அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கணும் வடகொரியா எச்சரிக்கை
Spread the love

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

வடகொரியா அமெரிக்காவின் இதய பகுதியை அதாவது வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் , கண்டம் விட்டு கண்டனம் பாயும் அணுகுண்டு ஏவுகணையை சோதனை புரிந்துள்ளது .

இன்று அதிகாலை வேளை .ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவுக்கு அப்பால் இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்தது .


சுமார் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை இது என ஜப்பான் தெரிவித்துள்ளது .


இதனால் அமெரிக்காக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரீஸ் ,வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தொடர்பில் அவசரமாக கூடி ஆராய்ந்து வருகிறார் .

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

இவருடன் பல முக்கிய நாடுகள் பேச்சில் ஈடுபட்டுள்ளன .

வடகொரியா மீது தொடராக பொருளாதார தடையினை விதித்து ,அந்த நாட்டு மக்களை பட்டினியால் கொல்லும் நிலைக்கு அமெரிக்கா வைத்துள்ளது .

நமக்கு தீர்வை வழங்குங்கள் என ,அமெரிக்காவின் மனடையில் வீழ்ந்து வெடிக்கும் ஏவுகணை மூலம், வடகொரியா செய்தியை சொல்லி அனுப்பியுள்ளது.

ஒரு மாதத்தில் நடந்தேறிய அதி முக்கிய அணுக்களுண்டு ஏவுகணை சோதனை இதுவாக பார்க்க பாடுகிறது .


வடகொரியா மீளவும் உலக மாநாடுகளை ஓடவைத்துள்ளது என்றால் ,அது எதையோ ஒன்றை செய்ய போகிறது என்பது பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.


ரொக்கட் கிங் என வடகொரியா அதிபரை டிரம்ப் கூறியது சரி தன் போல் உள்ளது .