லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு

லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு

லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு செயல்பாடுகள் உள்ளக ரீதியில் தீவிரம் பெற ஆரம்பித்துள்ளன .

இலங்கை பொருளாதாரத்தில்

இலங்கை பொருளாதாரத்தில் நலிவுற்று காணப்படும் நிலையில் ,லண்டன் வாழ் தமிழர் வர்த்தகர்களை

இலங்கையில் முதலீடு செய்யுமாறு அனுரா அரசு கோரிக்கை விடுத்தது .

அனால் அதனை பல தமிழர்கள் மேற்கொள்ளவில்லை .

ஆத்திரமுற்ற அனுரா அரசு

இதனால் ஆத்திரமுற்ற அனுரா அரசு தற்போது பிரிட்டன் வாழ் தமிழ் வர்த்தகர்களை இலக்கு வைத்து ,தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளதாக பேச படுகிறது .

தமிழர் வர்த்தகர்களை காட்டி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் மத்தியில் பேச படுகிறது .

லண்டனில் எரிந்த மிகப்பெரும் கடை
Posted in உலக செய்திகள்

லண்டனில் எரிந்த மிகப்பெரும் கடை

லண்டனில் எரிந்த மிகப்பெரும் கடை

லண்டனில் எரிந்த மிகப்பெரும் கடை ,லண்டன் கிடங்கிற்குள் பட்டாசுகள் வெடிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது, ஏனெனில் 150 தீயணைப்பு வீரர்கள் பெரும் தீயை அணைத்தனர்.

செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்த மேற்கு லண்டன்

செவ்வாய்க்கிழமை தீப்பிடித்து எரிந்த மேற்கு லண்டன் கிடங்கிற்குள் பட்டாசுகள் சேமிக்கப்படலாம் என்று அவசர சேவைகள் எச்சரித்தன.

சவுத்தாலில் உள்ள பிரிட்ஜ் சாலையில் ஒரு கிடங்கு மற்றும் சில்லறை விற்பனை இடத்தைக் கொண்ட இரண்டு மாடி கட்டமைப்பில் சுமார் 150

தீயணைப்பு வீரர்கள் மற்றும் 25 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக லண்டன் தீயணைப்பு படை (LFB) தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் உச்சத்தில் கட்டிடத்தின் முக்கால் பகுதி தீப்பிடித்து எரிந்தது, செவ்வாய்க்கிழமை மாலை சுமார் கால் பகுதி மீதமுள்ளது, கிடங்கின் கூரை இடிந்து விழுந்ததாகவும் படைப்பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னெச்சரிக்கையாக மூன்று பள்ளிகள் மற்றும் ஒரு குடியிருப்பு குடியிருப்பு குடியிருப்பு வெளியேற்றப்பட்டது.

மாலை 6.02 மணிக்கு இடிக்கப்படுவதற்கு முன்பு ஒரு பெரிய சம்பவம் அறிவிக்கப்பட்டது, மேலும் தீயணைப்பு வீரர்கள் இரவு முழுவதும் அந்த இடத்தில் இருப்பார்கள்.

லண்டன் தீயணைப்பு ஆணையர் ஜோனாதன் ஸ்மித் PA செய்தி நிறுவனத்திடம் கூறினார்: “அப்பகுதியில் உள்ள அனைவருக்கும், உங்களைப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.

“சுற்றளவுக்கு வெளியே இருங்கள். சம்பவ இடத்தைச் சுற்றி 200 மீட்டர் சுற்றளவு உள்ளது. அனைவரும் விலகி இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

“எதிர்காலத்தில், நிச்சயமாக இரவு முழுவதும், இது மிகவும் பரபரப்பான செயல்பாடுகளின் இடமாக இருக்கும்.

“எனவே, பொதுமக்களை விலகி இருக்கவும், பாதுகாப்பான தூரத்தை வைத்திருக்கவும், தீயணைப்பு படையினர் தங்கள் வேலையைச் செய்ய அனுமதிக்கவும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.”

சவுத்தால், ஹெஸ்டன், ஈலிங்

சவுத்தால், ஹெஸ்டன், ஈலிங் மற்றும் சுற்றியுள்ள தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த குழுவினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்று LFB மேலும் கூறியது.

உயரத்தில் இருந்து தீயை அணைக்க மூன்று டர்ன்டேபிள் ஏணிகள் முன்பு பயன்படுத்தப்பட்டன, ஆனால் பின்னர் பாதுகாப்பு காரணங்களுக்காக தீயணைப்பு வீரர்கள் பின்வாங்கினர்.

முன்னதாக, படைப்பிரிவின் சம்பவத் தளபதி பேட் கோல்போர்ன் கூறினார்: “அனைத்து தீயணைப்பு வீரர்களும் பாதுகாப்பான தூரத்திற்கு பின்வாங்கி,

இப்போது பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிக தூரத்திலிருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

“தீயணைப்பு வீரர்கள் இந்த தீயை பாதுகாப்பாக கட்டுக்குள் கொண்டுவர கடுமையாக உழைத்து வருகின்றனர். தளத்தின் சிக்கலான தன்மை மற்றும்

தீயின் அளவு காரணமாக, இது ஒரு நீடித்த சம்பவமாக இருக்கும், குழுவினர் நாள் முழுவதும் தீயணைப்பு நடவடிக்கைகளைத் தொடர்கின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

தீயினால் அதிக அளவு புகை வெளியேறுவதாக கோல்போர்ன் கூறினார், மேலும் தீ அணைக்கப்படும் வரை குடியிருப்பாளர்கள் தங்கள் கதவுகள்

மற்றும் ஜன்னல்களை மூடுமாறு அறிவுறுத்தினார். ஓட்டுநர்கள் அந்தப் பகுதியைத் தவிர்க்கவும் அவர் பரிந்துரைத்தார்.

தீ விபத்து குறித்த முதல் தகவல்கள் காலை 8.55 மணிக்கு வந்ததாக LFB தெரிவித்துள்ளது, மொத்தம் சுமார் 60 அழைப்புகள் வந்ததாக LFB தெரிவித்துள்ளது.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்று LFB மேலும் கூறியது.

இறைச்சி கடையில் அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

இறைச்சி கடையில் அடாவடி

இறைச்சி கடையில் அடாவடி

இறைச்சி கடையில் அடாவடி ,ஹட்டன் நகரில் இறைச்சி விற்பனை நிலையமொன்றின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் , வாடிக்கையாளர்களிடம் அடாவடித்தனமாக நடந்து கொள்வதாக விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி

மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்
மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்மஹிந்தவிடம் குசலம் விசாரித்தார் விமல்

தனி இறைச்சி எலும்பு கலந்த இறைச்சி இன்னும் சில ரகங்களில் இங்கு இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. .எனினும் வாடிக்கையாளர்களின்

தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய விதத்தில் இறைச்சி முறையாக வகைப்படுத்தப்படுவதில்லை என தெரியவருகிறது.

தனி இறைச்சி என்னும் பெயரில் எழும்பும் கலந்து விற்பனை செய்கிறார்கள். அதுபோலவே எழும்புடன் விற்பனை செய்யப்படும் இறைச்சியில் அதிக

விகிதத்தில் எழும் இருப்பதாகவும் மிகவும் சொற்ப அளவிலான இறைச்சி இருப்பதாகவும் வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர் .

தரம் குறைவாக ஏசி

தோட்டங்களில் வசிக்கும் மக்கள் இந்த கடையின் வாடிக்கையாளர்கள் என்பதால் அவர்களை அலட்சியம் செய்வதாகவும் இது தொடர்பாக பேசினால் அவர்களை தரம் குறைவாக ஏசி பேசுவதாகவும் தெரியவருகிறது.

“ஹட்டன் மாட்டிறைச்சி கடையில் வாடிக்கையாளர்களுக்கான மதிப்பும் மரியாதையும் கிடைப்பதில்லை.வாடிக்கையாளர் இறைச்சி தொடர்பாக

ஏதாவது கேட்கையில் சரியான பதில் கிடைப்பதில்லை. மாறாக நக்கல் நையாண்டியாக பதில் கிடைக்கிறது விலைக்கு தகுந்த பொருள்

கிடைப்பதில்லை வியாபாரிகளின் பேச்சிகள் கேட்டு பெரும் மன உளைச்சல் ஏற்படுகிறது” என பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு சென்று சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

போதை கடைபக்கதில அருளினி பாடல்
Posted in பாடல்கள்

போதை கடைபக்கதில அருளினி பாடல்

போதை கடைபக்கதில அருளினி பாடல்

போதை கடைபக்கதில அருளினி பாடல் ,போதை கடை பக்கதில அருளினி அவர்கள் எழுதிய பாடல் பாடியவர் =- பாவேந்தன்
இசை – இளங்கோ செல்லப்பா


பாடல்வரிகள் – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் எதிரி இணையம் என்பன இணைந்து உருவாக்கும் 100 பாடல் உருவாக்கத்தில் அட்டகாசமான நிகழ்காலத்தை பறை சாற்றும் பாடலாகவும் ,போதையில் உலவுகிறவர்களுக்கு சாட்டை அடியாக ,இந்த போதை கடை பக்கதில பாடல் வெளிவந்துள்ளது குறிப்பிட தக்கது.

அருளினி அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ,மற்றும் பாடல் ஆசிரியர்களை தொடராக அறிமுகம் செய்து வைக்க உதவிடும் இசை அமைப்பாளர் இளங்கோ செல்லப்பா மற்றும் பாடகர் பாவேந்தன் ஆகியோருக்கும் எமது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறோம் .

பாடியவர் =- பாவேந்தன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கடையில் வாங்கிய திராட்சையில் பல்லி
Posted in இலங்கை செய்திகள்

கடையில் வாங்கிய திராட்சையில் பல்லி

கடையில் வாங்கிய திராட்சையில் பல்லி

கடையில் வாங்கிய திராட்சையில் பல்லி ,கடையொன்றில் இருந்து வாங்கிய உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி இருப்பதைக் காட்டும் வீடியோ ‘அத தெரண’வுக்குக் கிடைத்தது.

இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், அம்பலங்கொடையில் உள்ள படபொல நிந்தன கூட்டுறவு கடையில் இருந்து வாங்கப்பட்ட உலர்ந்த திராட்சைப் பொதியில் இறந்த பல்லி கிடந்துள்ளமை தெரியவந்துள்ளது.

381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு

381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு

381பழைய உணவுவிற்ற கடைகளுக்கு ஆப்பு , இலங்கையில் பொது சுகாதார பரிசோதர சங்கத்தின் அறிக்கை படி ,

கடந்த பண்டிகை காலத்தின் பொழுது மனிதர்கள் உண்ண முடியாத அளவுக்கு பழுதான உணவுகளை விற்ற சுமார் 381 கடைகளுக்கு எதிராக தற்பொழுது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக ,

பொது சுகாதார பரிசோதனை சங்கம் தெரிவித்து இருக்கின்றது.

தை மாதம் நடுப்பகுதி வரை மனித பாவனைக்கு தகுதியற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை கண்டறியும் விசேட சுற்றி வளர்ப்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என அதன் செயலாளர் அதன் செயலர் தமிழ் முதுகட தெரிவித்து இருக்கின்றார்.

பண்டிகை காலங்களில் அதிகமான உணவுப் பொருட்களை மக்கள் அதிகமாக வாங்கி உண்டு வருவது குறிப்பிடத்தக்கது .

அவ்வாறு அந்த வகையில் மனித பாவனைக்கு உதவாத பழைய பொருட்களை விற்று அவர்களை நோயாளிகளாக ஆக்கி அவர்களது உயிரோட விளையாடுகின்ற இந்த

உணவகங்கள் கடைகளுக்கு எதிராகவே பொது சுகாதார அமைச்சர் காட்டும் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது .

வீடியோ

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலை எடுத்து நடத்தப்பட்ட சோதனை பொழுதே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேற்படி உடைய மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

கடைகளை எரித்த மர்ம ஆசாமி
Posted in இலங்கை செய்திகள்

கடைகளை எரித்த மர்ம ஆசாமி

கடைகளை எரித்த மர்ம ஆசாமி

கடைகளை எரித்த மர்ம ஆசாமி , கல்லடி பழைய பாலத்தில் பெண் தலைமை தாங்கும் குடும்பங்களினால் முன்னெடுக்கப்பட்ட வந்த கடைகள் பல கடந்த தினம் இரவு தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளம் தலைமைத்துவ பெண் குடும்பங்களினால் 12 முதல் 30 பெண்களை இணைந்து நடத்தப்பட்டு வந்த கடைகளில் இவ்வாறு நபர் ஒருவரினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது .

சில நாட்களுக்கு முன்னதாக இராணுவ பாதுகாப்பபு முன்னதாக விலக்க பட்டத்தை அடுத்து தற்போது போதை குழுக்களுடைய அட்டாசம் அதிகரித்து வருகின்றன.

அதனால் இதனை நம்பி தமது குடும்ப வாழ்வாதாரத்தை போக்கிக் கொண்டிருந்த பெண்கள் உடைய கடைகள் எரிக்கப்பட்டது .

30 குடும்பங்களும் இப்பொழுது நிர்கதியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

இந்த சம்பவங்களை அடுத்து தற்பொழுது விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவரை இந்த கடையில் தீ வைத்து எரித்ததாக சொல்லப்படுகின்றது.

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இது ஒரு திட்டமிடப்பட்ட சதியாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுவதால் அந்த பெண் தலைமை குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தற்போது கண்ணீரில் மூழ்கி வருகின்றனர் .

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன்

பெண்ணை கடைக்குள் பூட்டிய லண்டன் தமிழன். லண்டன் ஹரோ பகுதியில் உள்ள பலசரக்கு கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை கடைக்குள் வைத்து தமிழர் பூட்டிய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சம்பவம் நடந்த நவம்பர் ஆகஸ்ட் மாதம் இரவு ஒன்பது மணியளவில் குறித்த பலசரக்கு கடைக்கு பயணித்த 14 வயதுடைய சிறுமியை ,அந்த கடையில் பணி புரிந்த தமிழர் கடைக்குள் வைத்து பூட்டியுள்ளாராம் .

இரவு வேளையில் குறித்த மளிகை கடைக்கு சென்ற 14 வயது சிறுமியை பத்து நிமிடங்கள் கடைக்குள் பூட்டியதாக கருதப்படும் பூவேனேதிரன் எனப்படும் 59 வயதுடைய தமிழர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்க பட்டு வந்துள்ளார் .

குறித்த சிறுமியை கடைக்குள் பத்து நிமிடங்கள் தான் அடைத்து வைத்தது தவறு என்ற நிலையிலேயே தற்போது அதே பகுதி நீதிமன்றினால் சிறை தண்டனைக்கு உள்ளாக்க பட்டுள்ளாராம் .

குறித்த பகுதியில் அதிக மக்கள் வருகை தரும் பலசரக்கு கடையாக இது காணப்படுகிறது .குறித்த சிறுமியை ஏன் கடைக்குள் பூட்டி வைத்தாரு என்கின்ற விடயம் தெளிவாக தெரியவரவில்லை .

தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் பகுதியாக லண்டன் ,ஹரோ பகுதி காணப்படுகிறது .

அவ்வாறான அந்த பகுதியில் பலசரக்கு கடைக்குள் 14வயது சிறுமியை 10 நிமிடம் பூட்டி வைத்ததான குற்ற செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேற்படி விடயத்தை அதே பகுதி உள்ளூர் ஆங்கில ஊடகம் ஒன்று செய்தியாக வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல் ,இலங்கை அக்கரனை பகுதியில் பாரிய கடை ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து எரிந்து அழிந்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த பொழுது அந்த உணவகத்தில் இருந்த பேக்கரி ஒன்றுக்கு போரானைக்கு வழங்கப்படும் மின்சார வழியின் ஊடாக கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டு இருக்கின்றது .

நாங்கள் ஆரம்பத்திலேயே இந்த செய்தியை வெளியிடும் பொழுதே தெரிவித்திருந்தோம் கண்டிப்பாக இவர்கள் மின்சார ஒழுக்கின் காரணமாகவே இந்த கடை தீப்பற்றி இருந்ததாக விசாரணை கூறுவார்கள் .

அதேபோன்று அந்த தீர்ப்பு இன்று வந்திருக்கின்றது .

இந்த கடையினுடைய மொத்தமாக எரிந்து அழிந்ததை எடுத்து அந்த கடையும் அதற்கு அருகில் உள்ள பல கடைகளும் பாதிப்புக்கும் சேதங்களுக்கும் உள்ளாகி உள்ளன .

இலங்கையில் இவ்வாறான வர்த்தகங்கள் தொடராக தீ விப திருச்சிக்கு வருகின்ற சம்பவங்களும் பின்னணியில் மின்சார ஒழுக்க காரணமாக கதைகள் முடிக்கப்படும் .

தொடர்ந்து வருகின்றது இது திட்டமிடப்பட்ட விஷமைகளின் வர்த்தக போட்டியின் காரணமாக இடம் பெறுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .

இந்த கடையினுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தமது வருகை நிறுவனங்களுக்கு வருமானங்கள் அல்லது வியாபாரம் குறைந்த நிலையில் காணப்படுவதால் .

அதற்காக இந்த கடைகளை எரித்து அழிப்பதன் ஊடாக தாமதினை குறுகிய குறுக்கு வழிகூடாது நோக்குடன் இவ்வாறாக தீ விபத்து மூட்டுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

ஆனால் இந்த காரணம் மின்சார ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதாக தற்பொழுது காவல்துறை தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

கடை பூட்டு குடிகாரர் அவதி
Posted in இலங்கை செய்திகள்

கடை பூட்டு குடிகாரர் அவதி

கடை பூட்டு குடிகாரர் அவதி

இலங்கையில் வெசாக் பண்டிகையை முன்னிட்டு மது கடைகள் யாவும் அடித்து மூட படுகிறது ,இதனால் கடை பூட்டு குடிகாரர் அவதி .

மக்கள் நலன் கருதி இந்த நடவடிக்கையை அரசு எடுத்துள்ளதக அரச தரப்பில் தெரிவிக்க படுகிறது .

மதுபான கடைகள் அடித்து பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு ,மதுபான கடைகள் அடித்து மூட படுகின்றன .

இந்த மதுபான கடைகள் அடித்து மூடப்படுவதால், குடிகாரர்கள் அவதியில் உறைந்துள்ளனர் .

நாள் தோறும் குடிப்பதே வேலையாக கொண்டுள்ள ,பரம குடிமகன்களுக்கு ,இவ்வாறு திடீரென மதுபான கடைகள் அடித்து மூட படுவது ,அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பல மில்லியன் வருமானம் இழப்பு

சிங்களவர் புனித நாளான வெசாக் பண்டிகையை முன்னிட்டு ,மதுபான கடைகள் அடித்து மூட படுவதால் ,அரசுக்கு பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது .

இந்த கடைகளே அதிக வருமானத்தை அரசுகளுக்கு ஈட்டி கொடுக்கின்றது

அவ்வாறன இந்த கடைகள் திடீரெனஅடித்து மூட படுவதால் ,அரசு பலமில்லியன் மதுபான வருமானத்தை மூன்று நாளில் ஏற்று கொள்கிறது .

இவ்வாறே மதுபான காடைகள் தொடர்ந்து மூடி விடுமாறு ,குடிமகன்களினால் பாதிக்க பட்ட மக்கள் கோரிக்கைகள் முன் வைத்து வருகின்றனர் .

வேலைக்கு சென்று வீடு திரும்பும் தொழிலார்கள் சோர்வை அகற்ற ,இவ்வாறு குடிப்பது அதுவே அந்த குடும்பங்களில் பெரும் பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது .

அதனால் நிரந்தரமாக இலங்கை எங்கும் மதுபான கடைகளை மூடி விடும் படி மக்கள் கோரிக்கை முன் வைத்து வருகின்றனர் .

காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

தனது காதலியுடன் விடுமுறையை கழிப்பதற்கு பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞனொருவர் விடுதிக்கு செலுத்த பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பஸ் நிலையத்தில் யுவதியை இருக்குமாறு தெரிவித்து நகரின் பிரபல மொத்த விற்பனை நிறுவனத்திற்குள் நுழைந்த குறித்த இளைஞன் பணத்தை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இளைஞனுடன் சென்ற யுவதியை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

கடந்த ஒக்டோபர் முதலாம் திகதியன்று காணாமல் போயிருந்த மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த இரு இளம்பெண்கள் இன்று காலை மாத்தறை உயன்வத்தை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

18 மற்றும் 19 வயதுடைய இரண்டு யுவதிகளும் ஒக்டோபர் 1 ஆம் திகதி டியூஷன் வகுப்புகளுக்குச் சென்று வீடு திரும்பவில்லை என முறைப்பாடு கிடைக்கப்பெற்றதை அடுத்து மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

காணாமல் போன பெண்கள் கடைக்கு செல்லும் போது கண்டுபிடிப்பு

மாத்தறை, உயன்வத்தையில் தாம் தங்கியிருந்த விடுதியிலிருந்து அவர்கள் பணிபுரியும் கடைக்குச் சென்றுகொண்டிருந்த போது அடையாளம் காணப்பட்ட இருவரும் இன்று காலை மாத்தறை பொலிஸாரால் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.

மாவத்தகம மற்றும் கலகெதர பொலிஸ் நிலையத்தினூடாக குறித்த இருவரின் பெற்றோருக்கும் அறிவிக்கப்பட்டதன் பின்னர் இரு யுவதிகளும் தமது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

வீடியோ

Posted in இலங்கை செய்திகள்

சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்

சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்

இலங்கை முகுனுவடவன, மஹகம பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வருகை தந்த

நால்வர் அடங்கிய குழுவினர் சிகரெட் கேட்டுள்ளனர்

அவர் இல்லை என தெரிவித்ததை அடுத்து அவரை இளுத்து வைத்து அடித்து கொன்றுள்ளனர்

கொலையை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,இது குறித்த

விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

    Posted in உலக செய்திகள்

    சாப்பாட்டு கடைக்குள் புகுந்த கார் – 11 பேர் காயம்

    சாப்பாட்டு கடைக்குள் புகுந்த கார் – 11 பேர் காயம்

    அமெரிக்கா Texas பகுதியில் உள்ள நாடமாடும் food truck in Austin, ஒன்றுக்குள் வேகமாக

    பாயனித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லொறி கடைக்குள் மோதி சிதறியது


    இதன் பொழுது அங்கு நின்ற பதினொரு மக்கள் படுகாயமடைந்தனர்

    காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் ,கார்

    பலத்த சேதமடைந்துள்ளது குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    அமெரிக்காவில் இவ்வாறான சம்பவங்கள் சாதாரண நிகழ்வுகளில் ஒன்றாக மாற்றம்

    பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்

      லண்டனில் பற்றி எரிந்த warehouse- அடித்துமூடப் பட்ட வீதிகள்

      தீ பரவல்

      லண்டன் எம் 67 வேக சாலைக்கு அருகில் அமையப் பெற்றிருந்த warehouse

      ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது ,இந்த தீ பரவல் அதிவேகமாக பரவிய நிலையில் அந்த கடை முற்றாக எரிந்து அழிந்துள்ளது

      இந்த தீ பரவல் வானில் பெரும் புகை மூட்டங்களாக காணப்பட்ட நிலையில் குறித்த வேக சாலை அடித்து மூடப் பட்டதுடன்

      வீட்டு யன்னல்கள் பூட்டு

      அயலில் உள்ள வீட்டு யன்னல்கள் யாவரும் அடித்து பூட்டும்படி உத்தரவிடப்பட்டது

      இந்த தீயினை கட்டுப்படுத்த சுமார் 100 தீயணைப்பு வீரர்கள் களத்தில் குவிக்க பட்டனர்

      தொடரும் விசாரணைகள்

      இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

      Home » கடை
      Posted in இலங்கை செய்திகள்

      சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்

      சாராய கடையை உடைத்து திருடிய குடி மகன்கள்

      திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை நகரிலுள்ள

      மதுபான விற்பனை நிலையம் உடைக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

      கொட்டகலை நகரிலுள்ள பொலிஸ் சோதணைசாவடிக்கு 100 மீட்டர் தொலைவிலுள்ள

      மதுபானம் விற்பனை நிலையமே நேற்றிரவு இனம் தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

        மதுபான விற்பனை நிலையம் உடைக்கபட்டுள்ளமை தொடர்பில் உரிமையாளரின்

        முறைப்பாட்டுக்கமைய பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

        சாராய கடையை உடைத்து
        சாராய கடையை உடைத்து

            Posted in இலங்கை செய்திகள்

            சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து

            சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து

            ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது சரியான சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள்

            இரத்து செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

            உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் மொபைல் விற்பனையாளர்கள் பாதுகாப்பான முறையில்

            வியாபாரம் செய்யாமையால் கொவிட் 19 வைரஸ் பொது மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

            இதன் விளைவாக, வீடு வீடாகச் சென்று மீன், காய்கறிகள், பழங்கள் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை ஒன்லைன் முறையின் கீழ்

            விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் மொபைல் வணிகத்தை முன்னெடுப்பதில்

            பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

            அதற்கமைய சுத்தமான சீருடை அணிவது, பொருத்தமான காலணிகளை அணிவது, வியாபாரம் செய்யும் போது முக

            கவசங்களை அணிவது, மற்றும் கையுறைகளை பயன்படுத்துதல், கைக்கழுவும் திரவங்களை உபயோகித்தல் ஆகியனவும் கைக்கொள்ள வேண்டும்.

            மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்கள், சமைத்த உணவு போன்றவற்றை வழங்கும் போது அவற்றை கைளில் தொட்டு வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.

            உணவு பொருட்களை காகிதத்திலோ அல்லது பிற அட்டைகளிலோ விற்பது, பணத்தைத் தொட்ட பின்னர் உணவுப் பொருட்கள் அல்லது வேறு பொருட்களைத் தொடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

            அதேபோல் உணவுகளை வழங்கும் போது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

            சுகாதார முறைகளை
            சுகாதார முறைகளை
            Posted in இலங்கை செய்திகள்

            சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்

            சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்

            இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது


            ஊரடங்கு தளர்த்த பட்ட நிலையில் குடிமகன்கள் முண்டியடித்து சாராய கடைகளில் நிரம்பி வழிந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து

            இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

            சாராய கடைகளை மூடுமாறு
            சாராய கடைகளை மூடுமாறு
            Posted in இலங்கை செய்திகள் பிரித்தானிய செய்தி

            லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

            லண்டனில் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சும் மக்கள் – சொல்லும் காரணம் இது .

            லண்டனில் உள்ள தமிழர் கடைகளில் சில வாரங்களுக்கு முன்னர் அவர்கள் வியாபாரம் பெரும் சூடு பிடித்தது ,அதனால் வரும்

            மக்களுக்கு வரையறுக்க பட்ட லிமிட் பொருட்கள் வழங்க பட்டன .
            பொருட்களின் விலைகளும் அதிகமாக உயர்த்த பட்டு விற்க பட்டன

            வழமையாக செல்லும் வாடிக்கை யாளர்களுக்கே அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த நிலையால் மீளவும் அந்த

            கடைகளுக்கு தாம் செல்ல மாட்டோம் என வாடிக்கையாளர்கள் தெரிவித்தன .

            தற்பொழுது சில கடைகளில் பணி புரிந்த பணியாளர்களுக்கு கொரனோ வைரஸ் தொற்றியுள்ள நிலையில் அந்த கடைகள் அடித்து பூட்ட பட்டுள்ளனவாம்

            இதனால் கலக்கம் உற்ற தமிழர்கள் தமிழர் கடைகளுக்கு செல்ல அஞ்சி வருகின்றனர் ,அங்கு பணி புரியும் தமிழர்களை வற்புறுத்தி

            வேலைகளுக்கு வருமாறு அதே தமிழ் முதலாளி மார்கள் கோருவதாகவும் ,

            ஆனால் நோயின் பீதி காரணமாக அவர்கள் பணிக்கு வரமாட்டோம் என கூறும் நிலையில் ,வரா விட்டால் வேலை இல்லை என

            தெரிவிப்பதால் அந்த பணியாளர்கள் பெரும் சங்கட நிலையில் சிக்கியுள்ளன

            எனினும் வேலை போனாலும் பரவாயில்லை உயிர் முக்கியம் என கருதிய பல கூலிகள் அந்த கடைக்கு பணிக்கு செல்வதை
            முற்றாக கைவிட்டு வீட்டில் முடங்கியுள்ளது .

            அண்மையில் பிரிட்டனில் கொரனோவால் இறந்த தமிழர்கள் சிலர் ,கடையில் பணி புரிந்தவர்கள் என கண்டறிய பட்டுள்ளது

            நோயின் தொற்றுடன்,நோயினை மறைத்து , இவர்கள் வேலை செய்ய கூடும் என்ற அச்சத்தின் காரணமாக, தமிழர்கள்

            இப்பொழுது தமிழர் கடைகளுக்குச செல்வதை அதிகம் தவிர்த்து வருகின்றனர்

            தமது கடைகள் பூட்ட பட்ட பொழுதும் அதற்கான காரணத்தை இவர்கள் மறைத்து வருவதால் அங்கு உள்ளே பணி

            புரிந்தவர்களினாலே கதைகள் வேகமாக பரவிய நிலையில் மக்கள் பெரிதும் பீதிக்கு உள்ளாகியுள்ளனர்

            மனைவி பிள்ளைகள் கடைகளுக்கு செல்லாதீர்கள் என மறித்த பொழுதும் அது தாண்டி பணிக்கு சென்ற சிலர், நோயின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதும் ,இறந்துள்ளதும் நிகழ்ந்துள்ளது

            இப்பொழுது ஆள் இல்லா கடையில் இலையான் கலைக்கும் நம்ம சில தமிழ் கடைகள் ,


            உண்மையும் ,நேர்மையும் இல்லாது வியாபாரம் செய்திட முனைந்தால் இது தான் நிலவரம் என சமூக வலைத்தளங்களில் மக்கள் வறுத்தெடுத்து வருவதை காண முடிகிறது

            மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தாது போல ,அலறிய மக்கள் மடியில் அதிக பணத்தை கறந்தன இந்த தமிழ் கடைகள் .

            கொரனோ முடிவுற்றதும் ,விலை கூடி விற்ற தமிழர் கடைகளுக்கு வியாபாரம் கொரோனவாக முடியும் என்பதே மக்கள் கருத்துக்களாக உள்ளன

            சில கடைகளின் முன்பாக மூன்றடி இடைவெளியில் ஒருவர் நிற்க வேண்டும் என்ற விதி உள்ளது அதற்கான கோடுகள் கடைகளில்

            இடப் பட்டுள்ளன, இல்லை எனின் அவ்வாறான தூரத்தில் நிற்க வேண்டும்

            ஆனால் தமிழர் கடைகள் சிலதில் அவை காண முடியாத நிலையிலும் ,கவுண்டரில் இருந்து பணத்தை பெறுபவர் தூரமும்

            அவ்வாறே இருக்க வேண்டும் என்பது விதியாக உள்ளதாக பேசு பொருளாகிறது,

            அவ்விதம் இல்லாத கடைகளுக்கு மூடு விழா இடம் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேச்சுக்கள் வைராலகி வருகின்றன

            அனைவரும் தமிழர்கள் எனவே இந்த கொடிய நோயின் காலத்தில் ,சிந்தித்து செயல் படுவது நன்று ,

            பணம் நாளையும் உழைக்கலாம் ,ஆனால் உயிர் போனால் வருமா ..? இந்த நோய் தொற்றின் நிலை என்ன .? உங்களுக்குள் இந்த

            கேள்விகளை எழுப்பி பார்ப்பின் அதன் எதிர்விளைவுகள் சற்றேனும் தெழிந்திட வாய்ப்புக்கள் இருக்கும் என நம்பலாம் .

            இந்த நோயின் பரவல் காலத்தில் நான்கு வாரத்தில் நத்தார் வியாபாரத்தை தாண்டி வியாபாரம் புரிந்து பிரிட்டனில் புரிந்து டெஸ்க்கோ நிறுவனம் முதலிடம் பெற்றுள்ளது

            எங்கே நம்ம தமிழர் கடைகளில் உங்கள் வியாபார கணக்கு எது என்பதை காண்பிக்க முடியுமா ….? இது மக்கள் மன்றின் கேள்வி ….

            இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் ஏதும் இல்லை என்பதே ,பதிலாக அமையும் . நேர்மை எங்கு இருக்கிறதோ அவ்விடத்தில் எப்பொழுதும் வியாபாரம் பெருகும் என்பதே வியாபார தந்திரம் .

            லண்டனில் தமிழர் கடைகளுக்கு
            லண்டனில் தமிழர் கடைகளுக்கு
            https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0