குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது

Spread the love

குழு மோதலில் ஈடுபட்ட ஆறு பேர் அதிரடியாக கைது

கைது இலங்கையில் உள்ள கவ்வி நிறுவனம் ஒன்றில் மாணவர் குழு இரண்டுக்கு இடையில் மோதல் இடம்பெற்றது ,இதில் மாணவர்

ஒருவர் கடுமையான அடி காயங்களுக்கு உள்ளான நிலையில்
மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார்

அதனை தொடர்ந்து காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து ஆறுபேர் கைது செய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர் .

கல்விய சமூகத்தில் ஏற்பட்டு வரும் இவ்வாறான குழு மோதல்கள் கற்ற சமூகத்தின் மத்தியில் அதிதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

குழு மோதலில் ஈடுபட்ட

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *