Tag: arest
பேரூந்தில் பயணித்த 48 பேர் கைது – பாயும் பொலிஸ் சோதனை
பேரூந்தில் பயணித்த 48 பேர் கைது – பாயும் பொலிஸ் சோதனை
இலங்கையில் நிலவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தனிமை படுத்தல் சட்டங்கள் அமூல்
படுத்த பட்டுள்ளது ,இவ்வேளை பேரூந்து ஒன்றில் பயணித்த 48 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
அரசு அறிவித்த விதிகளை மீறி மக்கள் தொடர்ந்தும் இவ்விதம் செயல் பட்டு வருவது ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
70 புலிகளை கொன்ற நபர் கைது
70 புலிகளை கொன்ற நபர் கைது
பங்களாதேஷில் ஐம்பது வயது நபர் ஒருவர் காட்டுக்குள் சென்று அந்த நாட்டின் அரும் பெரும் சொத்தாக கருத படும் முக்கிய புலிகளை கொன்று வந்த இவரை போலீசார் கைது செய்துள்ளனர்
கடந்த இருபது ஆண்டுகளில் சுமார் ஐம்பது புலிகளை இவர் கொன்றுள்ளார் ,
புலிகள் படு கொலை செய்ய பட்டு வருவதை கண்டறிந்த வனவள பாதுகாப்பு பிரிவினர் தொடராக
நடத்தி வந்த தேடுதலின் பொழுது மேற்படி நபர் சிக்கியுள்ளார் ,கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
சிக்கிய டைகர் மனிதர்
ஹாலிவுட்டுக்கு சென்ற நாயகி
ஹாலிவுட்டுக்கு சென்ற நாயகி
பிரபல பாலிவுட் நடிகையான ஹூமா குரேஷி, பா.இரஞ்சித் இயக்கத்தில் வெளியான காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
இவர் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆர்மி ஆப் தி டெத் படத்தின் போஸ்டர்
இந்நிலையில், நடிகை ஹூமா குரேஷி, ‘ஆர்மி ஆப் தி டெட்’ படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்தை ஜாக் ஷிண்டர் இயக்கி உள்ளார்.
இது ஜாம்பி வகை படமாகும். ஏற்கனவே பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, தீபிகா
படுகோனா, டிம்பிள் கபாடியா, அமைரா தஸ்தூர், ஐஸ்வர்யா சோனார் ஆகியோர் ஹாலிவுட்டுக்கு சென்ற நிலையில், தற்போது ஹூமா குரேஷியும் அந்த வரிசையில் இணைந்துள்ளார்.
இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
இலங்கையில் மக்களை பிடிக்கும் பறக்கும் படை – படங்கள் உள்ளே
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ ,தனிமை படுத்தல் விதிகளை மீறி
செயல் படுபவர்களை இலங்கை இராணுவத்தின் பறக்கும் படையினர் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர்
இவர்கள் இலங்கையின் அணைத்து பகுதிகளிலும் இந்த படையினர் களத்தில் இறக்கி விட பட்டுள்ளனர்
நவீன ஊந்துருளிகள் மூலம் ,வோக்கிகள் சகிதம் உலா வரும் இவர்கள் ,மக்களை கைது செய்யும் வேட்டையிலும் ,கண் காணிப்பு பணியிலும் ஈடுபடுத்த பட்டுள்ளனர்



தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது
தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய 448 பேர் கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் மட்டும் கைது செய்ய பட்டுள்ளனர்
இதில் அதிகமானவர்கள் முகக் கவசம் அணியாது சென்றவர்களே அடங்கும் .இவ்விதம் கைது
செய்ய பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது
யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாயதனவர்கள் இருக்கும் வீடுகளை பார்த்து நுழைந்து
வாளை காட்டி பணம் ,மற்றும் நகைகள் ,வாகனங்கள் என்பனவற்றை திருடி சென்ற திருட்டு
கும்பல் ஒன்றினை
போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்
இவ்வ்வாறு கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து பெருமளவு வாள்கள் ,கத்திகள் மற்றும் திருட
பட்ட விலை உயர்ந்த பொருட்கள் என்பன மீட்க பட்டுள்ளன
தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
இலங்கையில் தேவாலயங்கள் மீது தொடர் குண்டு தாக்குதலை நடத்திய சகரான் உறவினர்கள்
இருவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,
மேலும் புலிகள் பெயரை பாவித்து வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி
உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,உக்கிரேனை சுற்றி ரசியா பல்லாயிரம்
இராணுவத்தை குவித்து வருகிறது ,மேலும் கருங்கடல் முக்கிய பகுதியை ரஷியா முடக்கும்
அபாயம் எழுந்துள்ளதாகவும் , துண்டிக்க படும் அபாயம் உள்ளது என தெரிவிக்க படுகிறது
அவ்விதம் இந்த கடல்வழி முற்றுகைக்கு உள்ளாக்க பட்டால், உக்கிரேன் ரசியாவிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ள படும் என்பது போரியல் கள நிலவரமாக உள்ளது
இவ்வாறான கள முனையில் ரசியாவுக்குள் ஊடுருவி உக்கிரேனுக்கு உளவு பார்த்ததாக ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,
முக்கிய உளவுத்துறை பின்புல ஊடகம் ஒன்றுக்கு இந்த நபரே கருங்கடலில் ரசியா இராணுவ
நடமாட்டம் தொடர்பாக தெரிவித்ததாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளார்
குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு 20 வருடம் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது
பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது
இலங்கையில் காவல்துறை அவசர இலக்கத்திற்கு அழைப்பினைமேற் கொண்டு போலி
தகவல்களை வழங்கிய இரு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்ய பட்ட பெண்கள் தற்போது தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்
சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை
சாதாரண உடையில் போலீசார் -இவர்களை கைது செய்ய வேட்டை
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை கட்டு படுத்தும் முகமாக அரசு பல்வேறு பட்ட
விழிப்புணர்வுகளை தெரிவித்து வருகிறது ,ஆனால் மக்களோ அதனை பின்தொடரது அலட்சியமாக சென்று வருகின்றனர்
இவ்வாறு விதி மீறல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க தற்பொழுது மக்கள் சாதாரண உடையில் காவல்துறையினர் ஈடுபடுத்த பட்டுள்ளனர்
முகக்கவம் அணியாது செல்பவர்களை கண்ட இடத்தில கைது செய்யவும் ,தண்டம் அறவிடவும் இந்த போலீசார் முயல்வார்கள் என நம்ப படுகிறது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
சூதாட்டத்த்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது
இலங்கை பம்பலப்பிட்டி பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட சீனா நாட்டவர்கள் ஐவர் கைது செய்ய
பட்டுள்ளனர் .இவ்வாறு கைதானவர்களில் பெண்களும் அடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
மேலும் இவர்களிடம் இருந்து ஒரு மில்லியன் ரூபாய்கள் மற்றும் ,2,600 Yuan என்பன மீட்க
பட்டுள்ளன ,கைதானவர்கள் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario யோவில் 308 km/hவேகத்தில் கார் ஓடிய வாலிபர் – துரத்தி பிடிப்பு
கனடா Ontario highway.வேகசாலையில் மணிக்கு 308 km/h வேகத்தில்
பென்ஸ் கார் ஒன்றை ஓட்டி சென்ற பத்தொன்பது வயது வாலிபன் கைது செய்யப் பட்டுள்ளார்
சாலையில் பெருத்த பட்டிருந்த கமராக்கள் மூலம் இவரது காரின் வேகத்தை அவதனித்த போலீசார் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர்
மிகவும் உயிர் ஆபத்தான வேகத்தில் இவ்விதம் கார் ஓட்டி சென்றதால் அவரது லைசன்ஸ் பறிமுதல் செய்ய பட்டுள்ளது
சனிக்கிழமை இரவு பத்து முப்பது மணியளவில் இந்த சம்பவம்
இடம் பெற்றுள்ளது ,மிகவும் உயிர் ஆபத்தான
கார் ஓடுதல் இது என்பது குறிப்பிட தக்கது

இலங்கையில் ஊரடங்கை மீறிய 41,ஆயிரம் பேர் கைது
இலங்கையில் ஊரடங்கை மீறிய 41,ஆயிரம் பேர் கைது
இலங்கையில் ஊரடங்கு வேளை வீதியில் தேவையற்று உலாவிய 41ஆயிரம்
பேரை தாம் கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அரைவாசி பேரது வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டு
தண்டம் அறவிட பட்டுள்ளது ,தொடர்ந்து கைதுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
கண்காணிப்புக்கள் தீவிர படுத்த பட்டுள்ளன,கொரனோ சந்தேக நபர்களும்
இதே சோதனையில் கைது செய்யப்பட்டு தனிமை படுத்தலுக்கு உள்ளாகி வருகின்றனர்

சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்
சாராய கடையை மூட சென்ற அதிகாரிகளுக்கு தர்ம அடி – குடி மகன்கள் அட்டகாசம்
இலங்கை நுவரெலியா பகுதியில் மதுபான கடை ஒன்றை திறந்து வியாபாரம்
செய்ய படுவதாக மது வரி திணைக்கழகத்திற்கு கிடைக்க பெற்ற தகவலை
அடுத்து சோதனை செய்திட விரைந்து சென்ற இரு அதிகாரிகள் அந்த கடையினை மூடுமாறு கோரிக்கை விடுத்தனர் .
அவ்வேளை இவர்களை ஆயுத முனையில் மிரட்டிய நபர்கள் ,அகோரமாக தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் .
இவர்களின் கோரா தாக்குதலில் சிக்கி பலத்த காயமடைந்த இரு அதிகாரிகளும் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி அதிகாரிகள் மீது தாக்குதலை நடத்திய மூவர் காவல்துறையினரால்
கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் ,குடி மகன்கள்
செய்த ரகளையால் அப்பாவி அதிகாரிகள் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் சோகம் இடம்பெற்றுள்ளது .

கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது
கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது
இலங்கையில் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்றிட ஊரடங்கு
சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை அந்த கடை பிடித்தலை அலட்சிய
படுத்தி வீதியில் உலவி திரிந்த சுமார் 30,631 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களில் பல்லாயிரம் பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்
,அவர்கள் வாகனங்களும் பறி முதல் செய்ய பட்டுள்ளன,தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருகிறது
மேலும் அதனை மீறி சென்றால் இவ்வாறான கைதுகள் இடம் பெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது
இலங்கையில் குண்டு தாக்குதல் நடத்திய இருவர் கைது
கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல்
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
நேற்றிரவு 7மணியளவி;ல் கைதுசெய்யபபட்ட சந்தேக நபர்களில் முன்னாள்
அமைச்சர் ரிசாட் பதியுதீனின் சகோதரர் ரியாத் பதியுதீன் இடம்பெற்றிருப்பதாக
பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
இவருடன், புத்தளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான சந்தேகநபர் ஒருவரும்
கைது செய்யப்பட்டுள்ளதாக தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை
இலங்கை கடல்பரப்பு பலத்த கண்காணிப்பு – நுழைவோரை கைது செய்ய நடவடிக்கை
இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து கொரோனா அச்சம் காரணமாக இலங்கைக்குள் அகதிகளாக அத்துமீறி நுளைய
முயற்சிப்பவர்களை தடுக்கும் வகையில் இலங்கையின் கடல் பிராந்தியங்கள் மற்றும் கடலோரப் பகுதியில் கண்காணிப்பு
நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நபர்கள் இலங்கை இலங்கைக்குள் நுழைவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும்
அவ்வாறானவர்கள் எவ்விதத்திலும் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்
எனவும் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடற் பிராந்தியங்களில் கடற்றொழிலில் ஈடுபடும் கடற் தொழிலாளர்களிடம் மேற்படி விடயம் தொடர்பாக மிகுந்த
அவதானத்துடன் செயற்படுமாறும் அவ்வாறானவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் நுழைவதை அவதானித்தால் உடனடியாக
இலங்கை கடற்படைக்கோ அல்லது ஏனைய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கோ உடனடியாக தகவல்களை
தெரியப்படுத்துமாறும் கடற்படைத் தளபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கமைவாக வடக்கு, கிழக்கு, மேற்கு, வடகிழக்கு மற்றும் வடமேற்கு கடல் பிராந்தியங்களில் இலங்கை விமானப்படையுடன்
இணைந்து விசேட கூட்டு கண்காணிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இவ்வாறான நகர்வுகளை தடுக்க இலங்கை கடற்படையானது, இந்திய
அதிகாரிகளிடமும் உதவிகளை கோரியுள்ளதாக கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்குள் நுழைய முயற்சிக்கும் இத்தகையவர்கள் அவர்களது
சொந்த நாட்டுக்கு பாதுகாப்பாக திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது
வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது
இலங்கை நுவரெலியா பகுதியில் வெளி நாட்டு சாராயங்களுடன் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .
இவ்வாறு கைது செய்ய பட்ட இவர்கள் அனைவரும் தீவிர
விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
ஊரடங்கு வேளையில் சட்ட விரோதமாக இந்த நூறு சாராய போத்தல்களை
விற்பனை புரிவதற்கு வேறு இடத்திற்கு வினியோகத்தில் ஈடுபட
முனைந்த பொழுதே கைது செய்ய பட்டுளள்னர்
கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை
கொரனோ பீதி -அமெரிக்காவில் சிறைகளில் உள்ள 3,500 கைதிகளை விடுதலை
அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை விடுவிக்கும் நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது .
சிறைகளில் இடத்தை மிச்ச படுத்தும் நோக்குடன் இந்த கைதிகள் விடுதலை கட்டம் கட்டமாக மேற்கொள்ள கலிபோனியா மானில அரசு முடிவெடுத்துளளது
அதன் படி எதிர்வரும் அறுபது நாட்களுக்குள் இந்த விடுதலை இடம்பெறும் என சிறைச்சாலை
ஆணையர் தெரிவித்துள்ளார்

குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது
குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது
கைது இலங்கையில் உள்ள கவ்வி நிறுவனம் ஒன்றில் மாணவர் குழு இரண்டுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது ,இதில் மாணவர்
ஒருவர் கடுமையான அடி காயங்களுக்கு உள்ளான நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்
அதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து ஆறுபேர் கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .
கல்விய சமூகத்தில் ஏற்பட்டு வரும் இவ்வாறான குழு மோதல்கள் கற்ற சமூகத்தின் மத்தியில் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது














