அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி

அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி
Spread the love

அமெரிக்கா மூன்று கடற்படை சிப்பாய்கள் பலி

அமெரிக்கா கடற்படை சிப்பாய்கள் மூவர் ஒரு வாரத்தில் தற்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்கா Norfolk’s கடற்படை ததளத்தில் இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .


குறித்த தற்கொலைகள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

தலமை அதிகாரிகள் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல்கள் காரணமாக ,இந்த தற்கொலைகள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .

எனினு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .