Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

கனடா வன்கூவரில் மூவர் சுட்டு கொலை

கனடா வன்கூவர் பகுதியில் மூவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
காரில் பயணித்த நபர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

இந்த சமபவத்தை அறிந்து விரைந்து வந்த பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆயுத தாரியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கனடா வன் கூவர் பகுதியில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் இதுவரை பலியாகியுள்ளனர்.

குறித்த கனடா வன்கூவர் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடபில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள் வினோத வீடுப்பு

    கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

    கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

    , ,

    கனடா ரொராண்டோ பகுதியில் உள்ள வாகன நெரிசல் கொண்ட சாலை ஒன்றில் கம்பியால் கார் சாரதியை தாக்க சென்ற தமிழர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த காணொளியில் உள்ளவர் இலங்கை தமிழர் என நம்ப படுகிறது .தனது காருக்குள் இருந்து யக்கை தூக்கி சென்று சாரதியை தாக்கிட செல்லும் இவரது ரவுடி தனத்தை 8,407,062 views மக்கள் பார்வை இட்டுள்ளனர்.

    தற்போது வரை இந்த காணொளி வைரலாகிய வண்ணம் உள்ளது 8.44 நிமிடத்தில் இருந்து பார்க்கவும் ..

    கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் திகில் வீடியோ

    காரில் உள்ள கமராவில் இவரது வன்முறை தோய்ந்த மிரட்டல் சம்பவங்கள் யாவும் ஆதாரமாக பதிவாகி கொண்டுள்ளது என்பதை அறியாத இவர் இந்த செயலில் ஈடுபட்டுள்ளார் .

    கனடா quebec வேகா வீதியில் தரை இறங்கிய விமானம்

    வந்த நாடுகளில் அதன் விதிகளுக்கு ஏற்ப நடந்து கொள்வதை விடுத்து இலங்கையை போல எண்ணி இந்த நாடுகளில் இவ்விதம் செயல் படும் அநாகரிக செயல் பாடுகள் ஒட்டு மொத்த இலங்கை வாழ் தமிழர்களுக்கு அவப்பெயரை உருவாக்கி விடுகிறது .

    கனடா வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் ,மக்கள் கருத்தில் இவரை கழுவி ஊற்றியுள்ளனர் .

    இப்பொழுது வீதியில் கம்பியால் தாக்க சென்ற தமிழர் இந்த காணொளியை குறித்த நபர் பார்க்கும் பொழுது தனது தவறு என்ன என்பதை அவரே புரிந்து கொள்வார் .தவிர அவரது நண்பர்களும் இதனை கண்டு தெளிவார்களாக .

      Posted in கனடா செய்திகள்

      உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

      உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

      கனடா – ரஷ்ய இராணுவத்தின் உக்கிரேன் நாட்டின் மீதான இராணுவ நடவடிக்கையை கட்டு படுத்த கனடா உக்கிரேனுக்கு முப்பத்தி ஒன்பது நவீன கவச வாகனங்களை வழங்குகிறது .

      கனடா ஆயுத உதவி

      இந்த கவச வாகனங்கள் ஆயுத உதவி வாங்குதல் ஊடாக முன்னேறி வரும் ரஷ்ய இராணுவத்தின் படை நகர்வை தடுத்து நிறுத்தமா உக்கிரேன் என்பதும் இந்த கவச வாகனங்கள் கண்டு மிரளுமா எதிரி இராணுவம் என்பதே கேள்வியாக உள்ளது .

      சூடு பிடிக்கும் உக்கிரேனுக்கான ஆயுத விற்பனை

      பல பில்லியனுக்கு அமெரிக்கா, கனடா, பிரித்தானியா, நாடுகளில் உக்கிரேன் ஆயுதங்களை வாங்கி குவித்து போரிட்ட பொழுதும் தாம் இழந்த பகுதிகளை அதனால் மீட்க முடியவில்லை .

      அவ்வாறான நிலையில் உக்கிரேனுக்கு கவச வாகனங்களை கனடா வழங்குவது என்பது தமது ஆயுத வியாபாரத்தை பெருக்கிடவே என்பது இதில் இருந்து புலனாகிறது .

      அனுபவம் வாய்ந்த முன்னணி தாக்குதல் படைப்பிவினர் உக்கிரேன் இராணுவத்தில் பலியாகியும் ,காயப்பட்டு முடங்கியுள்ள நிலையில் இவ்வாறு அனுபவம் வாய்ந்த ரஷ்ய இராணுவத்தினருடன் உக்கிரேன் இராணுவம் மோதலை தொடுத்திட முடியுமா என்கின்ற கேள்வி இங்கே வைக்க படுகிறது .

      உக்கிரேன் களத்தில் நடத்த படும் ஆயுத சோதனைகள்

      உக்கிரேன் நாட்டுக்கு உதவி வருகிறோம் என்கின்ற போர்வையில் அமெரிக்கா ,பிரித்தானியா கனடா நேட்டோ நாடுகள் ஆயுதங்களை பல மில்லியனுக்கு விற்ற வண்ணம் உள்ளன .

      உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி
      உக்கிரேனுக்கு கவச வாகனங்களை வழங்கும் கனடா மிரளுமா எதிரி

      தவிர தமது போராயுதங்களை உக்கிரேன் களமுனையில் சோதனை செய்து வருகின்றன .அதற்காக குறைந்த வட்டியில் இந்த ஆயுத கடனுதவி வழங்க படுகிறது .

      இலங்கையை போல ஆயுதங்களை வாங்கி குவித்து போரிடும் உக்கிரேன் இறுதியில் இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்று சிக்கி தவிக்கும் நிலைக்கு செல்ல கூடும்.

      மறுபுறம் எதிரி இராணுவத்திடம் உக்கிரேன் முழுமையாக வீழ்ந்து விட்டால் இந்த கடனை யார் வழங்குவது என்ற கேள்வியும் எழுகிறது .

      இவ்வாறான சிக்கலான நிலைக்குள் உக்கிரேன் சிக்கி தவித்து வருகிறது . தமது முக்கிய படையணிகள் அழிந்து ,மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகி ,மேலும் அவர்கள் சொத்துக்கள் பெருமளவில் அழிந்து சுடுகாடாக காட்சி அளிக்கிறது உக்கிரேன் .

      இவ்வாறான இறுக்கமான ரஷ்ய இராணுவத்தின் முற்றுகையில் சிக்கி தவிக்கும் உக்கிரேன் இராணுவம் எவ்வாறு அந்த முற்றுகையில் இருந்து மீண்டு எழ முடியும் ..?

      மேற்குலக நாடுகளின் தோள்களில் ஏறி நின்று ஆடி வரும் உக்கிரேன் வீழ்ந்து மூழ்கும் காலம் அருகில் என்பதே இந்த பர பரப்பு ஆயுத விற்பனை எடுத்து காண்பிக்கிறது .

      • வன்னி மைந்தன்
        Posted in உலக செய்திகள்

        கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு

        கனடாவில் அதிசய யானை கண்டுபிடிப்பு

        கனடா நாட்டில் ஆதிகாலத்து அதிசய யானை குட்டி ஒன்று கண்டுபிடிக்க பட்டுள்ளது .
        இந்த யானை குட்டி தற்கால யானைகளை விட ஆதிகாலத்தில் காடுகளில் அதிகமாக வாழ்ந்து வந்தவை இவை தற்பொழுது அழிந்து போயுள்ளன.

        அவ்வாறான யானை குட்டி ஒன்றின் சடலாமே தற்போது மீட்க பட்டுள்ளது

        மீட்க பட்ட யானை குட்டி தொடர்ந்து ஆய்வுகளுக்கு உள்ளாக்க பட்டு வருகிறது.

          Posted in Uncategorized

          கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை – அதிரடி அறிவிப்பு

          கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை – அதிரடி அறிவிப்பு

          கனடாவில் வரலாறு காணாத அதிரடி அறிவிப்பு ஆளும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது

          வெளிநாட்டு முதலீட்டார்கள் கனடாவில் வீடுகள் வாங்கிட இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்க பட்டுள்ளது

          அதேவேளை வீடு வாங்கி வைத்துள்ளவர்கள் ஓராண்டுக்குள் விற்பனை புரிந்தால் அதற்கு வரி இரட்டிப்பாக விதிக்க படுகிறது

          மேலும் அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் வாங்குவதற்கு சில தளர்வுகள் கட்டுப்பாட்டுடன் விதிக்க பட்டுள்ளது

          இந்த அதிரடி அறிவிப்பு வெளிநாட்டவர்கள் மதியில் பலத்த அச்சத்தை

          உருவாக்கியுள்ளது ,ரசியா உக்கிரேன் போரினை அடுத்து ஐரோப்பா உள்ளிட்ட

          வெளிநாடுகள்; பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருவதால்

          திடீரென வரி விகிதங்கள்,மாற்று எரிபொருள்,எரிவாயு விலைகள் அதிகமாக அதிகரிக்க பட்டுள்ளது

          இதனால் அந்த நாட்டு ஆட்சிகள் கவிழ்க்க படும் நிலை பரவலாக தோற்றம்

          பெற்றுள்ளது ,இது போன்று மேலும் பட விடயங்கள்; திடிரென அறிவிக்க படலாமா என எதிர் பார்க்க பாடுகிறது

          வெளிநாட்டவர்களே எச்சரிக்கை ,தயாராகிறது உஙக்ளுக்கு ஆப்பு

            Posted in Uncategorized

            இலங்கையை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றில் நிறுத்துக-கனடாவில் வாகன பேரணி


            யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு கனடாவை

            வலியுறுத்துவதற்காக கனேடிய தமிழ் சிவில் சமூக உறுப்பினர்கள் ரொறன்ரோவிலிருந்தும்.மொன்றியலிலிருந்தும் ஒட்டாவாவிலுள்ள

            பாராளுமன்ற வளாகம் வரையிலான வாகனப் பேரணி ஒன்றினை 17ம் திகதி புதன்கிழமையன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.

            சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கின்றது.

            அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை

            மாதம் 27ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ)

            பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை

            எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்.

            இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் இலங்கையை

            சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளனர்.

              Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

              கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்

              கனடாவில் வைரலாகி வரும் புதிய முக கவசம்

              கனடாவில் பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை அடுத்து தற்பொழுது புதிய முக கவசம் ஒன்று அறிமுக படுத்த பட்டுள்ளது

              கொஞ்சம் குசும்பு பிடித்த ஆடை அலங்கரிப்பாளர் ஒருவர் .இவ்விதம் புதிய

              வடிவிலான முக கவசத்தை வடிவமைத்து மக்கள் பாவனைக்கு விட்டுள்ளார்

              அதுவே தற்பொழுது மக்கள் மத்தியில் வைரலாகி வருகிறது .கொரனோ வைரல் என்பது இதைத்தான் போலும்

              கனடாவில் வைரலாகி
              கனடாவில் வைரலாகி
                  Posted in உலக செய்திகள்

                  கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம் video

                  கனடாவில் வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

                  கடந்த தினம் கனடாBritish Columbia,பகுதியில் உள்ள Kamloops விமான

                  நிலையம் அருகில் உள்ள வீடு ஒன்றின் மேலே விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது

                  ஜெட் ரக விமானமே இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியது எனவும் அதில் சிப்பந்தி

                  பலியாகியும் மேலும் ஒருவர் பாடுகாய மடைந்துள்ளதாக கனடா விமான படை தலைமையகம் அறிவித்துள்ளது

                  இந்த விபத்துக்குரிய காரணம் உடடியாக தெரியவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                  கடந்த தினம் மட்டும் நான்கு விமான விபத்துக்கள் பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                  https://www.youtube.com/watch?v=VZ5BjTJHWPI
                      Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                      காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

                      காணாமல் போன கனடா இராணுவ உலங்குவானூர்தி – தேடும் கடற்படை

                      கனடா அரச இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று திடீரென காணமல் போயுள்ளது

                      இத்தாலியில் இருந்து கிரேக் கடல் பகுதிக்கு மேலாக பறப்பில் ஈடு பட்டு கொண்டிருந்த பொழுது இந்த வானூர்தி காணமால் போயுள்ள்ளது

                      மேற்படி உலங்கு வானூர்தியானது கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கி இருக்க கூடும் என நம்ப படுகிறது


                        வான் படையினர் மற்றும் கடல் படையினர் குறித்த வானூர்தியை தேடிய வண்ணம் உள்ளனர் .

                        இன்று புதன் கிழமை இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது ,மேற்படி உலங்கு

                        வானூர்தியில் பயணித்த மூன்று விமானங்கள் ,மற்றும் சிப்பாய்கள் இறந்திருக்க கூடும் என அஞ்ச படுகிறது

                        கனடா
                        கனடா
                            Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                            கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா

                            கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா

                            கொரனோ நோயில் சிக்கி தவித்து வரும் கனடா ,முன்னிலை பணியாளர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை கொள்வனவு

                            செய்திட முயன்றது ,இவ்வேளை இந்த முக கவசங்களைசீனா நிறுவனம் ஒன்று வழங்கிடா தயாராக இருந்தது .

                              இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் முக கவசங்களை சீனா கனடாவுக்கு ஏற்றுமதி செய்தது ,இவ்வாறு கனடா வந்தடைந்த ஒரு

                              மில்லியன் முக கவசங்களை பாவனைக்கு உதவாத போலி என கனடா கவலையுடன் தெரிவித்துள்ளது

                              KN95 masks இந்த முக கவசங்களை தரும் படி ஆடர் செய்தது ,ஆனால் அதில் கலர் படம் புரிந்து போலியானவற்றை சீனா நிறுவனம் வழங்கியுள்ளது ,

                              இலங்கை,அமெரிக்கா,கனடா ,நெதர்லாந்து போன்ற நாடுகளும் இவ்வாறு போலியான முக கவசங்களை பெற்று ஏமாற்றம்

                              அடைந்தன ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுது கனடாவும் ஏமாற்ற பட்டுள்ளது

                              சீனா இதனை திட்ட மீட்டு செய்து வருகிறது ,ஆனால் இந்த வல்லரசு நாடுகளுக்கும் வேறு வழியின்றி சீனாவை நம்பியாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர் ,

                                பாதிக்க பட்ட நாடுகள் கூறும் பொழுது அலட்சியம் செய்த கனடா இப்பொழுது அதை வாங்கி நொந்த பின்னர் இவ்வாறு போலிகளை வழங்கி ஏமாற்றி விட்டது என புலம்புகிறது

                                கொரனோ வேளையில் சீனா இவ்வாறு விளையாடி வருவது மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                ஒரு மில்லியன் போலி முக
                                ஒரு மில்லியன் போலி முக
                                  Posted in உலக செய்திகள்

                                  அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு

                                  அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு

                                  அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை

                                  அடுத்து தற்போது கனடா அரசுக்கு சொந்தமான Air Canada விமான நிறுவனம்

                                  தனது பயணங்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விமானங்கள் பயணிக்க தடை விதித்தது .

                                  இந்த சேவையானது வைகாசி 22 அம திகதி வரை மேலும் பிற்போட பட்டுள்ளது

                                  மே மாதம் வரை இந்த விமான சேவைகள் அமெரிக்காவுக்கு இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .


                                  அமெரிக்காவுக்கு இவ்வாறு பல நாடுகள் விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதால் அமெரிக்காவின் பொருளாதரம் பாரிய சரிவை சந்தித்துள்ளது

                                  அமெரிக்காவுக்கான விமான
                                  அமெரிக்காவுக்கான விமான

                                  Posted in உலக செய்திகள்

                                  கொரனோ அபாயம் -கனடா ,அமெரிக்கா எல்லைகள் அடித்து பூட்டு

                                  கொரனோ அபாயம் -கனடா ,அமெரிக்கா எல்லைகள் அடித்து பூட்டு

                                  அமெரிக்காவில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை

                                  அடுத்து தற்பொழுது அமெரிக்கா மற்றும் கனடாவுக்கான எல்லைகள்

                                  முப்பது நாட்களுக்கு அடித்து பூட்ட பட்டுள்ளன
                                  எதிர்வரும்

                                  வைகாசி மாதம் முப்பதாம் திகதி வரை இந்த எல்லைகள் அடித்து பூட்ட படும் என


                                  கனடா பிரதமர் Justin Trudeau ஒட்டோவாவில் வைத்து தெரிவித்துள்ளார்

                                  இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான போக்குவரத்து பாதிக்க பட்டுள்ளது .

                                  நோயின் தாக்குதலில் இருந்து மக்களை காப்பாற்று முயற்சியின் முன் தடுப்பு நகர்வாக இது பார்க்க படுகிறது

                                  கொரனோ அபாயம்
                                  கொரனோ அபாயம்
                                  Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                  கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video

                                  கனடா Quebec வேக வீதியில் தரை இறங்கிய விமானம் – video

                                  கனடா கியூபெக் மாநிலத்தின் அதி வேகா சாலையில் திடீரென

                                  இலகு ரக விமானம் ஒன்று தரை இறங்கியது

                                  வாகனங்கள் அவ்வாறே பயணித்து கொண்டிருக்க இந்த விமானம் இவ்விதம் அவசரமாக தரை இறங்கியது

                                  விமானத்தின் இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம்

                                  அவசர தரை இறக்கத்தை மேற்கொண்டது ,விமானியின்

                                  சாதுரியத்தால் சேதங்கள் இன்றி தப்பித்து கொண்டனர்

                                  கனடா Quebec வேக
                                  கனடா Quebec வேக

                                  Posted in கனடா செய்திகள் குற்ற செய்திகள்

                                  கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்

                                  கனடாவில் தம்பதியை அடித்து போட்டு வீட்டொடு எரித்த கொடூரம்

                                  கனடாவில் வியாழக்கிழமை
                                  Vaughan பகுதியில் வீடொன்று திடீரென தீ பற்றி எரிந்துள்ளது .

                                  குறித்த தீவிபத்து தொடர்பில் அயலவர்கள் அவசர சேவை பிரிவுக்கும்

                                  அறிவித்த , நிலையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயினை கட்டு பாட்டுக்குள் கொண்டு வந்தனர் .

                                  அவ்வேளை அங்கே தீயில் கருகி நிலையில் ஆண் ஒருவர் இறந்த நிலையில் மீட்க பட்டார் ,மேலும் பெண் ஒருவர் பலமான

                                  எரிகாயங்கள்,அடி காயங்களுடன் மீட்க பட்டு தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டார்

                                  இவர்கள் மீது தாக்குதலை நடத்தி,வீட்டோடு எரித்து விட்டு நபர் தப்பி ஓடி விட்டார் ,தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                                  வீட்டோடு இவர்களை எரித்த செயல் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                                  மேலும் கனடா செய்திகள் தினம் படிக்க இதில் அழுத்துங்கள்

                                  கனடாவில் தம்பதியை
                                  கனடாவில் தம்பதியை
                                  Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

                                  லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

                                  லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

                                  லண்டனில் உள்ள தமிழர் கடைகளில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் வியாபாரம் பெரும் சூடு பிடித்தது ,அதனால் வரும்

                                  மக்களுக்கு வரையறுக்க பட்ட லிமிட் பொருட்கள் வழங்க பட்டன .
                                  பொருட்களின் விலைகளும் அதிகமாக உயர்த்த பட்டு விற்க பட்டன

                                  வழமையாக செல்லும் வாடிக்கை யாளர்களுக்கே அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த நிலையால் மீளவும் அந்த

                                  கடைகளுக்கு தாம் செல்ல மாட்டோம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தன .

                                  தற்பொழுது சில கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அந்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளனவாம்

                                  இதனால் கலக்கம் உற்ற தமிழர்கள் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சி வருகின்றனர் ,அங்கு பணி புரியும் தமிழர்களை வற்புறுத்தி

                                  வேலைகளுக்கு வருமாறு அதே தமிழ் முதலாளி மார்கள் கோருவதாகவும் ,

                                  ஆனால் நோயின் பீதி காரணமாக அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என கூறும் நிலையில் ,வரா விட்டால் வேலை இல்லை என

                                  தெரிவிப்பதால் அந்த பணியாளர்கள் பெரும் சங்கட நிலையில் சிக்கியுள்ளன

                                  எனினும் வேலை போனாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என கருதிய பல கூலிகள் அந்த கடைக்கு பணிக்கு செல்வதை
                                  முற்றாக கைவிட்டு வீட்டில் முடங்கியுள்ளது .

                                  அண்மையில் பிரிட்டனில் கொரனோவால் இறந்த தமிழர்கள் சிலர் ,கடையில் பணி புரிந்தவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

                                  நோயின் தொற்றுடன்,நோயினை மறைத்து , இவர்கள் வேலை செய்ய கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழர்கள்

                                  இப்பொழுது தமிழர் கடைகளுக்குச செல்வதை அதிகம் தவிர்த்து வருகின்றனர்

                                  தமது கடைகள் பூட்ட பட்ட பொழுதும் அதற்கான காரணத்தை இவர்கள் மறைத்து வருவதால் அங்கு உள்ளே பணி

                                  புரிந்தவர்களினாலே கதைகள் வேகமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்

                                  மனைவி பிள்ளைகள் கடைகளுக்கு செல்லாதீர்கள் என மறித்த பொழுதும் அது தாண்டி பணிக்கு சென்ற சிலர், நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதும் ,இறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது

                                  இப்பொழுது ஆள் இல்லா கடையில் இலையான் கலைக்கும் நம்ம சில தமிழ் கடைகள் ,


                                  உண்மையும் ,நேர்மையும் இல்லாது வியாபாரம் செய்திட முனைந்தால் இது தான் நிலவரம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் வறுத்தெடுத்து வருவதை காண முடிகிறது

                                  மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாது போல ,அலறிய மக்கள் மடியில் அதிக பணத்தை கறந்தன இந்த தமிழ் கடைகள் .

                                  கொரனோ முடிவுற்றதும் ,விலை கூடி விற்ற தமிழர் கடைகளுக்கு வியாபாரம் கொரோனவாக முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக உள்ளன

                                  சில கடைகளின் முன்பாக மூன்றடி இடைவெளியில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது அதற்கான கோடுகள் கடைகளில்

                                  இடப் பட்டுள்ளன, இல்லை எனின் அவ்வாறான தூரத்தில் நிற்க வேண்டும்

                                  ஆனால் தமிழர் கடைகள் சிலதில் அவை காண முடியாத நிலையிலும் ,கவுண்டரில் இருந்து பணத்தை பெறுபவர் தூரமும்

                                  அவ்வாறே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக பேசு பொருளாகிறது,

                                  அவ்விதம் இல்லாத கடைகளுக்கு மூடு விழா இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் வைராலகி வருகின்றன

                                  அனைவரும் தமிழர்கள் எனவே இந்த கொடிய நோயின் காலத்தில் ,சிந்தித்து செயல் படுவது நன்று ,

                                  பணம் நாளையும் உழைக்கலாம் ,ஆனால் உயிர் போனால் வருமா ..? இந்த நோய் தொற்றின் நிலை என்ன .? உங்களுக்குள் இந்த

                                  கேள்விகளை எழுப்பி பார்ப்பின் அதன் எதிர்விளைவுகள் சற்றேனும் தெழிந்திட வாய்ப்புக்கள் இருக்கும் என நம்பலாம் .

                                  இந்த நோயின் பரவல் காலத்தில் நான்கு வாரத்தில் நத்தார் வியாபாரத்தை தாண்டி வியாபாரம் புரிந்து பிரிட்டனில் புரிந்து டெஸ்க்கோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது

                                  எங்கே நம்ம தமிழர் கடைகளில் உங்கள் வியாபார கணக்கு எது என்பதை காண்பிக்க முடியுமா ….? இது மக்கள் மன்றின் கேள்வி ….

                                  இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் ஏதும் இல்லை என்பதே ,பதிலாக அமையும் . நேர்மை எங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் எப்பொழுதும் வியாபாரம் பெருகும் என்பதே வியாபார தந்திரம் .

                                  லண்டனில் தமிழர் கடைகளுக்கு
                                  லண்டனில் தமிழர் கடைகளுக்கு
                                  https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
                                  Posted in கொரனோ வைரஸ்

                                  கனடாவில் ஒரே நாளில் 67 பேர் பலி -7,297 பேர் பாதிப்பு

                                  கனடாவில் ஒரே நாளில் 67 பேர் பலி -7,297 பேர் பாதிப்பு

                                  இன்று திங்கட்கிழமை கனடாவில் ஏற்பட்ட கொரனோ பாதிப்பில் சிக்கி ஒரே நாளில் 67 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 7,297 பேர் பாதிக்க ப்பட்டுளள்னர்

                                  மேலும் 1,014 பேர் நோயில் இருந்து காப்பாற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                  இந்த நோயின் தாக்குதலை அடுத்து பல நாட்டு எல்லைகள் மூட பட்டுள்ளன .

                                  அதுபோலவே விமான சேவைகள் பலது இரத்து செய்யப் பட்டுள்ளன .

                                  வர்த்தகர்களுக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக அந்த நாட்டு அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ,அது போலவே

                                  மக்களும் பல சலுகைகள் அறிவிக்க பட்டுள்ளன .

                                  ஒட்டோவா மற்றும் கியூபெக் ,ஒன்டாரியோ பகுதிகள் மோசமாக பாதிக்க பட்டுள்ளன

                                  கனடாவில் ஒரே நாளில்
                                  கனடாவில் ஒரே நாளில்
                                  Posted in முக்கிய செய்திகள்

                                  ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

                                  ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

                                  ஈராக்கில் உள்ள இரண்டு விமான தளங்களை இலக்கு வைத்து ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது ,இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது ஈராக்கில் உள்ள

                                  Iraqi al-Asad இராணுவ விமான தள பகுதியில் நிலை கொண்டுள்ள டென்மார்க் படையின் 120 இராணுவத்தில்

                                  நாற்பது இராணுவம் அங்கிருந்து குவைத்துக்கு பாதுகாப்பு கருதி தற்காலிகமாக இடம் மாற்றம் செய்ய படுகின்றனர் .

                                  அதுபோலவே குறித்த முகாமில் நிலை கொண்டுள்ள கனடாவின் 500 இராணுவத்தினர் குவைத்துக்கு அவசரமாக பாதுகாப்பு கருதி இடமாற்றம் செய்ய படுகின்றனர்

                                  அமெரிக்கா படைகளை உறங்க விடமாட்டோம் என சூளுரைத்து ஈரான் தொடர் தாக்குதலைகளை இடைவிடாது நடத்திய வண்னம் உள்ளது ,

                                  மேலும் ஈரான் மாற்றும் அதன் ஆதரவு படைகள் எதிர் வரும் நாட்களில் மேலும் தாக்குதலை அதிகரிக்க கூடும் என்ற

                                  உளவுத் தகவளின் அடிப் படையில் மேற்படி நாட்டு படைகள் அங்கிருந்து அவசரமாக அகற்ற படுகின்றனர் .

                                  ஈராக்கில் இருந்து டென்மார்க்,கனடா இராணுவம் ஓட்டம் – நெருக்கடியில் அமெரிக்கா

                                  இவ்வாறு பல் நாட்டு படைகள் அமெரிக்காவை கைவிட்டு ஓட்டம் பிடிக்கையில் அமெரிக்கா படைகள் தனித்து விடப்படும் சூழல் இறுக்கம் அடைகிறது ,அமெரிக்கா

                                  படைகள் தனிமை படுத்தி விட்டால் அவர்கள் மீது இலகுவாக தாக்குதல் தொடுக்கலாம் என்பது ஈரானின் கணிப்பாக உள்ளது .

                                  இந்த பல் நாட்டு படையினரின் அந்தர் பெல்ட்டி பின்வாங்கல் அமெரிக்காவை தனிமை படுத்தி தவிக்க விடும் செயலாக மாற்றம் பெறுகிறது .

                                  ஈரான் பகுதியில் வீழ்ந்து நொறுங்கிய உக்கிரேன் பயணிகள் விமானத்தில் 63 கனடா நாட்டவர்கள் பலியாகினர் .

                                  அதன் எதிரொலியும் இதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளது ,இந்த விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்த

                                  பட்டு இருந்தால் அதில் அதிகமாக பயணித்த நாட்டவர்கள் மீது நாம் இலக்கு வைத்துள்ளோம் என்பது பொருளாகிறது .

                                  ஈராக்கில் தமது படைகள் நிலை கொண்டுள்ளதால் தமது நாடுகள் பொருளாதார மற்றும் ,அரசியல் உள்ளூர் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

                                  தமது அரசியல் அதிகாரத்தை தக்க வைத்து கொள்ளவும் தமது இராணுவத்தை பாதுகாத்து கொள்ளவேண்டிய தேவையும் அந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது .

                                  ஈரான் பகிரங்கமாக தாக்குதல் கொள்கை நிலையை அறிவித்துள்ள நிலையால் இந்த அவசர அதிரடி நகர்வுகள் இடம்பெற்ற வண்னம் உள்ளன .

                                  எமக்கு உயிர் பாதிப்பில்லை ,ஆனால் விமான தளத்தில் சிறு சேதம் மட்டும் ஏற்பட்டுள்ளது என அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்து இருந்தார் .

                                  அப்படி சிறு சேதம் என்றால் ஏன் அந்த இரண்டு வான் தளத்தை ,ஈரான் ஏவுகணைகள் வீழ்ந்த பகுதியை

                                  ஊடகங்களுக்கு காண்பிக்கவிலை என்ற கேள்வி முன் வைக்க படுகிறது .

                                  அப்படி பார்த்தல் ஈரான் ஏவிய 22 ஏவுகணைகள் நெத்தியடியாக வீழ்ந்துள்ள

                                  அமெரிக்கா கொள்கை வகுப்பாளர்கள்,இராணுவத்தினர் , ஈரான் மீதான பார்வை தவறாக கணிக்க பட்டுள்ளது

                                  ,அதாவது ஈரான் பலத்தை குறைத்து கணிப்பிட்டுள்ளனர் என்பதே இந்த களநிலவரங்கள் காண்பிக்கின்றன

                                  அமெரிக்கா படைகள் தனிமை படுத்த படும் ஆடுகளம் திறக்க பட்டுள்ளது ,இதற்குள் வைக்க படும் பொறியில் அமெரிக்கா சிக்குமா ..? ஈரான் சிக்குமா ..?

                                  கேள்வியோடே விடை பெறுகிறோம் .

                                  • வன்னி மைந்தன் –
                                  ஈராக்கில் இருந்து டென்மார்க்
                                  Tஈராக்கில் இருந்து டென்மார்க்