அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

Spread the love

அமெரிக்காவில் 3 நெதர்லாந்து இராணுவத்தினர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் தங்கியுள்ள நெதர்லாந்து நாட்டை , சேர்ந்த மூன்று இராணுவத்தினர் மீது ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த திடீர் துப்பாக்கி சூட்டில் ,காயமடைந்த மூன்று நெதர்லாந்து இராணுவத்தினரும் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் வெளிநாட்டு இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா இண்டியான பகுதியில் நெதர்லாந்து இராணுவத்தினர் மீது நடத்த பட்ட ,இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதல் தொடர்பான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

    Leave a Reply