Tag: இறுதிப்போர்
இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்
இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்
இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள் ,33 நீர்த்தேக்கங்கள் கசிவு மட்டத்தில் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது
பதிவான கடும் மழை
நாட்டின் பல பாகங்களிலும் பதிவான கடும் மழையைத் தொடர்ந்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின்
முகாமைத்துவத்தின் கீழ் உள்ள 16 பெரிய நீர்த்தேக்கங்களும் 17 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வெளியேறி வருகின்றன.
நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீர் மேலாண்மை) பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. இன்று (13) காலை 6.00 மணி வரை இந்த நிலைமை பதிவாகியுள்ளதாக ஹேரத் கூறினார்.
அநுராதபுரம் மாவட்டத்தில் ராஜாங்கனை நீர்த்தேக்கம், பதுளை மாவட்டத்தில் அம்பேவெல நீர்த்தேக்கம் மற்றும் மௌ ஆரா, லுனுகம்வெஹெர, திஸ்ஸ வெவ,
வீரவில ஆகிய நீர்த்தேக்கங்கள் தற்போது கசிந்து வருவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் யோத வெவ வெவ மற்றும் வெஹெரகல நீர்த்தேக்கங்கள்.
குருநாகல் மாவட்டத்தில் அபகொல வெவ, உஸ்கல சியம்பலகமுவ, மாகல்ல மற்றும் தெதுரு ஓயா ஆகிய நீர்த்தேக்கங்களும் வெளியேறும் அதேவேளை
கண்டி மாவட்டத்தின் நாலந்தா மற்றும் வெமெதில்ல நீர்த்தேக்கங்களும் மொனராகலை மாவட்டத்தின் அலிகொட்டா ஆர நீர்த்தேக்கமும் மன்னார் மாவட்டத்தின் யோதவெவவும் கசிவு அளவை விட அதிகமாக உள்ளது.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள்
இதேவேளை, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 12 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வினாடிக்கு 14,000 கன அடிக்கு மேல் நீர் கலா ஓயாவிற்கு விடப்படுவதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேநேரம், லுணுகம்வெஹர நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் திறக்கப்பட்டு கிரிந்தி ஓயாவிற்கு வினாடிக்கு 4,100 கன அடிக்கும் அதிகமான
நீரையும், வெஹெரகல நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகள் மெனிக் கங்கைக்கு வினாடிக்கு 2,400 கன அடிக்கும் அதிகமான நீரை திறந்து விடுகின்றன.
நீர்மட்டம் உயர்ந்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும், ஆறுகள் மற்றும் நீர்வழிகளுக்கு அருகில்
வாழும் சமூகத்தினரும் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்
லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல் தெற்கு லெபனானில் மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அச்சுறுத்தியுள்ளார். அவர் கூறுகையில், எந்தவொரு களத்திலும் “எந்தவொரு களத்திலும் எந்தக் கணக்கும் திறந்திருக்காது. நமது வீரர்களுக்கும் குடிமக்களுக்கும் தீங்கு விளைவிப்பவர்கள் மீது முழு பலத்துடன் தாக்குவோம்” என்றார். தெற்கு லெபனானில் சனிக்கிழமையன்று தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் குறைந்தது 11 பேரைக் கொன்றதுடன், 19 பேரைக் காயப்படுத்தியது. - இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்
இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான் இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை ‘முழுமையாகத் தோற்கடிப்போம்’ என ஈரானிய ராணுவம் உறுதி ஈரானின் ஆயுதப் படை ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி, பிராந்தியத்தில் அமெரிக்காவையும் இஸ்ரேலையும் “ முழுமையாகத் தோற்கடிப்போம்” என உறுதியளித்துள்ளார். மேலும், “ எதிர்ப்பின்” மரபு ஈரானியர்களின் புதிய தலைமுறைக்குக் கடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதற்கிடையில், இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் அதிகாரி ஒருவர், அதன் வான் பாதுகாப்பு உற்பத்தித்… - மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை
மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள குஸ்ரா நகரில் முற்றுகையிடப்பட்ட மூன்று வீடுகளில் மின்சாரம் மற்றும் தண்ணீர் இல்லை. இஸ்ரேலியப் படை தொழில்நுட்பக் குழுக்களையும் ஆர்வலர்களையும் அந்த வீடுகளுக்குச் செல்லவிடாமல் இஸ்ரேலியப் படையினர் தடுத்ததாக குஸ்ராவின் மேயர் கூறியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது. - காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள்
காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள் காலி கடலில் மிதந்த சடலம் மிரட்டும் மர்ம கொலைகள் காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் கண்டெடுக்கப்பட்டது காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரை காலி முகத்துவாரத்திற்கு அருகிலுள்ள கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இறந்தவரின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை, அதே நேரத்தில் சடலத்தின் நிலை காரணமாக அடையாளம் காண்பது கடினமாக உள்ளது என்று போலீசார் தெரிவித்தனர். இறந்தவர்… - லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது
லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது லாலா சூறாவளி பலத்த காற்று மற்றும் கனமழையுடன் ஹவாயைத் தாக்கியது சனிக்கிழமையன்று பிக் ஐலேண்டை ஒட்டிச் சென்ற முதல் வகை சூறாவளி லாலாவைத் தொடர்ந்து, பலத்த காற்றும் கனமழையும் ஹவாயைத் தாக்கி வருகின்றன. வானிலை தொடர்பான கார் விபத்தில் வானிலை தொடர்பான கார் விபத்தில் ஒருவர் உயிரிழந்த [பிக் ஐலேண்டின்] சவுத் பாயிண்ட் பகுதிக்கு லாலா மிக அருகில் சென்றதாக ஹவாய் ஆளுநர் ஜோஷ் கிரீன்… - சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு
சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு சுற்றுலாவை மேம்படுத்த சஜித் அழைப்பு சுற்றுலாவை மேம்படுத்தவும், பூங்காக்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும் குறைந்த கட்டண நுழைவுச்சீட்டுகளுக்கு சஜித் அழைப்பு விடுக்கிறார் பிரபலமான வனவிலங்கு பூங்கா பிரபலமான வனவிலங்கு பூங்காக்களில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கவும், அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்களை ஊக்குவிக்கவும், சுற்றுலாத் தலங்களுக்கு குறைந்த கட்டண நுழைவுச்சீட்டு முறையை அறிமுகப்படுத்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்மொழிந்துள்ளார். காலநிலை மாற்றம் குறித்த பாராளுமன்றக் கூட்டத்தில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச,… - நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம்
நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் நுவரெலியா பந்தயத்தில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் இன்று (16) நுவரெலியாவில் பிளாக்பூல் மற்றும் மகஸ்தோட்டா இடையே நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பந்தயத்தின் போது, தனித்தனி விபத்துகளில் சிக்கிய இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்த ஓட்டுநர்கள் சிகிச்சை காயமடைந்த ஓட்டுநர்கள் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல போட்டியாளர்களின் பங்கேற்புடன், நுவரெலியா மாநகர சபை மற்றும் கொழும்பில் உள்ள… - ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம்
ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம் ஆஸ்திரேலியா தமிழரை நாட்டுக்கு பணம் அனுப்புங்க அனுரா மன்றாட்டம் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என அமைச்சர் வேண்டுகோள் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கை ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கைத் தொழில்முனைவோர், நாட்டின் கைத்தொழில் மற்றும் தொழில்நுட்பத் துறைகளை மேம்படுத்துவதில் ஒரு முன்னணிப் பங்கை வகிக்க வேண்டும் என கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னத்தி வலியுறுத்தியுள்ளார். மெல்போர்னில் ஆஸ்திரேலியா-இலங்கை வர்த்தக மன்றம்… - பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை
பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை பல மாவட்டங்களுக்கு வெப்ப வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வானிலை ஆய்வு மையம் வெப்ப வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. பகல் நேரத்தில் வவுனியா அதன்படி, நாளை (17) பகல் நேரத்தில் வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் சில இடங்களில், மனித உடல் உணரும் வெப்பநிலையான வெப்பக் குறியீடு ‘எச்சரிக்கை… - ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு
ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்திற்குப் பிறகு இந்தோனேசியாவுக்கு இலங்கை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது ஃப்ளோரஸ் தீவின் கடற்கரைக்கு அப்பால் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மற்றும் அதைத் தொடர்ந்த பின் இந்தோனேசியாவுக்கு இலங்கை அதிர்வுகளுக்குப் பிறகு, இந்தோனேசியாவுக்கு இலங்கை தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 51 ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிலச்சரிவுகள், சாலைத் தடைகள் மற்றும்… - எர்பில் மீது பறந்த ட்ரோன்
எர்பில் மீது பறந்த ட்ரோன் எர்பில் மீது பறந்த ட்ரோன் களை ஈராக் வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்தன வடக்கில் உள்ள குர்திஷ் மாகாணமான எர்பில் வடக்கில் உள்ள குர்திஷ் மாகாணமான எர்பில் மீது வியாழக்கிழமை அதிகாலையில் பறந்த ட்ரோன்களை வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்ததாக ஈராக் பாதுகாப்பு வட்டாரங்கள் அல் ஜசீராவிடம் தெரிவித்தன. எர்பில் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்புப் பகுதிக்கு மேல் ட்ரோன்களின் சிதைவுகள் விழுவதை இணையத்தில் பரவி வரும் காணொளி… - காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி
காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கியின் ஃபிடான் எச்சரிக்கை காசா அமைதி ஒப்பந்தத்தை காசா அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றுமாறு அமெரிக்கா அழுத்தம் கொடுக்காவிட்டால், துருக்கி, கத்தார் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் “தீவிரமான நடவடிக்கைகளை” எடுக்க நிர்பந்திக்கப்படலாம் என துருக்கிய வெளியுறவு அமைச்சர் ஹக்கான் ஃபிடான் வியாழக்கிழமை எச்சரித்தார். பாலஸ்தீனத் தரப்பு தனது கடமைகளை பாலஸ்தீனத் தரப்பு…
தமிழன் அழிந்த நாள் ….!
தமிழன் அழிந்த நாள் ….!
நந்தி கடலே நந்தி கடலே
நீயும் அழுவதா
நித்தம் குமுறி மடிவதா – நீயும்
நித்தம் குமுறி மடிவதா
ஆண்டு பல ஆகிப் போச்சு
ஆனாலும் என்ன ஆச்சு
உலகம் எல்லாம் பொய்யா போச்சு – எங்கள்
உணர்வுகளும் செத்து போச்சு
வல்லரசு ஆதிக்கம் தான்
வாலாட்டுது எங்கும் தான்
பலம் இழந்தால் இழிவாச்சு
பாதணியாய் கிழிவதாச்சு
படு கொலையை புரிந்தாரை
பாடையிலே ஏற்றலையே
தீர்ப்பெழுத மறந்தவரே
தீர்வென்ன கூறாயோ
ஆதிக்க இன வெறியான்
அரசாண்டு மகிழ்வதுவோ
இனம் அழித்தான் இனவெறியன்
இன்றாழ விடுவதுவோ
முள்ளிவாய்க்கால் முடிவிற்கு
முன் தீர்ப்பு எழுதிவிடு
நாம் வாழும் நாடொன்றை
நலமுடனே தந்து விடு …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 14-05-2022
இராணுவம் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை- இலங்கை திமிர் பேச்சு
இலங்கை ஹிட்லர் ர் மகிந்த ஆட்சியில் மேற்கொள்ள பட்ட தமிழ் இனப் படுகொலையின்
பொழுது இலங்கை அரச இராணுவம் எவ்வித போர் குற்றங்களிலோ ,மனித உரிமை மீறல்களிலோ ஈடுபடவில்லை என இலங்கை அரசு திமிராக பேசி வருகிறது
புலிகள் மீது குற்ற சாட்டு
அனைத்து குற்றங்களையும் புரிந்தவர்கள் ஒன்று பட்ட இலங்கை சோஷலிச குடியரசை இரண்டாக உடைக்க பிரிவினைவாத போரில்
ஈடுபட்ட தமிழீழ விடுதலை புலிகளே என ஆளும் இராணுவ மயப்படுத்தப் பட்ட இலங்கை பவுத்த பேரினவாத தேசம் தெரிவித்துள்ளது
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இடம் பெற்று வரும் இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இறுக்கமான நிலைகள் எட்ட பட்டு
அவை சர்வதேச விசாரணை வரை செல்ல வேண்டும் என்ற எழுத்துமூல வாக்குறுதிகள் காண்பிக்க பட்டுள்ள பொழுதும்
ஏற்று கொள்ள மறுக்கும் இலங்கை
,ஐநாவில் வெளியிட பட்ட இந்த அறிக்கையை எம்மால் ஏற்று கொள்ள முடியாது எனவும், அது ஆதாரங்கள் இலலாத பொய் புனைவுகள் என இலங்கை அரச ஆட்சியாளார்கள் மீளவும் கூறி வருகின்றனர்
பொறுப்புக்கூறல் பொறிமுறைக்கு இலங்கை உட்பட்டு, பாதிக்க பட்ட மக்களுக்கு நேர்த்தியான தீர்வினை வழங்க வேண்டும்
என்கிறது ஐநா மனித உரிமை ஆணையம் ,ஆனால் அதனை செவி மடுத்து கொள்ளும் நோக்கில் இலங்கை செயல்படவில்லை
இந்தியாவை பணியவைத்து குறித்த குற்றங்களுக்கு எதிராக தனது நிலை காப்பை எடுத்து இலங்கை நகர்ந்து வருகிறது
கொழும்பு துறைமுக அபிவிருத்தி பணி கிளறலும் ,இதனை மையப்
படுத்திய இலங்கையின் பிராந்திய நலன் சார்ந்த நகர்வாக மாற்றம் பெற்றுளளது
இந்தியாவை அடக்கும் தந்திரம்
இந்தியாவை சீண்டி ,தமது கொள்கைக்குள் அடிபணிய வைக்கும் நரித்திட்ட நகர்வில் இலங்கை இராய தந்திரம் நகர்ந்து செல்கிறது
சுருங்க செல்ல போனால் தொட்டிலையும் ஆட்டி ,பிள்ளையையும் நுள்ளி விடுகின்ற நிலையில் சீனா,இந்தியா உறவு நகர்ந்து செல்கிறது
எனக்கு இரு பொண்டாட்டி ,வேணும் என்பவருடன் எப்பொழுதும் சென்று விடுவேன் .,மற்றவரை கைவிட்டு விடுவேன் என்பது தான் இலங்கையின் நிலைப் பாடாக நகர்கிறது
மேற்படி இலங்கையின் இந்த இராய தந்திர நகர்வுக்கு இந்தியாவால் கட்டு போட முடியாத நிலை ஏற்படுகிறது ,
மாறாத இந்தியா புலிகள் நிலை
இந்திய கொள்கை வகுப்பாளர்களின் நகர்வுகள் ,புலிகள் இல்லாத காலத்திலும் ,புலிகள் நிலைப் பாடுகள் மீது கோபம் கொள்ள காரணமாக அமைந்து செல்கிறது
இந்திரா காந்தி வளர்த்த புலிகள் ,தமிழக முதல்வர் எம் யீ ஆரால் வளர்க்க பட்ட புலிகளுக்கு ,அதே நாடு ஒற்றை காரணத்தை வைத்து எதிராக நிற்பது வேடிக்கையாக உள்ளது
மாறும் உலக அரசியல்
இது கால மாற்றத்தில் மறையும் நிலை ஏற்படும் ,ஈராக்,ஈரான் பரம எதிரி நாடுகள் ,பெரும் போரை கூட தொடுத்தன ,ஆனால் இப்பொழுது இரு நாடுகளும் இணைந்து பொது எதிரிகளை வெளியேற்றுவதில் கங்கணம் கட்டி நிற்கின்றன
அவ்விதமான சூழல் எதிர்வரும் பத்து ஆண்டுக்குள் இலங்கையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அடித்து சொல்கிறோம்
நீதி நிலை நாட்டும் ஐநா ..?
ஐநா மனித உரிமை பொது உலக சமாதானத்தை நிலை நாட்டை வேண்டும் எனின் ,தமிழர் இன படுகொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் ,
அது ,பிரிந்து செல்லும் நாடு அமைத்தல் ,அல்லது மாநில சுயாட்சி முறைமையான ஆட்சி பகிர்வாக இது அமைய பெறும் ,பிரிட்டனில் மூன்று மானில சுயாட்சிகள் உள்ளமை குறிப்பிட தக்கது
அதுபோன்ற நிலை ஒன்றே இலங்கையை வசப்படுத்தும் ,நிலைக்கு இலங்கையின் ஆளும் அதிகாரங்கள் வழியமைத்து செல்கின்றன
புதைகுழி தோண்டும் கோட்டா,மகிந்தா
நிரந்தர அரசியல் தீர்வுக்கு சாதகமான பல வழிமுறைகள் கிடைக்க பெற்ற பொழுதும், இனவாத வெறியுடன் ,அடக்குமுறையை விரித்து செல்லும் நிலையினால் ,தவறான வரலாற்றை ஆளும் ஆட்சியாளர்கள் எழுதி வைக்க போகின்றனர்
அதுவே அவர்கள் ஆட்சிக்கு சாவு மணி அடிக்கும் ஒன்றாகவும் மாற்றம் பெற போகிறது ,நிலை மாறும் இலங்கை ஆளும் சிந்தையில்,திசை மாறும் உலகின் திடீர் நகர்வுகளுக்குள் சிக்கும் பேராபத்து ஏற்பட போகிறது …!
– வன்னி மைந்தன் –
இலங்கையை சர்வதேச குற்றிவியல் நீதிமன்றில் நிறுத்துக-கனடாவில் வாகன பேரணி
யுத்தக் குற்றங்கள், மனித நேயத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றிற்காக சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) பாரப்படுத்துமாறு கனடாவை
வலியுறுத்துவதற்காக கனேடிய தமிழ் சிவில் சமூக உறுப்பினர்கள் ரொறன்ரோவிலிருந்தும்.மொன்றியலிலிருந்தும் ஒட்டாவாவிலுள்ள
பாராளுமன்ற வளாகம் வரையிலான வாகனப் பேரணி ஒன்றினை 17ம் திகதி புதன்கிழமையன்று ஏற்பாடு செய்துள்ளார்கள்.
சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக கனடா இருக்கின்றது.
அண்மையில், மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர் ஆணையாளராகிய மிச்சேல் பச்சலெட் அவர்கள் 2021ம் ஆண்டு தை
மாதம் 27ம் தகதியிடப்பட்ட தனது அறிக்கையில், இலங்கையிலுள்ள நிலவரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ)
பாரப்படுத்த வேண்டியமையை நோக்காகக் கொண்டு நடவடிக்கைகளை
எடுக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையிடம் (ஓஎச்சீஎச்ஆர்) வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையிலும் புலம்பெயர் நாடுகளிலுமுள்ள தமிழர்கள் இலங்கையை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ஐசீசீ) பாரப்படுத்துமாறு ஒருமித்து அழைப்பு விடுத்துள்ளனர்.
சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு
சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு
இலங்கையில் தமிழ் இனப்படுகொலையினை புரிந்தவர்கள் ஆட்சி மீளவும் இடம் பெற்று வருகிறது ,இவர்களது அரசாட்சியில் தமிழர்
பகுதியில் இராணுவத்தின் அத்துமீறல்கள் போலீசாரின் அடாவடிகள் ,மற்றும் மிரட்டல்கள்,கடத்தல்கள்,கொள்ளை,கொலை என தொடர்ந்த வண்ணமே உள்ளது
போருக்கு பிந்திய காலத்தில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன ,அச்சுறுத்தல்
,அடக்குதல்,அதன் பின்னர் படுகொலை என இரும்புக்கரம் கொண்டு அடக்கியாளும் அதிகார வெறி தில்லை பாய்கிறது ,
மனித உரிமை அமைப்புகள் இலங்கையை பலமுறை கண்டித்தும் அவற்றை எல்லாம் அசட்டை
செய்து தான்தோன்றி தனமாக தமது சிங்கள பவுத்த ஏகாதிபத்திய நிகழ்வின் ஊடே நகர்ந்து செல்கிறது
சிங்கள பவுத்த பேரினவாதம்
இதற்கு 2025 ஆண்டு அளவில் பாரியா செக் வைக்கும் ,செக்மேட் நடவடிக்கை ஒன்றினை உள்ளரங்க வாயிலாக மேற்குல நாடுகள் முன்னெடுத்து செல்லும் என அடித்து கூற படுகிறது
இலங்கையில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு இழைக்க படும் ,துன்பியல் நிகழ்விற்கு ,அதில் இருந்து அந்த மக்களை விடுவித்து
நின்மதியுடன் கூடிய வாழ்வை அமைத்து கொடுக்கும் நகர்வில் மேற்குலகம் நகர்ந்து செல்கிறது
பொஸ்னியா ,செச்சனியா ,நாடுகளில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எவ்வாறான தீர்வு வழங்க பட்டதோ அதே போன்ற நிலை இங்கும் நீடிக்க போகிறது
தமக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் இலங்கை அரசு தவற விட்டுள்ளது
பாரளுமன்ற தேர்தல் முடிவிற்காக சர்வதேசம் காத்துள்ளது
இதிலும் தனி சிங்கள மக்களின் வாக்குகளினால் இலங்கை அரச ஆட்சியில் அமர வேண்டும் என்பதே விருப்பாக உள்ளது
அதன் பின்னரே இங்கை அரசுக்கு அதன் மூன்றாண்டு ஆட்சி முடிவில் இருந்து அட்டமத்து சனி தலையில் ஏறி ஆடும் நிலை
தோற்றம் பெறும் என்பதுவே மேற்குலக இராயத்தந்திரிகள் கணக்காக உள்ளது
2020முதல் 2028 ஆண்டிக்குள் தமிழர்கள் நிலையான தீர்வு ஒன்றினை பெறுவார்கள் என யாரோ அடித்து கூறிய அந்த வார்த்தைகள்
இன்னும் காதில் கேட்கிறது ,பார்க்கலாம் அவை சாத்தியமா என்பதை .
- வன்னி மைந்தன் –
கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்
கொலையாளியை ஆட்சியில் அமர்த்திய இலங்கையர் – போட்டு தாக்கிய இந்திய உளவுத்துறை ஊடகம்
இலங்கையில் பெரிய வெள்ளி தாக்குதலை நடத்தி ஆட்சி கட்டில் ஏறி அமர்ந்திருக்கும் இரத்த கறை படிந்த ,கொலையாளி எவ்வாறு சிறுபான்மையினருக்கு தீர்வை வழங்குவார் ..?

நல்லாட்சிக்கு வித்திடுவார் என இந்திய முக்கிய உளவுத்துறை ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பி நிற்கிறது .இந்தியாவின் எச்சரிக்கையை செவிமடுக்காது ஏழு குண்டு தாக்குதல்களை தேவாலயங்கள் மீது நடாத்தி 269 அப்பாவி உயிர்களை கொன்ற கோட்டபாய எவ்விதம் நல்லாட்சி புரிவார் என மறைத்து கேள்வி எழுப்பி நிற்கிறது .

வெள்ளைவான் ,கடத்தல் ,கொலை ,கப்பம் ,கொள்ளை ,என நாட்டின் ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்த இவர்கள் எப்படி மக்களை காப்பாற்றுவார் என மக்கள் மனங்களின் உள்ளுணர்வுகளை அபப்டியே படம் பிடித்து கேள்வி எழுப்பி நிற்கிறது . ஆம் தனக்கு எதிராக தமிழர்கள் செயல் பட்டுள்ளதும் ,வாக்குகள் இன்றி வீட்டுக்கு அனுப்பிட ஒன்று பட்டு நின்றது இந்த கொலையாளிகளுக்கு பெரும் நெருடலை ஏற்படுத்தி உள்ளது ,
பெற்றவர்களை கொன்று விட்டு பிள்ளைகளிடம் உங்கள் வாக்குகளை தாருங்கள் என கேட்டு வந்த இவர்களுக்கு எப்படி அவர்கள் வாக்களிப்பார்கள் என்பதை கூட இந்த முட்டாள் கூட்டம் எண்ணி பார்க்கவில்லை .
அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் இலங்கையில் பெரும் நெருடல்களை எதிர்மறை விளைவுகளை சிறுபான்மையினம் சந்திக்க போகிறது என்பதே வலியோடு படர்ந்த இருளாக மாறப்போகிறது என்பதே வெளிச்சம் – வன்னி மைந்தன் –








