Tag: arest
யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால் அதிரடி கைது
யாழில் 39 வாலிபர்கள் இராணுவத்தால் அதிரடி கைது
யாழ்ப்பாணம் மருதனார்மடம், காங்கேசன்துறை பகுதியில் மைந்துள்ள கொட்டல் ஒன்றுக்குள் வாலிபர்கள் ஒன்றாக கூடுவதாக
கிடைக்க பெற்ற தகவலை அடுத்து அந்த விடுதியை சுற்றிவளைத்த போலீசார் அங்கிருந்த
39 வாலிபர்களை அதிரடியாக கைது செய்து சென்றுள்ளனர் .
இவர்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் கூடுவதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது .
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
காவல்துறை மீது தாக்குதல் நடத்திய நபர் கைது
இலங்கை காவல்துறையினர் மீது திடீர் தாக்குதலை நடத்திய நபர் ஒருவரை தாம் கைது
செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
பெண் ஒருவரை அவதூறாக தூற்றிய நிலையில் அந்த சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மீதே
இந்த தாக்குதலை குறித்த நபர் மேற்கொண்டுள்ளார்
இதனை அடுத்து இவர் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்
பேஸ்புக்கில் பெண்களின் படங்களை நிர்வாணப் படமாக்கி வெளியிட்ட கும்பல்
இலங்கையில் பேஸ்புக்கில் உள்ள பெண்களின் படங்களை நிர்வாண படங்களாக்கி வெளியிட்ட கும்பல் ஒன்றை காவல் துறையினர் மடக்கி பிடித்துள்ளனர் .
இவ்வாறு கைதுசெய்ய பட்டுள்ள ஏழு பேரிடம் தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இவர்கள் அனைவரும் மாணவர்கள் என்பதுடன் அனைவரும் இருபது வயதுக்கு உள்ளிட்டவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
ஆடைகள் அணிந்த வண்ணம் தமது பக்கங்களில் வெளியிட்ட பெண்களின் புகைப்படத்தை எடுத்து இவ்வாறு நிர்வாணப் படமாக்கி வெளியிட்டுள்ளனர்
இதற்கு என விசேட தொழில்நுட்பத்தை இவர்கள் பயன் படுத்தியுள்ளது கண்டறிய பட்டுள்ளது

சுவிஸுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
சுவிஸுக்கு விசா பெற்றுத்தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
இலங்கையில் இருந்து சுவிஸ் நாட்டுக்கு மாணவர் விசாவில் நபர்களை அனுப்பி வைக்க தாம் விசா பெற்று தருவதாக
கூறி பண மோசடியில் ஈடுபட பெண் ஒருவர்
காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் .
கைதானவர் கொழும்பு பகுதியில் பிரபல நிறுவனம் ஒன்றில் பணி புரிந்து வந்தவர் என தெரிவிக்க பட்டுள்ளது
பொலிசாருக்கு கிடைக்க பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இந்த கைது இடம்பெற்றுள்ளது
சுவிஸ் பெண் கடத்தல் – கைபேசி தொடர்பு மர்மங்கள் சிக்குமா ..?
சுவிஸ் பெண் கடத்தல் – கைபேசி தொடர்பு மர்மங்கள் சிக்குமா ..?
இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரகத்தில் பணிபுரிந்து சிங்கள பெண் ஒருவர் தன்னை மர்ம நபர்கள்
வெள்ளைவானில் கடத்தி சென்றதுடன் ,பாலியல் தொல்லைக்கு உட்படுத்தினர் என முறைப்பாடு செய்துள்ளார் .
இவர் கடத்தப்படவில்லை எனவும் ,இலங்கைக்கு அவ தூறை ஏற்படுத்த இவ்விதம் நடந்து கொண்டார் என கோரி சிறையில் அடைக்க பட்டுள்ளார் .
இவரது வழக்கு விசாரணை நீதிமன்றுக்கு வந்த பொழுது அவர் பாவித்த கைபேசியை இரசாயன பகுப்பாய்வு
சோதனைக்கு உட்படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
இதனை அடுத்து இவரது கைபேசி உரையாடல்கள் ,மற்றும் தொடர்புகள் அம்பலமாகலாம் என எதிர்பார்க்க படுகிறது ,
அவ்வாறு சிக்கினால் மேலும் சிலர் கைதாகும் நிலை ஏற்படும் எனவும் சுவிஸுக்கு தப்பி ஓடிய புலனாய்வு துறை
அதிகாரியை சர்வதேச பொலிஸாரின் உதவியுடன் கைது செய்யும் நகர்வில் இலங்கை ஈடுபடலாம் என எதிர் பார்க்க படுகிறது
லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது
லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது
இலங்கை பெல்மடுல்ல பகுதி காவல்துறை சாயன்ட் ஒருவர் சுமார் ஐம்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுளளார் .
ஆளும் கோட்டபாய அரசினால் சுமார் 2500 இரகசிய போலீசார் பணியில் அமர்த்த பட்டுள்ளதாகவும் லஞ்சம்
பெறும் அரச உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்
இவர்கள் உங்களை இரகசியமாக கண்காணிக்கின்றனர் என அறிவிக்க ப்பட்ட நிலையில் மேற்படி அதிகாரி லஞ்சம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது
இவர்கள் இரண்டு நாட்களில் பணியில் இருந்து விலக்க பட்டு அரசு வழங்கும் சலுகைகள் நிறுத்த பட்டு இவர்
தனிமை படுத்தப்படுவார்கள் எனப்து அரசின் கொள்கை விதி
இவரது இந்த விடயத்தில் அரசின் செயல்பாடு எதுவாக உள்ளது என்பதை வரும் நாட்களில் தெரிந்து கொள்ள முடியும்
நாயை சுட்டு கொன்ற காவலர் கைது
நாயை சுட்டு கொன்ற காவலர் கைது
இலங்கை – கொபேய்கணே பகுதியில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் துப்பாக்கியால் நாய்
ஒன்றினை சுட்டு கொன்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளார் .
கைதானவர் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த படவுள்ளாராம்
தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்
தப்பிய ஓடிய 50.000 இராணுவத்தை மீள இணைய வேண்டுதல்
இலங்கை இராணுவத்தில் இருந்து புலிகளின் கோர தாக்குதலினால் தப்பி ஓடிய சுமார் ஐம்பது லடசத்திற்கு
மேற்பட்ட இராணுவத்தை மீளவும் ,இராணுவத்தில் இணையும் படி சிங்கள அரசு வேண்டுதல் விடுத்துள்ளது .
மகிந்த ஆட்சியில் இதே கோரிக்கைகள் தொடர்ந்து விடுக்க பட்டு வருகிறது .
பல பொது மன்னிப்பு வழங்க பட்ட பொழுதும் இவ்வாறு தப்பி ஓடிய சிப்பாய்கள் மீளவும் இராணுவத்தில் இணைந்து கொள்ள பின்னடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

ஈரானில் பிரிட்டன் தூதுவர் அதிரடி கைது – முறுகல் உச்சம்
ஈரானில் பிரிட்டன் தூதுவர் அதிரடி கைது – முறுகல் உச்சம்
ஈரான் – நாட்டில் உள்ள ஈரானுக்கான பிரிட்டன் தூதரக அதிகரி Rob Macaireசுட்டு வீழ்த்தப்பட்ட உக்கிரேன் விமான
பயணிகள் படுகொலை தொடர்பாக ங்அங்குள்ள மக்களை திரட்டி அந்த அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபபட்டார் .
தமது நாட்டில் தூதுவர்கள் கடை பிடிக்க வேண்டிய செயல் பாடுகள் ,மற்றும் சட்ட வரைபிற்குள் நின்று இவர் செயல் படவிலை எனவும்
,வன்முறை ,கலவரத்தை உருவாக்கினார் என்ற குற்றச்சாட்டில் அந்த காவல்துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் ,
இந்த சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் மேலும் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது
இலங்கையில் -மாணவிகளை நால்வரை சீண்டிய வைத்தியர் – பாலியல் வழக்கில் கைது
இலங்கை -அம்பாறை பகுதியில் உள்ள மருத்துவர் ஒருவரிடம் நாங்கள மாணவிகள் மருத்துவ சான்றிதழ் ஒன்றை வாங்கிட சென்றனர் அப்பொழுது
அந்த நான்கு மாணவிகளுடனும் மருத்துவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டு முன்வைக்க
பட்டுள்ள நிலையில் மருத்துவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளார்
நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!
நெல்லை கண்ணன் கைது? காரணம் என்ன? பிண்ணனி காணொளி!
ஒரு பய ரொம்ப ஆடுறான்னு வையுங்க…சீக்கிரம் முடிக்கப்போறான்னு அர்த்தம்”..உன் வசனம் தான்
திருவாசகம் யாரும் படித்திருக்க மாட்டார்கள் என்ற தைரியம். நரியைப் பரியாக்கிய சிவனைத் தான் பாடியிருக்கிறார்.
அந்தணர் தேவர்கள் ,பிரமன் மால் பற்றி வருகிறது இந்த சிவனைத் தான் நாடு உலகம் முழுதும் வணங்குகிறோம்.
நீ சைவன் என்றால் வடக்கில் மற்ற மாநிலங்களில் சிவனை வழிபடுபவனும் ஒரே இனம்தான் வழிபாட்டால் video
இவரது பேச்சு கடுமையாக ஆளும் மதவாத அரசை தாக்கியதாலும் ,மோடி ,தமிழக அரசு என எல்லாரையும் தாக்கி பேசிய விளைவு இது தானோ ..?
உண்மை என்ன ..? மக்கள் மனதில் கோபத்தின் வெளிப்பாடு ,கருத்து சுதந்திரம்






