ஈரான்-கடலுக்குள்-அமெரிக்கா-பதட்டம்-அதிகரிப்பு.jpg
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கடலுக்குள் அமெரிக்கா பதட்டம் அதிகரிப்பு

ஈரான் கடலுக்குள் அமெரிக்கா பதட்டம் அதிகரிப்பு

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு
Posted in உளவு செய்திகள்

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

தென்கொரியா மற்றும் ஜப்பான் நாடுகளை ,வடகொரியா தாக்கி அழித்து விடும் என்பதல் ,தற்போது தென் கொரியா மேலாக அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறப்பில் ஈடுபடுத்த படவுள்ளன .

தென் கொரியா மாற்றும் ஜப்பான் நாடுகளில் உள்ள, இரகசிய வான் தளம் ஒன்றில், இந்த அணுகுண்டுகளை காவிய விமானங்கள், தயார் நிலையில் வைக்க படவுள்ளன .

அதன் ஊடக வடகொரியா மேற்கொள்ளும் தாக்குதல்களை, தடுத்து விட முடியும் என்கிறது தென் கொரியா .

தமது நாட்டின் மீது போர் தொடுக்க பட்டால் ,போரை தொடுக்கும் நாடுகள் வரைபடத்தில் காணமல் போகும் என்பதான தொனியில் ,வடகொரியா இராணுவம் எச்சரிக்கை விடுத்திருந்தது .

கொரியாவுக்கு மேலாக அமெரிக்கா அணுகுண்டு விமானங்கள் -பதட்டம் அதிகரிப்பு

சில வாரங்களுக்கு முன்னராக ஜப்பன் ,தென் கொரியா கடல் நீர் எரிப் பகுதியை இலக்கு வைத்து ,ஏவுகணைகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி குண்டுகள் வீச பட்டன .

இவ்வாறான நிலையில் அமெரிக்காவின் அணுகுண்டு விமானங்கள் பறந்து சென்று. ஜப்பான் ,தென் கொரியா பகுதியில் தரித்து நிற்கும் ஏற்பாடுகள் பதட்டத்தை அதிகரித்துள்ளது .

Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

பல்ஸாதீனம் மேற்கை கரை வழியாக பறந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

பலஸ்தீனம் மேற்கு கரை பகுதி மக்களை கண்காணிக்கும் முக்கிய ,உளவு பார்த்ததலில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் வன்முறை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்தல் பதட்டம் அதிகரிப்பு

இஸ்ரேல் இராணுவத்தின் அத்துமீறிய ,ஆக்கிரமிப்பு நடவடிக்கையும் ,அதனால் எழுந்துள்ள இன மோதல்களும் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

இவ்வாறான நிலையில் ,இந்த இஸ்ரேல் விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .


கடந்த மூன்று வாரங்களில் மூன்றுக்கு மேற்பட்ட இஸ்ரேலிய உளவு விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டன .

பாலஸ்தீனம் , லெபனான் ,சிரியா பகுதிகளில் பறந்த பொழுது சுட்டு வீழ்த்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .