Posted in இலங்கை செய்திகள்

வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது

வெளிநாட்டு சாராயங்களுடன் நால்வர் காவல் துறையால் கைது

இலங்கை நுவரெலியா பகுதியில் வெளி நாட்டு சாராயங்களுடன் நால்வர் கைது செய்ய பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்ய பட்ட இவர்கள் அனைவரும் தீவிர

விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

ஊரடங்கு வேளையில் சட்ட விரோதமாக இந்த நூறு சாராய போத்தல்களை

விற்பனை புரிவதற்கு வேறு இடத்திற்கு வினியோகத்தில் ஈடுபட

முனைந்த பொழுதே கைது செய்ய பட்டுளள்னர்

Posted in இலங்கை செய்திகள்

பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?

பற்றி எரியும் மலையக பகுதி -உள்ளே நடப்பது என்ன ..?

இலங்கை மலையகம் காட்டன் நல்லதண்ணி பகுதி மலை பகுதியில் உள்ள காடுகள் தொடராக பற்றியே எரிந்த வண்ணம் உள்ளது .

விஷம சக்திகள் இந்த தீ பரவலை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருவதாக நம்ப படுகிறது .

மகிந்த குடும்பத்தினர் இலங்கையில் ஆள்கிற பொழுது இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து
செல்வதை அவதானிக்க முடிகிறது

இலங்கையில் இவர்களது ஆட்சியிலேயே கிறிஸ் மனிதர்கள் ,ஆவா குழுக்கள் ,கடத்தல்கள்,கொலைகள் ,மிரட்டல்கள், கப்பம் ,கஞ்சா

என்ற வர்த்தகம் ,மற்றும் குற்ற செயல்கள் பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

பற்றி எரியும் மலையக
Posted in இலங்கை செய்திகள்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட பூஜைகள்

மகா சிவராத்திரியை முன்னிட்டு நுவரெலியா ஆவெலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விஷேட

பூஜைகளில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னால் அமைச்சருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார்.