குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம் video

Spread the love

குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம்

குப்பையில் உள்ளவற்றை நீங்கள் சாப்பிடலாமா ..?

வீதி வழியாக கழிவு பொருட்களை சேமிக்கும் நபர் ஒருவர் வந்து கொண்டிருந்தார் ,
வழமை போன்று அவர் தனது வேளையில் கவனம்செலுத்தியவாறு நகர்ந்த வண்ணம் இருந்தார்

அப்போது ஒரு வீட்டின் முன்பாக குப்பை மூடைகள் வைக்க பட்டு இருந்தன ,அந்த குப்பை மூடைகளை ஒவ்வொன்றாக அந்த மனிதர் பிரித்து பார்க்கிறார்

அப்பொழுது அவர் முகத்தில் புன்னகைபொங்க , அந்த குப்பை மூடடையில் எறிந்த பானை எடுத்து சாப்பிடுகிறார் .அந்த வாலிபன்,

இதனை அவ்வழியே மோட்டர் சைக்கிளிளில் வந்த பெண்மணி ஒருவர் பார்க்கிறார் ,உடனே அதனை சாப்பிடாதே உங்களுக்கு உதவுகிறேன் என அவர் உரக்க சொல்கிறார் ,
அவரோ அதனை சாப்பிட்ட வண்ணமே உள்ளார்

அந்த பெண்மணியின் வீடே அந்த குப்பை மூடை வைத்திருந்த பகுதியாகும் ,
வீட்டுக்குள் சென்ற பெண், தான் கடையில் கொள்முதல் செய்து வைத்திருந்த உணவு பொருட்களில் பெருமளவானவற்றை அந்த மனிதருக்கு வழங்குகிறார்

குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் – பெண் செய்த காரியம்

பசியால் வாடிய வாலிபன் திகைத்து போய் நிற்கிறார் ,அந்த உணவு பொதிகளை பெற்று கொண்ட அவர் ,அந்த வீட்டின் வாசலில் இருந்தவாறே அந்த அழகிய பெண்ணுக்கு பிரார்த்தனை செய்கிறார்

குப்பையில் இருந்த பானை சாப்பிட்ட இந்த வாலிபர் காணொளி காட்சி ,சமுக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது

குப்பையில் கிடந்த பானை சாப்பிட்ட வாலிபருக்கு உணவளித்த அந்த பெண் மணிக்கு பாராட்டும் ,வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது,இல்லாதவருக்கு இருப்பதில் கொஞ்சம் வழங்கு என்பதை இந்த பெண் செய்கிறார்

பல மக்கள் கண்ணீர் ததும்பும் வாசகங்களை அவருக்கு பதிவிட்டுள்ளது நமக்கும் கண்ணீரை தந்தது

குப்பையில் எறிந்த பானை சாப்பிட வாலிபன் – பெண் செய்த காரியம்

பசியால் வாடும் ஒருவருக்கு உணவளித்தால் அதுவே தருமம் என்பதும் ,அன்ன தானம் என்பதும் இந்த பெண் செய்த அந்த செயலில் இருந்து தெரிகிறது

குப்பையில் எறிந்த பானை சாப்பிட்ட வாலிபன் காணொளியை யார் பார்த்தாலும் கண்கள் உங்களை அறியாது கண்ணீர் சொரியும் .இதோ கீழே அந்த காணொளி பாருங்கள்

கடவுள் உருவில் அந்த வாலிபன் முன் வருகை தந்த இந்த அழகிய மனமுள்ள பெண் இவருக்கு கடவுள் என்றால் மிகையாகாது


இப்படியும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்,அதனால் தான் என்னவோ நீதி நிலைத்து நிற்கிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *