பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு

பெருமளவு வெடிபொருட்கள் கண்டுபிடிப்பு ,மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நவாலி வடக்கு நாச்சிமார் கோவில் வீதியில் உள்ள காணி ஒன்றிலிருந்து வெடிபொருட்கள் நேற்று இரவு (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

காணி ஒன்றை பண்படுத்தலில் போதே குறித்த வெடிபொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன

குறித்த தகவல் மானிப்பாய் பொலிஸாருக்கு வழங்கப்பட்டதை அடுத்து மானிப்பாய் பொலிஸார் விசேட அதிரடி படையினர் குறித்த காணியில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு

எரிந்த நிலையில் சடலம் கண்டுபிடிப்பு ,எரிந்த நிலையில் மனித சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம்

கார் ஒன்றுக்குள் எரிந்து நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட இந்தச் சடலம் தொடர்பாக ,இலங்கை காவல்துறையினர் குற்றத் தடுப்பு பிரிவினர் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்தவர் குரு நகல் பகுதியைச் சேர்ந்த, 49 வயதுடைய தொழிலதிபர் ஒருவர் என தெரிய வந்துள்ளது.

கடந்த 25ஆம் தேதி தலைமுடி திருத்துவதற்காக வீட்டை விட்டு சென்ற இவர் , வீடு திரும்பாததை அடுத்து ,அவரது மனைவி போலீசாரில் முறைப்பாடு அளித்திருந்தார்.

அதனை அடுத்து அவரை தேடிய போலீசார் ,அவரது காரில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்கள் .

கொலையா அல்லது தற்கொலையா

இந்த சம்பவம் மரணமா அல்லது கொலையா அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றன.

தொழிலதிபரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட இந்த சம்பவம் பெரும்பாலும் படுகொலையாக இருக்கலாமென அந்த பகுதி மக்கள் கருதுகின்றனர்.

தொழில் பகமை காரணமாக, கூலி குழுக்களை ஏவி இந்த படுகொலை இடம்பெற்று இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர் இந்த கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித அச்சமும் பீதியும் காணப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு

போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு

போலி பண அச்சுக்கூடம் கண்டுபிடிப்பு , இலங்கையில் போலி நாணயத்தாள்களை அச்சிட்டு வந்து அச்சுக்கூட ஒன்றை போலீசா திடீரென்று சுற்றி வளைத்தனர்.

இதன் பொழுது அங்கிருந்த போலி தானே உள்ளிட்ட ஒவ்வொரு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்

இலங்கை தமன்னா வணக்கம் பிரதேசத்தில் உள்ள கையடக்க தொலைபேசி விற்பனை செய்யும் நிலையத்தின் தோற்ற பாடல் உருவாக்கப்பட்டிருந்த கடை வந்து சுற்றிவழிக்கப்பட்டது .

இதன் பொழுது அங்கிருந்த போலி தானே மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடியோ

போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த வீட்டை சுற்றிவழித்தபோது அந்த நாளைய தான் அச்சிடுவதில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 20 வயது முதல் 29 வயதான மூவர் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்கள் போதை வஸ்துக்கு அடிமையாக நிலையிலேயே இந்த கள்ள நாணயத்தால் அச்சிட்டு வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .

இது அச்சுக்கூடத்தின் பின்புறத்தில் இயங்கி வந்த நபர்கள் கைது செய்யப்பட்டதன் அடிப்படையில் தற்போது விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு

இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு

காணாமல்போன இஸ்ரேல் பெண் கண்டுபிடிப்பு, இலங்கையில் காணாமல் போன இஸ்ரேல் பொன் ஒருவர் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன இஸ்ரேல் பெண்ணுக்கு என்ன ஆன என்கின்ற விடயம் பரபரப்பாக பேசப்பட்டது.

விசேட போலீஸ் அணியினர் தேடுதல் நடவடிக்கை

அதனை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய அதிரடி பணிப்பை அடுத்து விசேட போலீஸ் அணியினர் தேடுதல் நடவடிக்கை ஈடுபட்டனர் .

இதன் பொழுது அவர் கடற்கரை ஒன்றில் இருந்து மயங்கிய நிலையில் மீட்ககப்பட்டுள்ளார்.

இவ்வாறு மயக்கமடைந்த நிலையில் அவரது உடலை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு தெரிவித்து இஸ்திரேலிய தூதரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .

இவர் அவ்வாறு கடற்கரைக்கு சென்றார் ,ர் அங்கு என்ன நடந்தது என்பது ஆராயப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மயங்கி நிலையில் மீட்க பட்ட பெண்

மூன்று நாட்களாக கடற்கரையில் மயங்கி நிலையில் காணப்பட்டாரா என்ற கேள்வியை தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

அதிக மயக்க நிலையில் காணப்பட்ட இவர் ,தற்பொழுது மீட்கப்பட்டுள்ள சம்பவம் வரவேற்பை பெற்றுள்ளது .

சல்லி கோவிலுக்கு அருகில் இன்று அவர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீட்கப்பட்ட இடம் பக்கத்தில் அருகில் கடல் காணப்படுகின்றது.

இவர் ஏன் அங்கு சென்றார் எவ்வாறு மயக்கமுற்றார் என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

அவரது ஆடைகளில் காணப்படுகின்றது நிலை விவரத்தை பார்க்கும்பொழுது என்ன ஆனது என்பது தொடர்பாக மேலும் தகவலை இலங்கையினுடைய ஊடகங்கள் வெளியிடவில்லை .

ஆனால் இவர் அந்த நடவடிக்கையில் ஈடுபட்டு அதன் ஊடாக இவர் ஏமாற்றப்பட்டு மயக்கம் நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கலாம் என்கின்ற பேச்சு பரவுகிறது .

இந்த இளம் பெண் இஸ்ரேலுடைய ய உளவுத்துறை சார்ந்த நபராக இருக்க கூடுமோ ,என்கின்ற பேச்சும் பேசு பொருளாக மாற்றம் பெற்ற நிலையில் தற்போது அவர் மீட்கப்பட்டிருக்கின்றார்.

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு

கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டுபிடிப்பு ,வெல்லாவெளி, மண்டூர் பிரதேசத்தில் வெல்லாவெளி களுபாலமவிற்கு அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமொன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (27) காலை வெல்லாவெளி பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி, சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மண்டூர் பகுதியைச் சேர்ந்த 69 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு

கடந்த 26ஆம் திகதி அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு தொடர்பாக சமாதான சபைக்கு அனுப்பப்பட்ட முறைப்பாட்டில் பங்கேற்பதற்காக வீட்டில் இருந்து

தலையில் அடித்து கிணற்றில் வீச பட்ட சடலம்

சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு குழுவால் அல்லது தனி நபரால் உயிரிழந்தவரின் தலையில் அடித்து கிணற்றில் வீசப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது. .

இந்த கொலை யுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

காணாமல் போயிருந்த இராணுவ பொலிஸ் படைக்கு சொந்தமான T-56 துப்பாக்கியின் மெகசீன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

பொல்ஹேன்கொட இராணுவ பொலிஸ் படை முகாமில் இருந்த 30 தோட்டாக்களுடன் கூடிய ரக T-56 ரக மெகசீன் இராணுவ பொலிஸ் படை முகாமின் நீர் வடியும் வடிகாலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது.

30 தோட்டாக்களுடன் காணாமல் போன மெகசின் கண்டுபிடிப்பு

இன்று (09) மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதலில், சிவில் பணியாளர்கள் பயன்படுத்தும் சுகாதார அமைப்புக்கு அருகிலுள்ள வடிகாலில் இருந்து, காணாமல் போன குறித்த மெகசின் 30 தோட்டாக்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராணுவ பொலிஸார் மற்றும் கிருலப்பனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைதிகள் கண்டுபிடிப்பு அமெரிக்கா|hostage found|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

கைதிகள் கண்டுபிடிப்பு அமெரிக்கா|hostage found|


கைதிகள் கண்டுபிடிப்பு அமெரிக்கா|hostage found|

கைதிகள் கண்டுபிடிப்பு அமெரிக்கா ,
மீட்பு நடவடிக்கை ஆரம்பம் ,மாற்றமடையும் களமுனை

வீடியோ

முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் - அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் – அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு

முட்டாள் கொள்கையால் தோற்று போன அரசுகள் – அறிவாளி தமிழ் எம்பி கண்டுபிடிப்பு

முட்டாள் கொள்கை வகுப்பு தொடரினால் கடந்த காலங்களில் அரசுகள் தோற்று போனதாக்கி வியாழேந்திரன் எம்பி கண்டுபிடித்து தெரிவித்தார் .

இலங்கையின் இன்றைய பரிதாப நிலைக்கு அரசுகளின் முட்டாள் தனமும் ,அடக்கியாளும் அதிகார இனவாத போக்கும் காரணம் என்கிறார் .

சிறந்த முறையில் உறைக்கும் வகையில் இடித்துரைத்துள்ளார் .இவரது துணிவும் அறிவும் கண்டு உலக தமிழ் மக்கள் வியப்பில் உறைந்துள்ளனர் .

Posted in இலங்கை செய்திகள்

இனந்தெரியாத சடலமொன்று கண்டுபிடிப்பு

இனந்தெரியாத சடலமொன்று கண்டுபிடிப்பு

இலங்கை , இரத்தினபுரி – லெல்லோபிட்டிய பிரதேசத்தில் இனந்தெரியாத சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

லெல்லோபிட்டிய, சன்னஸ்கம எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

உயிரிழந்தவர் கொடகவெல பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பெல்மடுல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

    Posted in உலக செய்திகள்

    கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு –

    கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

    அமெரிக்காவில் வசிக்கும் மக்களில் அறுபத்தி ஆறு விகிதம் மக்கள் ,நாள் தோறும் கோப்பி குடித்து வருகின்றனர் ,

    இவ்விதம் கோப்பி குடித்து வரும் மக்களின் ஆயூள் காலம் அதிகரித்துள்ளது புதிய ஆரய்ச்சியாளர்கள் கண்டு பிடிப்பாக உள்ளது

    அமெரிக்காவில் வாழும் இதே சம அளவான மக்கள் குழாய் நீரையே அருந்தி வருகின்றனர் ,அதனால் அவர்களுக்கு எவ்வித நோயின் தாக்குதலும் ஏற்படவில்லை

    இவர்கள் குடிக்கும் கோப்பியில் சீனியின் அளவு குறைந்தோ ,அல்லது இன்றி அருந்தினாலும் அதன் கணிப்பு சமனாகவே உள்ளது என்பது ஆரய்ச்சியாளர்கள் வாதமாக உள்ளது

    தேயிலை தேநீர் அருந்தும் மக்களின் ஆயூள் காலத்தை விட ,கோப்பி அருந்தும் மக்கள் அதிக நாள் உயிர்வாழ்தல் ,பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது

    இந்த புள்ளி விபர ஆய்வு அறிக்கை வெளியான பின்னர் ,காப்பி அருந்தும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் ,

    இதனால் மக்கள் நோயின்றி நீண்ட நாள் உயிர் வாழும் காலம் அதிகரிக்க படும் என்பது இவர்கள் கணிப்பாக உள்ளது

    நாக பாம்பு கறி சாப்பிட இதில் அழுத்துங்க

    இந்த புதிய கண்டுபிடிப்பு ஆச்சர்யத்தை ஏற்படுத்தினாலும் ,டாக்சி ஓடும் வெள்ளையர்கள் அதிகம் காப்பி அருந்தி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்

    ,ஆசிய நாட்டவர்கள் மூவேளையும் தேனீர் பருகுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்

    இதனால் இவர்கள் சரா சரி ஐம்பது வயதை கடக்கும் முன்பாக இறந்து விடுகின்றனர் ,
    மேலும் சர்க்கரை நோயினாலும் இவர்கள் அவஸ்தை பட்ட வண்ணம் உள்ளது அதிகரித்து வருகிறது

    கோப்பி குடித்தால் ஆயூள் அதிகரிப்பு – புதிய கண்டுபிடிப்பு

    மாறி வரும் கால நிலைகளுக்கு ஏற்ப எமது உணவு பழக்கத்தை மாற்றி அமைக்க வேண்டிய நிலையில் மானுட சமுதாயம் உள்ளமை கண்டுபிடிப்புகளின் கருத்தியலாக உள்ளது ,

    நாள் தோறும் அதிகரித்து செல்லும் புதிய நுகர்வோர் உறவு முறையினால் உணவுகளிலு மாற்றங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன ,
    ஆகவே மக்களே கோப்பியினை குடித்தால் ஆயூள்
    அதிகரிக்கும் என்ற புதிய கண்டுபிடிப்பு மக்களிடத்தில் வரவேற்பை பெற்றுள்ளது

      Posted in இலங்கை செய்திகள்

      கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு

      கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு

      இலங்கையில் பிராவை வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என விதிகள் கூறப்பட்டது .

      அதனை அடுத்து இதனை நிவர்த்தி செய்திட எண்ணிய வாலிபர் ஒருவர்

      கால்களினால் கைகளை புதிய இயந்திரம் மூலம் கழிவிடும் வழியொன்றை கண்டு பிடித்தார் .

      மலிந்த விலையில் தயாரிக்க பட்டுள்ள இந்த இயந்திரம் மக்களுக்கு

      பெரிதும் பலன் தரும் ஒன்றாக அமைந்துள்ளது

      வெறும் மூவாயிரம் ரூபா செலவில் இது தயாரிக்க பட்டுள்ளது

      கால்களினால் கைகளை கழுவும்
      கால்களினால் கைகளை கழுவும்
      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்

      பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்

      பிரிட்டன் West Hill, Hastings. பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .


      இங்கு குண்டுகள் உள்ளதாக Sussex காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி குண்டுகள் மீட்க பட்டுள்ளன

      குண்டூ செயல் இழக்க வைக்கும்படையினர் வரவழைக்க பட்டு வெடிக்காத நிலையில் இருந்த குண்டு அகற்ற பட்டுள்ளது

      இதனை அடுத்து அந்த பகுதி தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .

      மோப்ப நாய்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்த பட்டன ,எனினும் இது

      தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

      பிரிட்டனில் வீட்டுக்குள் இருந்து
      பிரிட்டனில் வீட்டுக்குள் இருந்து
      Posted in உலக செய்திகள்

      கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு

      கொரனோ தாக்குதல் 130,000 பேர் பலி -தடுப்பூசி கண்டு பிடிப்பு

      உலகம் தழுவிய நிலையில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை

      ஒரு லட்சத்து முப்பது ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர் .

      சுமார் ஐந்து லட்சம் பேர் அந்த நோயில் இருந்து விடு பட்டு அவர் தம் வீடுகளுக்கு சென்றுள்ளனர் என உலக சுகாதார் மையம் தெரிவிக்கிறது

      தொடர்ந்து நாள் தோறும் பல்லாயிரம் பேர் இறந்த வண்னம் உள்ளனர் ,இதற்குரிய மருந்து பிரிட்டனால் கண்டு பிடிக்க

      பட்டுள்ளது எனவும் ,அதன் தடுப்பு ஊசி செப்டாம்பர் மாதத்திற்கு முன்னர் பயன் பாட்டுக்கு வந்து விடும் என தெரிவிக்க பட்டுள்ளது

      அதற்கு இடையில் பல லட்சம் மக்கள் இறந்து விடுவார்கள் என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .

      கொரனோ தாக்குதல்
      கொரனோ தாக்குதல்
      Posted in இலங்கை செய்திகள்

      கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி

      கொரனோவால் இனம் காணப்பட்ட நபர் கண்டி மருத்துவ மனையில் அனுமதி

      இலங்கை கண்டி பகுதியில் நபர் ஒருவர் கொரனோ வைரஸ் தாக்குதல்

      காரணமாக அடையாளம் காணப்பட்ட நிலையில் தற்பொழுது அவர்

      கண்டி ஆதர் வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்

      மேலும் இவருடன் பழகிய உறவுகள் ,நண்பர்களை தனிமை

      படுத்தும் முயற்சியில் சுகாதார அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்

      இலங்கையில் பெருகி வரும் சேதங்களை அரசு மறைத்து வந்த நிலையில்

      அது தாண்டி தற்பொழுது அதிக அளவிலான மக்கள் பாதிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

      கொரனோவால் இனம்
      கொரனோவால் இனம்