேகத்தை அளித்துள்ளது .

            உக்கிரேன் நாட்டின் மீது ,எதிரியான ரஷ்ய இராணுவம் ,ஆக்கிரமிப்பு வலிந்து ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

            ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி

            எதிரியான உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,அமெரிக்கா,பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் ஆதரவாக உள்ளன .

            எதிரிகளுக்கு அமெரிக்கா,பிரித்தானியா நாடுகள் வாழங்கிய ஆயுத உதவிகள் ஊடாக ,ரஷ்ய இராணுவம் பலத்த ,இழப்பை சந்தித்து வருகின்றன .

            அந்த இராணுவ பின்னடைவு ,மற்றும் இராணுவ இழப்பை தவிர்த்திட ,தற்போது ரஷ்ய இராணுவம் புதிய ஆயுதங்களை பாவனைக்கு உள்ளாக்கி வருகிறது .

            உக்கிரன் முக்கிய நகரங்கள் எங்கும் , எதிரி ரஷ்ய தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டுமானம் முற்றாக சிதைந்துள்ளது .

            ஒரு நாட்டினை முற்றாக தமது கட்டு பாட்டுக்குள் , கொண்டுவர வேண்டும் ,எனின் அந்த இராணுவத்தின் மீது ,எதிரி இடைவிடாத போரினை தொடுக்க வேண்டும் .

            எதிரி இராணுவத்தின் ஓயாக போர் ஊடகாவே இராணுவம் சிதைவுறும் ,இழப்புக்கள் அதிகமாகும் .அந்த எதிரி இராணுவத்தினரின் உளவியலில் பாதிப்பு ஏற்படும் .


            அப்பொழுது ஏற்படும் இராணுவ தொய்வு நிலையை கருத்தில் வைத்து அந்த எதிரிகள் நாட்டை முற்றாக ஆக்கிரமித்து கொள்ள முடியும்.

            அமெரிக்கா ,பயங்கரவாதம் என்ற போர்வையில் ,மத்திய கிழக்கு நாடுகள் மீது மேற்கொண்ட எதிர் போர்கள் அவ்வாறே அமைந்திருந்தன.

            அது போன்ற எதிர் தாக்குதல்களை திட்டமிட்டு ரஷ்ய நடத்தி வருகிறது .

            உக்கிரேன் எதிரி மீதான தாக்குதல் நடவடிக்கை நாள் ஒன்றுக்கு 300 மில்லியன் யூரோ செலவிட படுவதாக ரஷ்ய அறிவித்திருந்தது.

            உக்கிரேனில் இருந்து இந்த பணத்தினை எதிரியான ரஷ்யா அறுவடை செய்து கொள்கிறது .

            வெளிப்படையாக சொல்ல போனால் உக்கிரேனின் வளங்களை
            எதிரியான ரஸ்யா கொள்ளையடித்து செல்கிறது.

            ரஷ்ய எதிரியின் சிறந்த வியுயுகம் இது என்பதே இந்த போரின் பின்னால் மறைந்து கிடைக்கும் உண்மைகளாக உள்ளது .

            அதற்கு பலம் சேர்க்கும் வகையில் இந்த புதிய ஏவுகணைகள் பங்களிப்பு எதிரிக்கு தாக்கத்தை ஏற்படுத்த படவுள்ளது .

              Posted in உலக செய்திகள்

              உக்கிரேனுக்கு 14 கவச வண்டிகளை அன்பளிப்பு செய்த நோர்வே

              உக்கிரேனுக்கு 14 கவச வண்டிகளை அன்பளிப்பு செய்த நோர்வே

              நோர்வே ; உக்கிரேன் இராணுவத்தினருக்கு 14 14 Iveco LAV III light armored vehicles கவச வண்டிகளை நோர்வே நாடு அன்பளிப்பு செய்துள்ளது .

              உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தொடராக நடத்தி வரும் இராணுவ தாக்குதல்களை அடுத்து நோர்வே நாடானது இரண்டாவது தடவையாக இந்த ஆயுத வண்டிகளை அன்பளிப்பு செய்துள்ளது .

              உக்கிரேன் நாட்டின் முக்கிய நகரங்களை இலக்கு வைத்து ரஷ்ய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

              இவ்வாறான இராணுவ தாக்குதல்கள் தொடரும் நிலையில்
              உக்கிரேனுக்கு நோர்வே அதி நவீன ஆயுத வண்டிகளை விநியோகம் செய்துள்ளமை குறிப்பிட தக்கது.

                Posted in உலக செய்திகள்

                உக்கிரேனுக்கு டாங்கிகள் ஆட்டிலொறிகளை அள்ளி வழங்கும் ஜெர்மனி

                உக்கிரேனுக்கு டாங்கிகள் ஆட்டிலொறிகளை அள்ளி வழங்கும் ஜெர்மனி

                ஜெர்மன் – உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய மேற்கொண்டு வரும் போரினை அடுத்து அவசர ஆயுத உதவியாக ஜெர்மன் உக்கிரேனுக்கு 1.7 பில்லியனுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது

                அவசர உதவி திட்டத்தின் கீழ் ஜெர்மன் தயரிப்பான நூறு டாங்கிகள் மற்றும் அதிநவீன நீண்டதூர அட்டிலொறிகள் என்பன வழங்க பட்டுள்ளன .

                தற்போது உக்கிரேனுக்கு இந்த ஆயுத தொகுதிகள் விநியோகிக்க பட்டுள்ளன .
                உலக நாடுகளிடம் உக்கிரேன் தொடர்ந்து ஆயுதங்களை வாங்கி குவித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

                  Posted in உலக செய்திகள்

                  உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

                  உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

                  உக்கிரேன், Donetsk ;உக்கிரேன் நாட்டின் Donetsk பகுதி மீது ரஷ்யா இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி அந்த வீடுகள் இடிந்து வீழ்ந்துள்ளது .

                  மேலும் பல மக்கள் படு காயமடைந்த நிலையில் மீட்க பட்டு வருகின்றனர் .

                  உக்கிரேன் மீது ரஷ்யா இராணுவம் தொடுத்து வரும் தொடர் ஏவுகணை தாக்குதலினால் உக்கிரேனின் பல பகுதியில் தரை மட்டமாகியுள்ளன.


                  கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் உக்கிரேன் டொன்ஸ்டெக் பகுதி மீது இருபதுக்கு மேற்பட்ட தடவைகள் ரஷ்யா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை நடத்தியுள்ளது.

                  உக்கிரேன் மீது ரஷ்யா அகோர குண்டு தாக்குதல் இடிந்து வீழ்த்த வீடுகள்

                  இடை விடாது ரஷ்யா இராணுவம் நடத்தி வரும் அகோர குண்டு தாக்குதலில் சிக்கி அந்த பகுதி சுடு காடாக காட்சியளிக்கிறது.

                  மேலும் உக்கிரன் டொன்ஸ்டெக் பகுதியில் பல குண்டுகள் வெடிக்காத நிலையில் உக்கிரேன் இராணுவத்தினரால் மீட்க பட்டு வருகிறது .

                  ரஷ்யா உக்கிரன் மீது 120 நாட்கள் கழிந்த நிலையிலும் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

                    Posted in உலக செய்திகள்

                    ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ

                    ரஷிய su 35 விமானத்தை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வீடியோ

                    உக்கிரேன் ; ரஷிய நாட்டின் அதி உயர் சண்டை விமானமாக விளங்கி வரும் SU 35 ரக விமனம ஒன்று உக்கிரேன் எதிரி இராணுவத்தால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது

                    உக்கிரேன் இராணுவத்தினரால் சுட்டு வீழ்த்த படும் ரஷ்ய விமான காட்சிகள் வெளியிட பட்டுள்ளன.

                    அவை தற்பொழுது சமுக வலைத் தளங்களில் அதிகம் பகிர பட்டு வருகிறது.

                    போர் முனையில் உள்ள உக்கிரேன் இராணுவ சிப்பாய்கள் விமானம் வீழ்வதை படம் பிடித்து வெளியிட்ட நிலையில் இந்த வீடியோ தற்போது வைராலகிய வண்ணம் உள்ளன.

                    இதே போன்ற சண்டை விமானத்தை அமெரிக்கா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளமை குறிப்பிட தக்கது.