பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது

Spread the love

பொலிஸாருக்கு போலி தகவல் வழங்கிய பெண்கள் இருவர் கைது

இலங்கையில் காவல்துறை அவசர இலக்கத்திற்கு அழைப்பினைமேற் கொண்டு போலி

தகவல்களை வழங்கிய இரு பெண்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைது செய்ய பட்ட பெண்கள் தற்போது தீவிர விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *