ஈரான் பதிலடி -இரண்டு கப்பல் சிறை பிடிப்பு
மத்திய தரைக்கடல் வழியில் பயணித்து கொண்டிருந்த இரண்டு கிரேக்க நாட்டுக்கு சொந்தமான எண்ணெய்
கப்பல்களை ஈரானிய கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்
ஈரான் நடத்திய பதிலடி தாக்குதலில் ,குறித்த பகுதியில் அத்துமீறி நுழைந்த நிலையில் இந்த இரண்டு கப்பல் சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது
ஈரானின் எண்ணெய் கப்பல் இதே பகுதியில் அமெரிக்கா இராணுவத்தால் சிறை பிடிக்க
பட்ட 24 மணித்தியாலத்திற்கு உள்ளாக ஈரான் இந்த பதிலடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது
ஈரானை வலிந்து தாக்கி அதன் போர்க்குணத்தை ஆழம் பார்க்க முனையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இது பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக பார்க்க படுகிறது ,எம்மாலும் முடியும் என்பதை ஈரான் இராணுவம் இடித்து கூறியுள்ளது
எதிர் வரும் காலங்களில் இந்த கப்பல் சிறை பிடிப்பு தொடரலாம் என எதிர் பார்க்கலாம்
ஈரானது நாட்டின் மீது அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து மாபெரும் கூட்டு போர் ஒன்றை நடத்திட முயன்று வந்தனர் ,ஆனால் அதனை ஈரான் முந்தி கொண்டு தனது ஆயுத பலம் மூலம் தடுத்து நிறுத்தியது
ஈரானின் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்து ஈரானை சுடுகாடாக மாற்றிட அமெரிக்கா ,பிரிட்டன் இஸ்ரேல் மற்றும் அதன் கூட்டணி நடுகள் முயன்றன ,ஆனால் அது ஈரானில் தோற்று போனது
ஈரானின் கொள்கை வகுப்பாளர்களும் ,நாட்டின் அதிபரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் வழ சுரண்டலை தடுக்க மேற்கொண்ட அரசியல் மற்றும்
இராணுவ நகர்வுகள் அவர்களின் அரசியல் தந்திரபோய நகர்வுகளை அசைவால் தடுத்து நிறுத்தியது
ஈரான் மீது அமேரிக்கா மேற்கொள்ளும் வலிந்து தகத்தல்களும் தொடச்சியாக
அமெரிக்கா விதித்து வரும் பொருளாதார தடைகளும் அமெரிக்காவின் அடக்கியாளும் முறையை அப்பட்டமாக காட்டி நிற்கிறது
பலம் இழந்தவர்களை மிரட்டி அடக்கி அந்த நாடுகளின் ஆட்சியை கவிழ்த்து தனது
ஏகாதிபத்தியத்தை காட்ட முனைந்த அமெரிக்காவுக்கு ஈரான் வழங்கி வரும் தொடர்ச்சியான அடிகள் உறைக்க வைக்கும் முறையில் அமைந்து வருகிறது
அமெரிக்காவுக்கு ஈரானால் விடுக்க படும் அபாய அறிவுப்பு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது – வன்னி மைந்தன் –