Posted in உலக செய்திகள்

குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம் video

குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம்

குப்பையில் உள்ளவற்றை நீங்கள் சாப்பிடலாமா ..?

வீதி வழியாக கழிவு பொருட்களை சேமிக்கும் நபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார் ,
வழமை போன்று அவர் தனது வேளையில் கவனம்செலுத்தியவாறு நகர்ந்த வண்ணம் இருந்தார்

அப்போது ஒரு வீட்டின் முன்பாக குப்பை மூடைகள் வைக்க பட்டு இருந்தன ,அந்த குப்பை மூடைகளை ஒவ்வொன்றாக அந்த மனிதர் பிரித்து பார்க்கிறார்

அப்பொழுது அவர் முகத்தில் புன்னகைபொங்க , அந்த குப்பை மூடடையில் எறிந்த பானை எடுத்து சாப்பிடுகிறார் .அந்த வாலிபன்,

இதனை அவ்வழியே மோட்டர் சைக்கிளிளில் வந்த பெண்மணி ஒருவர் பார்க்கிறார் ,உடனே அதனை சாப்பிடாதே உங்களுக்கு உதவுகிறேன் என அவர் உரக்க சொல்கிறார் ,
அவரோ அதனை சாப்பிட்ட வண்ணமே உள்ளார்

அந்த பெண்மணியின் வீடே அந்த குப்பை மூடை வைத்திருந்த பகுதியாகும் ,
வீட்டுக்குள் சென்ற பெண், தான் கடையில் கொள்முதல் செய்து வைத்திருந்த உணவு பொருட்களில் பெருமளவானவற்றை அந்த மனிதருக்கு வழங்குகிறார்

குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம்

பசியால் வாடிய வாலிபன் திகைத்து போய் நிற்கிறார் ,அந்த உணவு பொதிகளை பெற்று கொண்ட அவர் ,அந்த வீட்டின் வாசலில் இருந்தவாறே அந்த அழகிய பெண்ணுக்கு பிரார்த்தனை செய்கிறார்

குப்பையில் இருந்த பானை சாப்பிட்ட இந்த வாலிபர் காணொளி காட்சி ,சமுக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது

குப்பையில் கிடந்த பானை சாப்பிட்ட வாலிபருக்கு உணவளித்த அந்த பெண் மணிக்கு பாராட்டும் ,வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது,இல்லாதவருக்கு இருப்பதில் கொஞ்சம் வழங்கு என்பதை இந்த பெண் செய்கிறார்

பல மக்கள் கண்ணீர் ததும்பும் வாசகங்களை அவருக்கு பதிவிட்டுள்ளது நமக்கும் கண்ணீரை தந்தது

குப்பையில் எறிந்த பானை சாப்பிட வாலிபன் – பெண் செய்த காரியம்

பசியால் வாடும் ஒருவருக்கு உணவளித்தால் அதுவே தருமம் என்பதும் ,அன்ன தானம் என்பதும் இந்த பெண் செய்த அந்த செயலில் இருந்து தெரிகிறது

குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் காணொளியை யார் பார்த்தாலும் கண்கள் உங்களை அறியாது கண்ணீர் சொரியும் .இதோ கீழே அந்த காணொளி பாருங்கள்

கடவுள் உருவில் அந்த வாலிபன் முன் வருகை தந்த இந்த அழகிய மனமுள்ள பெண் இவருக்கு கடவுள் என்றால் மிகையாகாது


இப்படியும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்,அதனால் தான் என்னவோ நீதி நிலைத்து நிற்கிறது

    Posted in உலக செய்திகள்

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ ,ரசியா நாட்டு இராணுவம் உக்கிரேன் நாட்டின் மீது பெரும் போரை தொடுத்துள்ளது
    உக்கிரேன் எதிரி அல்ல என கூறி வந்த ரசியா தொடுத்துள்ள இந்த போர் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

    ரசியா, எதிரி அழியும் வரை தமது போர் தொடரும் என்ற ,கோட்பாட்டின் கீழ் உக்கிரேன் மீது,தொடர்ந்து இராணுவ தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

    கொடிய போரில் இருந்து உக்கிரனை காப்பாற்றி விட

    ரசியாவின் இந்த கொடிய போரில் இருந்து உக்கிரனை காப்பாற்றி விட அமெரிக்கா,நேச நாடுகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

    இதற்காக ரசியா தமது பரம எதிரி என தெரிவித்து அந்த நடடின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன

    இந்த தடைகளை கருத்தில் கொள்ளாது பிளாடிமீர் புட்டீன் தனது இராணுவ தாக்குதல்களை தீவிர படுத்தி வருகிறார்

    இதுவரை முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட எதிரி நாட்டு இராணுவத்தை கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் தெரிவித்து வருகிறது

    தொடர்ந்து தாம் தமது இழந்த நில பரப்புக்களை மீட்டவாறு முன்னேறிய வண்ணம் உள்ளோம் எனவும், எதிரி நாட்டு இராணும் இருபது வீத பகுதிகளை மட்டும் ஆக்கிரமித்துள்ளதாக உக்கிரேன் அதிபர் தெரிவித்து வருகிறார்

    ரசியாவோ தாம் எதிர் வரும் கோடைகாலம் முடிவதற்குள் போரை முடிவுக்கு கொண்டு வந்து விடுவோம் என மார் தட்டடி சொல்கிறது

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ

    எதிரி என்று ரசியாவை உக்கிரேன் கூறினாலும், அவர்களுடன் பேசுவதற்கு தயார் என்ற அறிவித்தலையும் விடுத்தது வருகிறது

    ஆனால் , எதிரியாக விளங்கும் ரசியா நாடானாது தாம் விதிக்கும் நிபந்தனைக்கு உக்கிரேன் ஏற்க மறுத்து வருவதாக குற்றம் சுமத்தி வருகிறது

    தொடரும் இந்த கொடிய போரை தடுக்க துருக்கி தலைமையில் நகர்வுகள் மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ரசியாவின் மனங்களில் மாற்றத்தை காண முடியவில்லை

    எதிரி யார் என தெரியாது கூட்டு வைத்தது அவர்கள் முதுகின் மேல் ஏறி ஆட்டம் போடும் உக்கிரேன்


    ,அதே எதிரி நண்பர்கள் மூலம் அழிக்க படும் அபாயகர ஆட்டத்தை ஆடிய வண்ணம் உள்ளது

    எதிரிக்கு எதிரி நண்பன் என்ற கருத்தியலை ஏற்று உக்கிரேன் சென்றிருந்தால்
    இந்த நாடு இவ்விதமான பாரிய இழப்பை சந்தித்து இருக்காது என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது ,

    ரசியா எங்கள் எதிரி – உஷாரான நேட்டோ


    எதிரி யார் என்பதை எதிரியின் நண்பன் தீர்மானிக்கும் போராக உக்கிரேன் களம் மாற்றம் பெற்றுள்ளது

    ரசியா எங்கள் எதிரி என்று கோட்பாட்டு ரீதியில் கருதிய நேட்டோ தனது கூட்டமைப்பு நாடுகளில் எதிரியை எதிர்த்து தாக்கும் அணைத்து இராணுவ முன் நகர்வை மேற்கொண்டுள்ளது

    வரும் முன் தடுத்திட வேண்டும் என்ற போரியல் விதிக்கு ஏற்ப முன் ஏற்பாட்டு மக்காவில் நேட்டோ ஈடுபட்டுள்ளது

    நேட்டோவின் இந்த முன் ஏற்பாடு அவரகளை எதிரி நாட்டு இராணுவ தாக்குதலில் இருந்து பாதுகாத்து
    கொள்ளுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

      Posted in உலக செய்திகள்

      ஆற்றுக்குள் பாய்ந்த கார்

      ஆற்றுக்குள் பாய்ந்த கார் – தாய் பலி – பிள்ளைகள் தப்பினர்

      கடந்த தினம் River Lee in Cork பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப் பாட்டை இழந்து
      ஆற்றுக்குள் பாய்ந்தது ,அதில் நாற்பது வயதுடைய தயார் காருடன் மூழ்கி பலியானார்

      ஆனால் காரின் பின் ஆசனத்தில் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள் காருக்குள் இருந்து குதித்து நீருக்குள் நீதி தப்பித்தனர் ,

      ஆற்றுக்குள் பாய்ந்தது கார்

      ஆற்றுக்குள் மூழ்கிய காரினை கடற்படை உதவியுடன் மீட்க பட்டுள்ளது ,காருக்குள் இருந்து பெண்ணின் சடலமும் மீட்க பட்டு மருத்துவ சடல பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளது ,

      நீருக்குள் பாய்ந்து மூழ்கிய காரின் இந்த காட்சிகளை நேரடியாக பார்த்தவர்கள் சினிமா காட்சி போல அதனை திகிலாக விபரித்துள்ளனர்

      ஆற்றுக்குள் பாய்ந்த கார் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது,கார் நீரில் முக்கிய பொழுது அதற்குள் இருந்து இரு சிறுவர்களும் தப்பித்த செயலே மக்கள் மத்தியில் பேசு பொருளாக மற்றம் பெற்று பேச படுகிறது

      துணிவும் அறிவும் இந்த சிறுவர்கள் மத்தியில் காணப்பட்டதும் ,சாதூரியமாக காருக்குள் இருந்து கார் கண்ணாடிகளை உடைத்து தப்பிய சம்பவமே சினிமா காட்சிக்கு ஒப்பானதக பேச படுகிறது

      சாரதியாக விளங்கிய தாயாரின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்கு கரணம் என தெறிவிக்க படுகிறது ,எனினும் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் புலன் விசாரணைகளில் இதில் வில்லங்க சதி நிறைந்த திட்டம் இதில் இருக்குமா என நோக்க படுகிறது

      பிரிட்டனில் இதுபோன்ற சம்பவங்கள் சமீப காலங்களாக இடம்பெற்று வருகிறது ,நீரில் மூழ்கிய காரின் பாகங்கள் அனைத்தும் உரிய முறை பகுப்பாய்வுக்கு உட்படுத்த படுவதுடன் காரின் இயங்கு நிலை செயல் திறன் தொடர்பாகவும் ஆராய படுகிறது

      இவ்வாறான விபத்துக்களை தடுக்க பல்வேறு பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிற பொழுதும் ,இவ்வாறான விபத்துகளினால் ஏற்படும் மனித உயிர் பலியை தடுக்க முடியவில்லை

      வீதி தடைகள் மற்றும் சோதனை நடவடிக்கைகள் தீவிர படுத்த பட்டுள்ளன ,நீரில் மூழ்கிய காரின் செய்திகள் மக்கள் மதியில்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது -வன்னி மைந்தன் –

        Posted in உலக செய்திகள்

        கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

        கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

        கருங்கடல் உக்கிரேன் நாட்டின் மீது தாக்குதலை நடத்தி வரும் ரசியா இராணுவத்தினருக்கு ஆதரவு சூட்டு தாக்குதலை நடத்திட கருங்கடல் பகுதியில் ஐந்து

        ரசியா கப்பல்கள் தரித்துள்ளன ,திடீரென அதிகரிக்க பட்ட ரசியா கப்பல் எண்ணிக்கை உக்கிரேனை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

        ரசியாவின் ஆளும் அதிபர் புட்டீன் மற்றும் முக்கிய அமைச்சர்கள் ,இராணுவ தளபதிகள் மீது பொருளாதார தடை மற்றும் சொத்து முடக்கம் கைதுகள் என அறிவிக்க பட்ட பொழுதும் தமது இராணுவ அணுகுமுறையை மாற்றி கொள்ள ரசியா முனையவில்லை

        நூற்றி ஆறாவது நாளை கடந்து தொடரும் உக்கிர மோதல்களில் பலத்த இழப்புக்களை எதிரி படைகளிற்கு தீரமுடன் வழங்கி வரும் உக்கிரேன் தொடந்து அதிரடி அதிவேக தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

        இங்கு இடம்பெற்று வரும் போரினால் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் பலத்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதுடன் ,மக்கள் சொல்லென்னா துயரங்களை சந்தித்த வண்ணம்

        உள்ளனர் ,அத்தியாவசிய பொருட்கள் முதல் எரிபொருள் ,எரிவாயு வரை விலை அதிகரிக்க பட்டுள்ளது

        தமது மக்களை எவ்விதம் காப்பாற்றுவது என தெரியாது பல நாடுகள் திண்டாடி வருகின்றன ,இலங்கை பிற கீழே தேசிய நாடுகளின் நிலை மேலும் அபாயம் நிறைந்த ஒன்றாக மாற்றம் பெற்று வருகிறது

        கருங்கடலுக்குள் 5 ரசியா கப்பல்கள்

        வளர்ச்சியடைந்த நாடுகளின் உதவியின் கீழ் தமது நாட்டை ஒட்டி சென்ற நாடுகள்

        தற்போது பணம் இன்றி தவித்து வருவதையும் அந்த மக்கள் உணவின்றி தவித்து

        வருகின்ற கொடிய சூழலில் ஒன்றை இந்த போர் உருவாக்கி விட்டுள்ளது

        அமைதியான வழியில் நாடுகள் மீள இணைந்து செல்லும் பொழுதே மக்கள் வாழ்வில் செழிப்பும் நாடுகளின் பொருளாதாரத்திலும் உயர்வுகளை காணமுடியும் ,ஆனால்

        அதனை தவிர்த்து தமது இராணுவ நகர்வில் தீவிரம் காட்டி வரும் இரு நாடுகளின் செயல் பாடு ,நாடுகளுக்கு இடையில் யுத்தம் மூளும் நிலையை தோற்றுவிக்க போகிறது

        எரி பொருட்கள் இல்லாத நிலையில் பல, நாடுகளில் விமான சேவைகள் பாதிக்க பட்டுள்ளன, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பாதிக்க பட்டுள்ளன ,அணைத்து நாட்டு

        மக்களும் சுமுகமாக வாழவேண்டும் எனின் இந்த உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வர வேண்டும் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது

        கருங்கடல் பகுதியில் திடீரென குவிக்க பட்டுள்ள ரசியாவின் போர் கப்பல்களின் வரவு உக்கிரேன் மீது வரும் நாட்களில் பலமான தாக்குதலை ரசியா நடத்திட முனைய உள்ளதை கட்டியம் இடுகிறது .

        கோடை காலத்திற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வரும் என அறிவித்துள்ள ரசியா
        அதிபர் புட்டீன் அடுத்து என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது.

          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

          லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

          லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

          லண்டனில் இரு நூற்று ஏழு பேருக்கு குரங்கு நோயானது தொற்றியுள்ளது
          கண்டு பிடிக்க பட்டுள்ளது

          இந்த குரங்கு நோயினால் பாதிக்க பட்ட மக்கள் விசேட சேவை பிரிவின் கீழ் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்

          32 கிலோ மார்பு கொண்ட பெண்

          லண்டனில் வேகமாக பரவி வரும் குரங்கு நோயின் தாக்குதல் அதிகரிப்பு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          லண்டனில் 207 பேருக்கு குரங்கு நோய்

          ஆப்ரிக்கா நாட்டில் இருந்து காவி வரப்பட்ட இந்த குரங்குநோயின் தாக்குதல் பாதிப்பில் ஐம்பதுக்கு மேற்பட்ட நாடுகள் பாதிக்க பட்டுள்ளது

          விரைவில் கர்ப்பம் தரிக்க வைக்கும் இந்த உணவுகள்

          மேலும் இந்த நோயானது வீரியம் கொண்டு தாக்கும் திறன் அதிகரித்தால் மீளவும் ஐரோப்பிய நாடுகள் அடித்து பூட்டும் நிகழ்வுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும்

          குரங்கு நோயில் இருந்து மக்களை காப்பாற்ற அரசுகள் பல்வேறு பட்ட
          வேலை திட்டங்களை முன்னகர்த்தி வருகின்றமை குறிப்பிட தக்கது

            Posted in உலக செய்திகள்

            உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

            உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

            உக்கிரேனில் குவிந்து கிடைக்கும் மனித சடலங்கள்

            உக்கிரேன் நாட்டின் மீதி எதிரி படைகள் தொடர்ந்து வரும் கொடூர இராணுவ

            தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் மக்கள் பல்லாயிரம் பேர் பலியாகியுள்ளனர்இதில் உக்கிரேன் தலைநகர் கீவ் நகரை சேர்ந்த இருநூறு மக்கள் ,

            இந்த சடலங்களை அடையாளம் கண்டுள்ளனர் ,இறந்தவர்களின் உறவுகள் அவர் தம் உறவினர்களி அடையாளம் காண்பித்த நிலையில் அந்த சடலங்கள் அரச செலவில் அடக்கம் செய்ய பட்டு வருகின்றன .

            இதுவரை நான்காயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக அரசு உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது

            தொடரும் மோதல்

            தொடரும் தாக்குதல்களில் சிக்கி மக்கள் இறந்த வண்ணமே உள்ளனர் ,மக்கள் இறப்பு

            விகிதம் மேலும் அதிகரித்து செல்கிறது உக்கிரேனின் பல பகுதிகளில்து கிடக்கும் மனித சடலங்கள் குவிந்து காணப்படுகிறதுக்கு ,

            அங்கு எதிரி படைகளினால் மேற் கொள்ள பட்ட இரு நூற்றுக்கு மேற்பட்ட போர்க் குற்ற சம்பவங்களின் ஊடாக இடம் பெற்றது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது

            ரசியா இராணுவம் தொடர்ந்து இனப் படு கொலையை புரிந்த வண்ணம், அப்பாவி மக்களை படு கொலை புரிந்து வருவதான குற்ற சாட்டு அதிகரித்து செல்வதுடன் ,இந்த கருத்தை அமெரிக்கா நேச நாடுகள் தொடராக உரத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்

            உக்கிரேனில் மக்கள் அவதி

            சர்வதேச நீதிமன்றில் ரசியா மேற்கொள்ளும் இனப் படு கொலைக்கு புட்டீன் நிறுத்தி தண்டிக்க வேண்டும் எனற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது

            மத்திய கிழக்கு நாடுக்ளில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நடுகள் மேற்கொண்ட மனித படு கொலைகளுக்கு இதுவரை எவ்வித தீர்வும் வழங்க படவில்லை ,மாறாக

            அவர்கள் புரிந்த போர்க் குற்ற மனித படு கொலைகளுக்கு தண்டிக்க படவும் இல்லை

            இதுவரை உக்கிரேன் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட மனித புதை குழிகள் கண்டு

            பிடிக்க பட்டுள்ளன ,இதில் மரியபூல் பகுதியில் கண்டு பிடிக்கக் பட்ட ,புதைகுழிகளில் நானூருக்கு மேற்பட்ட சடலங்கள் ஒரே குழியில் கண்டு பிடிக்க பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

            உக்கிரேனில் குவிந்து கிடக்கும் சடலம்

            உக்கிரேனில் சிதறி கிடைக்கும் மனித சடலங்களில் பலது இதுவரை அடையாளம்

            காணப்படாத நிலையில் தூர் நாற்றம் வீசிய நிலையில் ,அவை அடையாளம் காணப்படாது அடக்கம் செய்ய பட்டுள்ளன

            மீளவும் பலநூறு சடலங்கள் சிதைந்த நிலையிலும் காணப்படுகிறது இவ்வாறு மனித

            நேய பணியாளர் ஒருவர் கண்ணீர் மேலாக தெரிவித்துள்ளார் ,தமிழன் அழிந்த அதே நாளில் பிண குவியலாக உக்கிரேன் மக்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்

            உக்கிரேனில் குவிந்து கிடப்பது மனித சடலங்கள் மட்டும் அல்ல தமிழர்களின் கண்ணீர் சாபமும் தான் .தமிழன் அழிந்த பொழுது கைதட்டி சிரித்த வெள்ளையர் தேசம், அதே மக்கள் வீழ்கின்ற பொழுது கொதிப்பதும் துடிப்பதும் ஏன் ..?

            • வன்னி மைந்தன் –
              Posted in உலக செய்திகள்

              கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு –

              கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

              அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் அறுபத்தி ஆறு விகிதம் மக்கள் ,நாள் தோறும் கோப்பி குடித்து வருகின்றனர் ,

              இவ்விதம் கோப்பி குடித்து வரும் மக்களின் ஆயூள் காலம் அதிகரித்துள்ளது புதிய ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடிப்பாக உள்ளது

              அமெரிக்காவில் வாழும் இதே சம அளவான மக்கள் குழாய் நீரையே அருந்தி வருகின்றனர் ,அதனால் அவர்களுக்கு எவ்வித நோயின் தாக்குதலும் ஏற்படவில்லை

              இவர்கள் குடிக்கும் கோப்பியில் சீனியின் அளவு குறைந்தோ ,அல்லது இன்றி அருந்தினாலும் அதன் கணிப்பு சமனாகவே உள்ளது என்பது ஆரய்ச்சியாளர்கள் வாதமாக உள்ளது

              தேயிலை தேநீர் அருந்தும் மக்களின் ஆயூள் காலத்தை விட ,கோப்பி அருந்தும் மக்கள் அதிக நாள் உயிர்வாழ்தல் ,பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

              இந்த புள்ளி விபர ஆய்வு அறிக்கை வெளியான பின்னர் ,காப்பி அருந்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் ,

              இதனால் மக்கள் நோயின்றி நீண்ட நாள் உயிர் வாழும் காலம் அதிகரிக்க படும் என்பது இவர்கள் கணிப்பாக உள்ளது

              நாக பாம்பு கறி சாப்பிட இதில் அழுத்துங்க

              இந்த புதிய கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் ,டாக்சி ஓடும் வெள்ளையர்கள் அதிகம் காப்பி அருந்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்

              ,ஆசிய நாட்டவர்கள் மூவேளையும் தேனீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

              இதனால் இவர்கள் சரா சரி ஐம்பது வயதை கடக்கும் முன்பாக இறந்து விடுகின்றனர் ,
              மேலும் சர்க்கரை நோயினாலும் இவர்கள் அவஸ்தை பட்ட வண்ணம் உள்ளது அதிகரித்து வருகிறது

              கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

              மாறி வரும் கால நிலைகளுக்கு ஏற்ப எமது உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் மானுட சமுதாயம் உள்ளமை கண்டுபிடிப்புகளின் கருத்தியலாக உள்ளது ,

              நாள் தோறும் அதிகரித்து செல்லும் புதிய நுகர்வோர் உறவு முறையினால் உணவுகளிலு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன ,
              ஆகவே மக்களே கோப்பியினை குடித்தால் ஆயூள்
              அதிகரிக்கும் என்ற புதிய கண்டுபிடிப்பு மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது

                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்

                32 கிலோ மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்

                பிரிட்டனில் இருபது வயது மாணவி ஒருவ தனது மார்பகங்களின் எடை அதிகரிப்பால் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளார்

                இரு மார்புகளும் முப்பத்திரண்டு கிலோ எடையுள்ளவை ,இவற்றுடன் தான் பெரும்

                சிரமங்களை எதிர் நோக்கி வருவதாகவும் ,இந்த மார்பகை சத்திர சிகிச்சை மேற்கொள்ள தற்போது மக்களிடம் பணம் திரட்டும் நகர்வில் ஈடுபட்டுள்ளார்

                இவர் சத்திரசிகிச்சை மேற்கொண்டு நலமுடன் திரும்பிட மக்கள் பணம் வழங்கிட தயராகி வருகின்றனர் ,


                இத்துடன் இரண்டாவது தடவையாக இந்த மார்பு சிகிச்சை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                மார்பை குறைக்க பணம் திரட்டும் பெண்ணின் விடயம் வைரலாகி வருகிறது

                  Posted in உலக செய்திகள்

                  உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

                  உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் கொலை

                  உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு போருக்கு

                  எதிராக உக்கிரேனிய இராணுவம் கடும் சமராடி வருகிறது

                  முன்னேறி வரும் எதிரி படைகளை திணறடித்த வண்ணம் உக்கிரேனிய இராணுவம் போரிட்ட வண்ணம் உள்ளது ,உக்கிரேன் மீதான எதிரிகளின் படையெடுப்பு

                  மேற்கொள்ள பட்டு நூறு நாட்கள் கழிந்துள்ள நிலையில் இதுவரை முப்பத்தி ஓராயிரம் எதிரி படைகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது

                  மேற்குலக நாடுகளின் ஆயுதங்களை பெற்றுக்கொண்டு தொடர்ந்து வல்லரசாக வலம் வரும் ரஷியா இராணுவத்திற்கு எதிராக நூறு நாட்கள் உக்கிரேன் இராணுவம் கடும் எதிர் சமர் புரிந்துள்ளது

                  இதுவரையில் உக்கிரேன் பகுதியில் எதிரி இராணுவத்தால் ஐந்தாயிரம் அப்பாவி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

                  மேலும் எட்டாயிரம் பேர் வரை படு காயமடைந்துள்ளனர் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளது ,
                  இழப்புக்களை எதிர் கொண்டவாறு ரசியா இராணுவம் தொடர்ந்து முன்னேறிய வண்ணம் உள்ளது

                  ,தமது இறுதி மூச்சு இருக்கும் வரை தமது தாய் மண்ணை விட்டு கொடுக்க மாட்டோம் என உக்கிரேன் இராணுவம் எதிரி படைகளுடன் சமராடி வருகிறது

                  உக்கிரேனில் இடம்பெறுவது இனப்படுகொலை என உக்கிரேன் உரத்து கூறி வருகிறது ,சர்வதேச நீதிமன்றில் ரசியா நிறுத்த பட்டு தண்டிக்க படும் எனவும் ஐநா தெரிவித்துள்ளது

                  உக்கிரேனில் 31 000 ரசியா இராணுவம் படுகொலை

                  உக்கிரேனுக்கு ஆயுத உதவிகள் வழங்க படும் நாடுகளுக்கு ரசியா எச்சரித்திருந்தது

                  ,ஆனால் அத்தனையும் மீறி பிரிட்டன்,அமெரிக்கா எண்பது கிலோ மீட்டர் சென்று தாக்கும் நீண்ட தூர ஏவுகணைகளை பல மில்லியன் டொலருக்கு வழங்கியுள்ளது

                  மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகளுடன் வல்லரசாக விளங்கி வரும் எதிரி இராணுவத்தை வீழ்த்தி உக்கிரேன் இராணுவம் வெற்றி கொள்ளுமா என்பது சந்தேகமே

                  அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை நம்பிய இராணுவ குழுக்கள் ,அதே

                  இராணுவத்தால் கைவிட பட்டு அழிவின் விளிம்பில் சிக்கியுள்ளதை மத்திய கிழக்கு அமெரிக்காவின் பயங்கரவாதத்திற்கான போர் பாடம் புகட்டுகிறது

                  அவ்விதம் உக்கிரேனும் சம காலத்தில் கைவிட பட்டு ,எதிரியிடம் மண்டியிடும் நிலைக்கு உக்கிரேன் செல்ல கூடும் என எதிர் பார்க்கலாம்

                  தனது பலத்தில் உள்ளவன் மட்டுமே, எதிரி முன்னேற்றம் குறித்தும்,அவன் பலம் குறித்தும் ஆழ்ந்து யோசித்து
                  போராடுவான் என்பது போரியல் நிலையாக உள்ளது ,

                  உக்கிரேன் ரசியா போர் கோடை காலத்தில் முடிவுக்கு வரும் என கூறும் எதிரியாக உள்ள ரசியாவின் கூற்று சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்தது பார்க்கலாம்

                  உக்கிரேன் கூறும் எதிரி இராணுவத்தின் ஆயுத தளபாட மற்றும் ஆளணி அழிப்பு என்பது ரசியாவுக்கு நெருக்கடி தரும் ஒன்றாக மற்றம் பெற்றுள்ளது ,

                  வரும் எதிர்ப்புக்களை உடைத்து எதிரி நாட்டை தம் வசப்படுத்துவோம் என்கின்ற ரசியாவின் கனவு பலிக்குமா ..?

                  உக்கிரேன் ரசியா போர் எது வரை நீளும் ..?
                  அது சொல்ல போகும் செய்தி என்ன ..?

                  • வன்னி மைந்தன் –
                    Posted in உலக செய்திகள்

                    கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

                    கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

                    கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண் ,மருத்துவ உதவி, ஸ்கேன் எதுவும் இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர்.

                    மருத்துவ உதவி இன்றி பசிபிக் சமுத்திரத்தில் குழந்தை பெற்றெடுத்த பெண்

                    நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர்

                    கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை பெற்றும் உள்ளார்.

                    இவருக்கு கடந்த பிப்ரவரி 27-ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது,

                    சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன். இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன.

                    அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று கொண்டேன் என கூறியுள்ளார். இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.

                    ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை

                    எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார்.

                    ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர செய்தது என கூறுகிறார். இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ

                    ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன.

                    கடலில் குழந்தை பெற்றெடுத்த பெண்

                    இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் செய்துள்ளனர். இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார்.

                    இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.

                    ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள்

                    கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக

                    தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு,
                    இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் என்று அவர் கூறுகிறார்.

                      Posted in உலக செய்திகள்

                      வெடித்து சிதறிய ஆயுத கூடம்

                      வெடித்து சிதறிய ஆயுத கூடம் -பலர் மரணம்

                      சிரியா துருக்கி எல்லையோரம் அமைய பெற்றுள்ள இட்லி பகுதியில் உள்ள சிரியா

                      இராணுவத்தின் ஆயுத கூடம் ஒன்று வெடித்து சிதறியதில் ஒருவர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                      மேலும் இதன் அருகில் அமைய பெற்றிருந்த இடைத்தங்கல் அகதி முகாம்கள் 45 தீயில் எரிந்த வண்ணம் உள்ளன

                      மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து, துருக்கி இராணுவத்தினர் தொடர் தாக்குதலை தொடுத்தவண்ணம் உள்ளனர்

                      வெடித்து சிதறிய ஆயுத கூடம்

                      இவ்வாறான தாக்குதல் ஒன்றை தாம் நடத்த உள்ளதாக துருக்கி அறிவித்த நிலையில் நாடுகளுக்கு இடையில்பெரும் பதட்டம் நிலவியது

                      குருதீஸ் தலைவர் துருக்கிய சிறையில் தடுத்து வைக்க பட்டுள்ள நிலையிலும் அந்த போராளிகள் தமது போராட்டத்தை வீரியமாக நடத்திய வண்ணம் உள்ளனர்

                      சர்வஜன வாக்கெடுப்பிற்கு உள்ளாக்க பட்டு அவர்கள் தமது தாய் நாட்டு பிரகடனத்தை முன் வைத்த நிலையில்

                      ஈரான் இராணுவம் திடீர் தாக்குதலை நடத்தி அவர்கள் ஆளுகைக்குள் கொண்டுவரப்பட்ட முக்கிய விமான நிலையங்களை ஆக்கிரமித்தது

                      அதனை தொடர்ந்து துருக்கியும் தனது பங்கிற்கு தற்போது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது

                      புலிகளை போல குறித்த அமைப்பையும் இல்லாது அழிக்கும் நகர்வில் ஆளும் அதிபர் எடகோன் இனவாத வெறியுடன் செயல் பட்டு வருகிறார்

                      இந்த தாக்குதல்களை தடுத்து நிறுத்த கோரி, குருதீஸ் மக்கள் வெளி நாடுகளில் தமது போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர்

                      ஆனால் அதனை அந்த நாடுகள் செவி சாய்ப்பதாக தெரியவில்லை ,

                      அப்பாவி மக்கள் வாழ்விடங்கள் ,மற்றும் அகதி முகாம்கள் என அணைத்து பகுதிகள் மீதும் கண்மூடித்தனமான எறிகணை ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                      துருக்கியின் இந்த இராணுவ முன்னகர்வை தடுத்த நிறுத்திடும் முகமாக ரசியாவின் அதி உயர் சண்டை விமானங்கள் வரவழைக்க பட்டு தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

                      இந்த களமுனையில் துருக்கிய இராணுவத்திற்கு தகுந்த பழிவாங்கும் தாக்குதல் ஒன்றை ,ரசியா மேற்கொள்ள கூடும் எனவும்,

                      அதன் மூலம் துருக்கிய அதிபரின் ஆட்சியை கவிழ்க்க நடவடிக்கை ,நகர்வுகள் முன் நகரத்த படும் சாத்தியங்கள் அதிக உள்ளதாக கணிக்க பெறுகிறது

                      துருக்கி திட்டமிட்டு மேற்கொண்ட குண்டு தாக்குதல் ஊடாக இந்த ஆயுத கூடம்
                      பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது

                      இதற்கு பழிவாங்கும் தாக்குதல்களை சிரியா ,ரசியா , கூட்டாக இணைந்து மேற்கொண்டால், துவே பெரும் போராக வெடிக்கும் அபாயம் எழுந்துள்ளது

                        Posted in உலக செய்திகள்

                        உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

                        உக்கிரேனுக்கு ஏவுகணைகளை வழங்கிய பிரிட்டன்

                        உக்கிரேனில் இடம்பெற்று வரும் ரசியாவின் தாக்குதலை எதிர்கொள்ள அமெரிக்காவை

                        அடுத்து தற்பொழுது ,பிரிட்டனும் உக்கிரேனுக்கு எண்பது கிலோமீட்டர் சென்று தாக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது

                        இந்த ஏவுகணைகள் மூலம் ரசியாவின் உள் கட்டமைப்புக்களை தாக்கும் நோக்குடன்

                        இவை வழங்க பட்டுள்ளதாக நம்ப படுகிறது

                        இந்த ஏவுகணைகளின் பயன் பாட்டை அடுத்து ரசியா மேற்கொள்ள போகும்


                        அடுத்த கட்ட நகர்வு எதுவாக இருக்கும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          லண்டனில் பிட்ஸா மோசடி – வைரலாகும் வீடியோ – கடுப்பான கஸ்ட்மர்கள்

                          லண்டனில் பிட்ஸா மோசடி – வைரலாகும் வீடியோ – கடுப்பான கஸ்ட்மர்கள்

                          பிரிட்டன் Westgate Pizza in Canterbury கடையில் கஸ்ட்மர் ஒருவர் 15 இஞ்சி பிட்ஸா ஆடர்

                          பண்ணினார் ,ஆனால் அந்த கடைக்காரர்களோ 13 இஞ்சி பீட்ஸாவை வைத்து 15 பெட்டியில் அனுப்பியுள்ளனர்


                          இதனை கண்டு கடுப்பான அவர் டேப் கொண்டு அதனை அளந்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார்

                          அதுவோ உலகம் முழுவதும் செம வைரலாகி வருகிறது ,இந்த காணொளி ஒன்றின்

                          பரவலை அடுத்து குறித்த கடையினை மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்

                          சாப்பாட்டில் கலர்படம் செய்தால் என்ன நிலையாகும் என்பதற்கு இந்த ஒரு காணொளி

                          உதாரணமாகும் ,இந்த காணொளி வைரலான நிலையில் குறித்த கடையின் நன்மதிப்பு கெட்டு விடுவதுடன் ,


                          அந்த கடையின் பெயரும் மக்கள் மனதில் இடம்பிடித்து விட்டது போங்க

                            Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                            லண்டனில் 72 பேருக்கு குரங்கு நோய்

                            லண்டனில் 72 பேருக்கு குரங்கு நோய்

                            லண்டனில் புதிதாக பரவி வரும் குரங்கு நோயானது எழுபத்தி ஒரு பேருக்கு

                            தொற்றியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                            இது உடலில் தொப்பளங்கள் போல ஏற்படுத்தி, பலத்த காய்ச்சலை ஏற்படுத்துகிறது


                            இவை ஆப்பிரிக்கா நாட்டில் இருந்து தொற்றி உலக நாடுகள் எங்கும் பரவி வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in உலக செய்திகள்

                              ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

                              ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு

                              மத்திய தரைக்கடல் வழியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு கிரேக்க நாட்டுக்கு சொந்தமான எண்ணெய்
                              கப்பல்களை ஈரானிய கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்

                              ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் ,குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்த நிலையில் இந்த இரண்டு கப்பல் சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது

                              ஈரானின் எண்ணெய் கப்பல் இதே பகுதியில் அமெரிக்கா இராணுவத்தால் சிறை பிடிக்க

                              பட்ட 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக ஈரான் இந்த பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது

                              ஈரானை வலிந்து தாக்கி அதன் போர்க்குணத்தை ஆழம் பார்க்க முனையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இது பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக பார்க்க படுகிறது ,எம்மாலும் முடியும் என்பதை ஈரான் இராணுவம் இடித்து கூறியுள்ளது

                              எதிர் வரும் காலங்களில் இந்த கப்பல் சிறை பிடிப்பு தொடரலாம் என எதிர் பார்க்கலாம்

                              ஈரானது நாட்டின் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மாபெரும் கூட்டு போர் ஒன்றை நடத்திட முயன்று வந்தனர் ,ஆனால் அதனை ஈரான் முந்தி கொண்டு தனது ஆயுத பலம் மூலம் தடுத்து நிறுத்தியது

                              ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து ஈரானை சுடுகாடாக மாற்றிட அமெரிக்கா ,பிரிட்டன் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நடுகள் முயன்றன ,ஆனால் அது ஈரானில் தோற்று போனது

                              ஈரானின் கொள்கை வகுப்பாளர்களும் ,நாட்டின் அதிபரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் வழ சுரண்டலை தடுக்க மேற்கொண்ட அரசியல் மற்றும்

                              இராணுவ நகர்வுகள் அவர்களின் அரசியல் தந்திரபோய நகர்வுகளை அசைவால் தடுத்து நிறுத்தியது

                              ஈரான் மீது அமேரிக்கா மேற்கொள்ளும் வலிந்து தகத்தல்களும் தொடச்சியாக

                              அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளும் அமெரிக்காவின் அடக்கியாளும் முறையை அப்பட்டமாக காட்டி நிற்கிறது

                              பலம் இழந்தவர்களை மிரட்டி அடக்கி அந்த நாடுகளின் ஆட்சியை கவிழ்த்து தனது

                              ஏகாதிபத்தியத்தை காட்ட முனைந்த அமெரிக்காவுக்கு ஈரான் வழங்கி வரும் தொடர்ச்சியான அடிகள் உறைக்க வைக்கும் முறையில் அமைந்து வருகிறது

                              அமெரிக்காவுக்கு ஈரானால் விடுக்க படும் அபாய அறிவுப்பு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –

                              ஈரான் பதிலடி -இரண்டு கப்பல்   சிறை பிடிப்பு
                                Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்

                                லண்டனில் இலவசமாக பிட்ஸா வழங்கும் கடை -இப்படியும் வியாபாரம்

                                பிரிட்டன் லண்டன் Maidstone store, the Lower High Street பகுதியில் உள்ள பிட்ஸா கடை ஒன்றின்


                                அதன் திறப்பு நினைவு நாளை முன்னிட்டு 3 மணி தொடக்கம் ஆறு மணிவரை இலவசமாக பிட்ஸா வழங்க படுகிறது

                                வாடிக்கையாளரை தம் பக்கம் இழுத்திட இவர்கள் மேற்கொள்ளும் விளம்பர

                                உத்தியாக இது பார்க்க படுகிறது ,அதன் பின்னர் மலிவு விற்பனை இடம்பெறுகிறது

                                இப்படியும் வியாபார தந்திரம் வைத்து உணவகங்கள் நடத்தும் முதலாளிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்


                                ,மார்க்கட் மனச்மென்ட் தெரிந்த ஒருவராக விளங்குவார் போலும்

                                  Posted in உலக செய்திகள்

                                  உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா

                                  உக்கிரேனை கைவிடும் மேற்குலகம் – தாக்குதலை தீவிர படுத்தும் ரஷியா

                                  உக்கிரேன் மீது ரசிய இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .இவ்வேளை


                                  இந்த தாக்குதலை தடுக்க மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வந்தன

                                  அவ்விதம் இருந்தும் உக்கிரேனால் ரசியாவை வெற்றி கொள்ள முடியவில்லை ,இதனை

                                  அடுத்து பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் திடீர் பெல்ட்டி அடித்து ஆயுத உதவிகள் வழங்கிட மறுத்து வருகின்றன

                                  இது உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலைக்கு வித்திட்டுள்ளது

                                    Posted in உலக செய்திகள்

                                    ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

                                    ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

                                    கிரேக்கத்துக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்

                                    ஒன்றை அமெரிக்கா இராணுவத்தினர் ரஷியா நாட்டு மாலுமிகளுடன் இணைத்து கப்பலை கடத்தியுள்ளனர்

                                    இந்த கப்பலில் பத்தொன்பது ரஷியா நாட்டு மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்

                                    ,அவர்களுடன் இந்த கப்பல் அமெரிக்காவுக்கு கடத்தில் செல்ல படுகிறது

                                    அமெரிக்காவினது இந்த திடீர் கப்பல் கடத்தல் நடவடிக்கையால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                                    ,அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ,இஸ்ரேல், கப்பல்களை ஈரான் வரும் நாட்களில் கடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

                                    இவ்விதமான சம்பவங்கள் மூன்றாம் உலக போருக்கு அடித்தளம் இடுவதாக பார்க்க படுகிறது

                                    ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்காவின் செயல் பாடு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                                    இஸ்ரேல் வாழங்கிய உளவு தக்வாலின் அடைப்படையில் கிரேக்க நாட்டு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் ரைஸியா மாலுமிகளுடன் சிறை பிடிக்க பட்டுள்ளது

                                    அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலும் அதில் பணியாற்றிய ரசியா மாலுமிகளும் அமெரிக்காவினால் விடுவிக்க படுவார்களா என்ற அச்சம் நிலவுகிறது

                                    இவ்வாறு சிறை பிடிக்க பட்ட ரசியா மாலுமிகளிடம் அமெரிக்கா உளவுத்துறையினர் கடுமையான விசாரணைகளை மேற் கொண்டு இருப்பார்கள் ,அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்க பட்டு இருக்கலாம்

                                    ரசிய நாட்டவருடன் அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட இந்த கப்பலை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் பெற்றுள்ளதுடன் கிரேக்க நாட்டு கப்பல்களை ஈரான் விரைவில் சிறை பிடிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                                    பிரிட்டன் கப்பல்களை ஈரான் சிறை பிடித்த நிலையில் ஈரானின் கப்பல்களை பிரிட்டனும் மறுதினம் சிறை பிடித்தது அது போன்ற நிகழ்வுகளும் இங்கே இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                    அமெரிக்கா மேற்கொண்ட கப்பல் சிறை பிடிப்பால் உலக சந்தையில் மாசாகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது ,அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம் பெறும் இந்த நேரடி மிரட்டும் போர் விரைவில் உலக சண்டையாக உருமாற்றம் பெறும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                                    ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ நிலைகள்மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் நூற்றி இருபது இராணுவம் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தமை இங்கே நினைவ கூற தக்கது – வன்னி மைந்தன் –

                                      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                                      பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ

                                      பிரிட்டனில் தீயில் எரிந்த துறைமுகம் – நடந்தது என்ன – வீடியோ

                                      பிரிட்டன் Whitstable Harbour. திருமுகம் திடீரென பற்றி எரிந்தது ,இதில் ஏற்பட்ட புகை

                                      மூட்டம் வானளாவிய உச்சம் பரவியது ,இந்த தீ விபத்துக்குரிய காரணம் உடனடியாக

                                      தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                      குறித்த கட்டடம் பலத்த சேதமடைந்துள்ளது ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                        Posted in உலக செய்திகள்

                                        ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்

                                        ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்

                                        இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சிக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் சிக்க வைக்க பட்ட அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது

                                        ராஜீவ் கொலையில் முக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்ட உண்மையின் ரகசியம்

                                        காங்கிரஸ் கட்சியின் மூத்த தமிழர் வேலுச்சாமி அவர்கள் இடித்துரைத்துள்ளார்

                                        ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள் அவர்கள் எவ்விதம் தப்பிக்க விடப்பட்டனர் ,அப்பாவிகள் எவ்வாறு சிக்க வைக்க பட்டனர் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்

                                        இதுவரை வெளியில் கசியா பல ரகசிய முடிச்சுக்கள் இதில் அவிழ்க்க பட்டுள்ளது

                                        இந்தியா மத்திய அரசும் மற்றும் தமிழாக அரசுகள் தமது அரசியல் நோக்கத்தின் அடைப்படையில் ராஜீவ் காந்தி படு கொலையை அரசியலாக்கி தமது சுக போக வாழ்விற்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்

                                        முப்பது ஆண்டுகள் கலந்துள்ள நிலையிலும் சிறைகளில் ராஜீவ் கொலை சந்தேக நபர்கள் விடுவிக்க படவில்லை

                                        இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜீவ் காந்தியின் கட்டளையில் படு கொலை செய்ய பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இதுவரை இந்தியாவை ஆளும் பிரதமர்கள் யாராலும் மன்னிப்பையோ அன்றி அந்த மக்களின் படு கொலைக்கு இழப்பீடுகளையோ வழங்கவில்லை

                                        அப்பாவி கைதிகளின் வாழ்வில் விளையாடி அவர்கள் உணர்வை கொன்று கொஞ்சம் கொஞ்சமாக சிறையில் அடைத்து வதைக்கும் இந்திய அரசின் நிலைகள் மானமுள்ள மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது

                                        தமிழீழ விடுதலை புலிகளின் பிரபாகரன் பிடரியில் அடித்து தள்ளிய ராஜீவ் காந்தியின் செயல்பாடு அரசியல் நாகரீகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது

                                        தமிழ் மக்களின் அணையாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகளின் சம்மதம் இன்றி ஜே ஆருடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் தமிழர்களின் சமாதான படைகளாக விளங்கிய கற்பனை இந்தியா இராணுவம் படுகொலை இராணுவமாக மாற்றம் பெற்றது

                                        அதன் தொடர்ச்சிகளில் ஒன்றே ராஜீவ் காந்தி படுகொலை என்ற திரைக்கதை எழுத பட்டு தமிழர்கள் மீது ராஜீவ் காந்தி படுகொலை பழிகள் சுமத்த பட்டன

                                        உலக தமிழர்களே சற்று காதில் போடுங்கள் ..ராஜீவ் கொலையில் நடந்த தில்லு முள்ளு ,இது தான் அரசியல் விளையாட்டு என்பது உஙக்ளுக்கு புரியும் – வன்னி மைந்தன் –

                                        இதில் அழுத்தி காணொளி பார்க்க

                                        https://www.youtube.com/watch?v=heAmoxaa-QA