Posted in இலங்கை செய்திகள்

கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது

கொரனோ வேட்டையில் – ஊரடங்கு மீறிய 30,631 பேர் கைது

இலங்கையில் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பாற்றிட ஊரடங்கு

சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,இவ்வேளை அந்த கடை பிடித்தலை அலட்சிய

படுத்தி வீதியில் உலவி திரிந்த சுமார் 30,631 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்களில் பல்லாயிரம் பேருக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன்

,அவர்கள் வாகனங்களும் பறி முதல் செய்ய பட்டுள்ளன,தொடர்ந்து ஊரடங்கு நீடித்து வருகிறது

மேலும் அதனை மீறி சென்றால் இவ்வாறான கைதுகள் இடம் பெறும் என போலீசார் தெரிவித்துள்ளனர்

கொரனோ வேட்டையில்
கொரனோ வேட்டையில்
Posted in இலங்கை செய்திகள்

லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

லஞ்சம் பெற்ற காவல்துறை அதிகாரி கைது

இலங்கை பெல்மடுல்ல பகுதி காவல்துறை சாயன்ட் ஒருவர் சுமார் ஐம்பதாயிரம் ரூபா லஞ்சம் பெற்றார் என்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்டுளளார் .

ஆளும் கோட்டபாய அரசினால் சுமார் 2500 இரகசிய போலீசார் பணியில் அமர்த்த பட்டுள்ளதாகவும் லஞ்சம்

பெறும் அரச உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்படுவார்கள்

இவர்கள் உங்களை இரகசியமாக கண்காணிக்கின்றனர் என அறிவிக்க ப்பட்ட நிலையில் மேற்படி அதிகாரி லஞ்சம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

இவர்கள் இரண்டு நாட்களில் பணியில் இருந்து விலக்க பட்டு அரசு வழங்கும் சலுகைகள் நிறுத்த பட்டு இவர்

தனிமை படுத்தப்படுவார்கள் எனப்து அரசின் கொள்கை விதி

இவரது இந்த விடயத்தில் அரசின் செயல்பாடு எதுவாக உள்ளது என்பதை வரும் நாட்களில் தெரிந்து கொள்ள முடியும்