Tag: பதட்டம் அதிகரிப்பு
ஈரான் கடலுக்குள் அமெரிக்கா பதட்டம் அதிகரிப்பு
ஈரான் கடலுக்குள் அமெரிக்கா பதட்டம் அதிகரிப்பு
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்
by நிருபர் காவலன் - ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது
by நிருபர் காவலன் - புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது
by நிருபர் காவலன் - 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்
by நிருபர் காவலன் - இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது
by நிருபர் காவலன்
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை ,வடகொரியா தாக்கி அழித்து விடும் என்பதல் ,தற்போது தென் கொரியா மேலாக அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுத்த படவுள்ளன .
தென் கொரியா மாற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள, இரகசிய வான் தளம் ஒன்றில், இந்த அணுகுண்டுகளை காவிய விமானங்கள், தயார் நிலையில் வைக்க படவுள்ளன .
அதன் ஊடக வடகொரியா மேற்கொள்ளும் தாக்குதல்களை, தடுத்து விட முடியும் என்கிறது தென் கொரியா .
தமது நாட்டின் மீது போர் தொடுக்க பட்டால் ,போரை தொடுக்கும் நாடுகள் வரைபடத்தில் காணமல் போகும் என்பதான தொனியில் ,வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது .
கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
சில வாரங்களுக்கு முன்னராக ஜப்பன் ,தென் கொரியா கடல் நீர் எரிப் பகுதியை இலக்கு வைத்து ,ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி குண்டுகள் வீச பட்டன .
இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறந்து சென்று. ஜப்பான் ,தென் கொரியா பகுதியில் தரித்து நிற்கும் ஏற்பாடுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு
பல்ஸாதீனம் மேற்கை கரை வழியாக பறந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
பலஸ்தீனம் மேற்கு கரை பகுதி மக்களை கண்காணிக்கும் முக்கிய ,உளவு பார்த்ததலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் வன்முறை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு
இஸ்ரேல் இராணுவத்தின் அத்துமீறிய ,ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் ,அதனால் எழுந்துள்ள இன மோதல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
இவ்வாறான நிலையில் ,இந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
கடந்த மூன்று வாரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .
பாலஸ்தீனம் , லெபனான் ,சிரியா பகுதிகளில் பறந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .




















