முன்னேறி தாக்கும் உக்கிரேன் மீட்க படும் நகரங்கள்
Posted in உலக செய்திகள்

முன்னேறி தாக்கும் உக்கிரேன் தப்பி ஓடும் ரசியா

முன்னேறி தாக்கும் உக்கிரேன் தப்பி ஓடும் ரசியா

உக்கிரேன் இராணுவம் முன்னரங்க நிலைகள் இரண்டை மீட்டுள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம்.

தொடரும் உக்கிர தாக்குதல்களால் ,ரசியா இராணுவம் தப்பி ஓடிய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது .

அமெரிக்கா ,பிரிட்டன் நாடுகள் வழங்கிய ஆயுத தளபாட உதவிகளுடன் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வரும் உக்கிரேன் .

ரசியா ஆக்கிரமித்த பகுதிகளை மீட்டவாறு உக்கிரன் முன்னேறிய வண்ணம் உள்ளது .

முன்னேறி தாக்கும் உக்கிரேன் தப்பி ஓடும் ரசியா

தொடர்ந்து தமது பகுதிகளை மீட்கும் ,மீட்பு போர் நாவடிக்கை தீவிர படுத்த பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சும் தெரிவித்துள்ளது .

ரசியா இராணுவத்தின் பின் வாங்குதல் ,உக்கிரேன் இராணுவத்தை பொறிக்குள் சிக்க வைக்கும் ,தந்திரபோயம் மிக்க ஒன்று என முக்கிய உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவிக்கின்றன .


எனினும் மேற்குல நாடுகளின் ஊடகங்கள் ரசியா தோல்வியடைந்து விட்டது என்கின்ற பரப்புரையை தொடர்ந்த வண்ணம் உள்ளனர் .

வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியா நீர்மூழ்கியில் ஏவுகணை அமெரிக்கா அறிவிப்பு

வடகொரியா நீர்மூழ்கி கப்பல் ஒன்றில் இருந்து, அணு குண்டு தொடர்பான ஏவுகணை ஒன்றை சோதனை நடத்த தயாராகி, வருவதாக ,அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் ரீசேர்ச் குழுவினர் செய்மதி புகைப்படங்கள் ஊடாக, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் .

இவை வடகொரியாவில் என்றுமில்லாத மிக சக்தி வாய்ந்த அணுகுண்டுகளை தாங்கி செல்லும்ஏவுகணையாக இருக்கலாம் என அமெரிக்கா குழுவினர் தெரிவித்துள்ளனர் .

சில தினங்களில் இந்த ஏவுகணை சோதனையை வடகொரியா நடத்த கூடும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கணும் வடகொரியா எச்சரிக்கை
Posted in உலக செய்திகள்

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்

வடகொரியா அணுகுண்டு சோதனை நடத்த உள்ளது பதட்டத்தில் ஜப்பான்

வடகொரியாவானது இரண்டு குறும் தூர ஏவுகணைகளை சோதனை புரிந்த நிலையில் ,இப்போது அணுகுண்டு சோதனை நடத்த தயாராகி வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது .

இதனால் வடகொரியா எல்லை பகுதிகளாக உள்ள ஜப்பானின் முக்கிய பகுதிகள் உசார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

தொடரும் வடகொரியாவின் ஆத்திர மூட்டும் ஏவுகணை சோதனைகளை அடுத்து ,வடகொரியா மீது பொருளாதார தடைகள் விதிக்க பட்டுள்ளன .

அவ்வாறான பொழுதும் ,வடகொரியா தமது தேசத்தின் பாதுகாப்பிற்கு என கூறியவாறு அணுகுண்டு சோதனை வரைக்கும் சென்றுள்ளது .

இதுவே நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

ஜப்பானில் கொரனோ மீள தாண்டவம்
Posted in உலக செய்திகள்

ஜப்பானில் மீளவும் அதிகரிக்கும் கொரனோ

ஜப்பானில் மீளவும் அதிகரிக்கும் கொரனோ

யப்பானில் மீளவு கொரனோ நோயானது திடீரென அதிகரித்துள்ளது .

கடந்த தினம் மட்டும் 2900 பேர் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக ,ஜப்பான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

இவ்வாறு கொரனோ பரவி வருவதால் மீளவும் ,ஜப்பான் நாடு அடித்து பூட்டும் நிலைக்கு செல்ல கூடும் என்கின்ற அச்சம் எழுந்துள்ளது .

தவிர பல டசின் அத்தியாவசிய பொருட்களுக்கும் திடீரென விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது .

உக்கிரேன் ரசியா போரினை அடுத்து பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Ring Video Doorbell பாதுகாப்பு கமரா
Posted in உலக செய்திகள்

Ring Video Doorbell கமரா திருடர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இதை பொருத்துங்க

Ring Video Doorbell கமரா திருடர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இதை பொருத்துங்க

திருடர்களிடம் இருந்து நீங்கள் தப்பிக்க , இன்றே வீட்டின் வாசலில் Ring Video Doorbell கமரா பூட்டுங்க .

வீட்டை விட்டு வெளியில் செல்லும் பொழுது, உங்கள் வீட்டுக்கு யாரெல்லாம் வந்து போகின்றார்கள் ,மற்றும் யார் எல்லாம் வந்து போகின்றார்கள் என்பதை உங்கள் கைபேசியில் பார்த்து கொள்ள முடியும் .

உங்கள் வீட்டு கமராவை உலகில் எங்கு உள்ளவர்களும் பார்த்து கொள்ள முடியும் .

இந்த Ring Video Doorbell கமரா வாட்சப் வைபர் போன்று ஆப் கைபேசியில் இறக்கினால் போதுமானது .

அம்புட்டு தாங்க .உங்கள் வீட்டுக்கு யார் யார் எப்பொழுது, என்ன நேரம் வந்து போறாங்க ,வாசல் வரும் வரைக்கும் என்ன எல்லாம் கதைக்கிறார்கள் என்கின்ற அனைத்தையும் இதன் ஊடாக கண்காணிக்க முடியும் .

அனைத்தும் இந்த கமரா சேவரில் பதிவாகி இருக்கும் .திருடன் கமராவை உடைத்தால் கூட ,உடைக்கும் வரைக்கும் பதிவானவை உங்கள் சேரில் பதிவாகி இருக்கும் .அதனால் எந்த பயமும் இல்லை .

வீட்டின் பாதுகாப்புக்கு இவை முக்கியமானது .இந்த கமரா இருக்கும் இடம் தெரியாது .ஆனால் உங்கள் வீட்டுக்கு வருகின்றவர்கள் ,ஏன் அயல் வீட்டுக்கு செல்கின்றவர்கள் வரை கண்காணிக்க முடியும் .

Ring Video Doorbell கமரா திருடர்களிடம் இருந்து தப்பிக்க வீட்டில் இதை பொருத்துங்க

வீட்டின் முன்பாக கார் பார்க்கிங் செய்திருந்தால் அதனை கூட இதன் மூலம் காண்காணிக்கலாம் .

வீட்டின் முன்பாக யாராச்சும் வந்தால் உங்களுக்கு மணி எழுப்பி எச்சரிக்கும் .இதைவிட வேறு என்ன வேண்டும் சொல்லுங்க மக்களே .

அப்புறம் என்ன குஷி தாங்க இன்றே இந்த Ring Video Doorbell கமராவை உங்கள் வீட்டில் வாங்கி பொருந்திடுங்க மக்களே .

    ரசியா விமானம் தளம் மீது தாக்குதல் தீயில் எரிந்து சிதறிய விமானம்
    Posted in உலக செய்திகள்

    ரசியா விமானம் தளம் மீது தாக்குதல் தீயில் எரிந்து சிதறிய விமானம்

    ரசியா விமானம் தளம் மீது தாக்குதல் தீயில் எரிந்து சிதறிய விமானம்

    கிரிமியாவில் உள்ள ரசியா இராணுவத்தின் விமானம் தளம் மீது து வெடிகுண்டு தாக்குதல் நடத்த பட்டது .

    இந்த தாக்குதலில் சிக்கி அந்த விமான தளத்தில் தரிந்து நின்ற விமனம தீ பற்றி வெடித்து சிதறியுள்ளது .

    இந்த விமான தளம் மீதான தாக்குதலுக்கு ,உக்கிரேன் இராணுவம் உரிமை கோரியுள்ளது .

    அமெரிக்கா இராணுவத்தின் குறும் தூர ஏவுகணைகளை பயன் படுத்தி ,ரஷ்ய இராணுவ தளங்கள் மீது, உக்கிரேன் இராணுவம் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

    ஐரோப்பிய மற்றும் அமெரிக்கா பிரிட்டன் நாடுகளின் ,ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் இராணுவம் ரசியா இராணுவத்தினருக்கு எதிராக போராடி வருகின்றனர் .

    தொடர்ந்து ஆயுதங்களை வழங்குவத்தை அமெரிக்கா, நிறுத்த வேண்டும் என ரசியா கோரிக்கை விடுத்துள்ள பொழுதும் ,அவை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

    இதனால் ரசியா கொதிப்பில் உறைந்துள்ளது .

    சிறையில் அடைத்துவைக்க பட்ட 7 அமெரிக்காகார்களை விடுவித்த வெனிசுவேலா
    Posted in உலக செய்திகள்

    சிறையில் அடைத்துவைக்க பட்ட 7 அமெரிக்காகார்களை விடுவித்த வெனிசுவேலா

    சிறையில் அடைத்துவைக்க பட்ட 7 அமெரிக்காகார்களை விடுவித்த வெனிசுவேலா

    சிறையில் அடித்து வைக்க பட்ட ஏழு அமெரிக்கர்களை வெனிசுவேலா நாடு விடுத்துள்ளது .

    அமெரிக்கா மற்றும் வெனிசுவேலா இராய தந்திரிகளுக்கு இடையில் இடம்பெற்ற இராய தந்திர பேச்சுகளை அடுத்து இந்த ஏழு அமெரிக்கர்கள் விடுதலை செய்ய படுகின்றனர் .

    வெனிசுவேலா நாட்டுக்கு ,ஈரான் பெரும் ஆதரவை வழங்கி வருகிறது .இவ்வாறான நிலையில் இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெறுகிறது .

    அமெரிக்கா கைதிகள் ஏழுபேரை வெனிசுவேலா விடுதலை செய்கிறது .அதற்கு பதிலாக .,அமெரிக்கா வெனிசுவேலா நாட்டை சேர்ந்த இருவரை விடுதலை செய்கிறது .

    இந்த விடயம் இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள ,இராயத்தந்திர புரிந்துணர்வை கண்ணபிப்பதாக உள்ளது என படுகிறது .

    மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி
    Posted in உலக செய்திகள்

    மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி

    மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி

    புதுடெல்லியில் இருந்து கோழிக்கோடு சென்ற ரயிலில் கேசவன், தயா என்ற தம்பதி பயணம் செய்தனர்.

    ரயில் உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுரா அருகே சென்ற போது, கணவர் கேசவனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

    இதையடுத்து, அவரது மனைவி தயா அதிர்ச்சி அடைந்து பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தார்.

    மாரடைப்பு ஏற்பட்ட கணவனை வாயோடு வாய் வைத்து காப்பாற்றிய மனைவி

    தகவலின் பேரில் வந்த ரயில்வே பொலிஸார் ரயிலை நிறுத்தி மதுரா ரயில் நிலையத்தில் கேசவனை கீழே இறக்கினர். அதையடுத்து 10 நிமிடம் சிபிஆர் முதலுதவி செய்ய பொலிஸார் அறிவுறுத்தினர்.

    அதன்படி, கணவர் கேசவன் வாயோடு வாய் வைத்து தயா சிகிச்சை அளித்தார். இதையடுத்து கேசவன் சீராக மூச்சு விட்டார்.

    அதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    சிபிஆர் செய்ய அறிவுறுத்தி தனது கணவரை காப்பாற்றிய பொலிஸாருக்கு மனைவி தயா நன்றி தெரிவித்தார்.

    ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு
    Posted in உலக செய்திகள்

    ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு

    ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் 13 டாங்கிகள் அழிப்பு உக்கிரேன் இராணுவம் அறிவிப்பு

    ரசியா இராணுவத்தின் 2 விமானங்கள் மற்றும் 13 யுத்த டாங்கிகள் என்பன கடந்த 24 மணித்தியாலத்தில் அழிக்க பட்டுள்ளதாக ,உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

    உக்கிரேன் கிழக்கு பகுதியில் ,இழந்த தமது கட்டு பாட்டு பகுதிக்குள் ,மீள நுழையும் தாக்குதலை ,ரசியா இராணுவம் மேற்கொண்ட வேளையில் , இடம்பெற்ற மோதல்களில் ,இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்துள்ளது .

    எனினும் தமது தரப்பு இழப்புக்களை ,உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கவில்லை .

    தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில்,
    கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

    மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்
    Posted in உலக செய்திகள்

    மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்

    மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்

    மின்சார கம்பியில் உணவு வினியோகம் செய்திடும் டிரோன் ரக விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது .

    இந்த விமானம் மின்சார கம்பியில் தரை இறங்கியதால் ,இரண்டாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி அவதி பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது .

    Brisbane, Australia, பகுதியில் இந்த விமானம் தரை இறங்கி விபத்தில் சிக்கியது, இதுவே முதல் தடவை என்கிறது மின்சார வாரியம் .

    45 நிமிடங்களுக்கு மேலாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ,மின்சாரம் இன்றி அவதி பட்டனர் .இதனால் சில மணி நேரம் தொழில் துறைகள் பாதிக்க பட்டன .

    விமானம் மின்சார கம்பியில் சிக்கிய பின்னர் கீழ் வீழ்ந்துள்ளது .

    எனினும் அந்த விமானத்தை காவி செல்ல பட்ட உணவு ,சூடாகவே இருந்ததாக ,உணவு விநியோகத்தில் ஈடுபட்ட விமானத்தின் நிறுவனம் தெரிவித்துள்ளது .

    ஆள் இல்லா டிரோன் ரக விமானங்களை பயன் படுத்தி மக்களுக்கு ,
    உணவு விநியோகம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.

    ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது - 50 சடலங்கள் மீட்பு
    Posted in உலக செய்திகள்

    ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது – 50 சடலங்கள் மீட்பு

    ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது – 50 சடலங்கள் மீட்பு

    உக்கிரேன் நாடானாது ஐரோப்பிய யூனியன் கூட இணையவுள்ளது என உக்கிரேன் அறிவித்துள்ளது .

    உக்கிரேனில் ரஷ்ய நடத்தி வரும் அரச பயங்கரவாத தாக்குதலினால் நாள் தோறும் ,பல தாஸின் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .


    மேலும் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .

    தொடரும் ரசியாவின் பயங்கரவாத தாக்குதலினால், ஒரு நாடு பேரழிவில் சிக்கியுள்ளது .

    ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது – 50 சடலங்கள் மீட்பு

    இவ்வாறான நிலையில் ஐரோப்பிய யூனியனுடன் ,உக்கிரேன் இணையும் தீவிர நகர்வு முன்னெடுக்க பட்டு வருகிறது .

    ரசியாவுக்கு பதிலடி தரும் வகையில் ,ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணையும் இறுதி நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

    அவ்விதம் உக்கிரேன் இணைந்தால் ,ஐரோப்பா மீது ரசியா
    பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

    பிரிட்டனில் இருந்து இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

    பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

    பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் மற்றும் காஸ் விலை 27 வீதம் அதிகரிக்கிறது .

    மேலும் ஒவ்வொரு வீட்டினருக்கும் வருடம் 2500 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை காணப்படும் .

    இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த மக்களுக்கு வருடம் தோறும் 400 இலவசமாக வழங்க படும் என அரசு தெரிவித்துள்ளது .

    பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

    பாரளுமன்றில் இந்த அறிவிப்பை ஆளும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துளளார் .

    இதில் வேடிக்கை என்னவென்றால் 27 வீதம் விலையை அதிகரித்து விட்டு அதில் 400 பவுண்டுகள் மட்டும் வருடம் ,மக்களுக்கு மீள் செலுத்துவதாக தெரிவிப்பது ,என்பது அரசியல் கபடி நாடகமாக பார்க்க படுகிறது .

    எதிர்வரும் தேர்தலில் ஆளும் கன்சவேர்டி பாரிய தோல்வியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

    காணாமல் போன விமானம்
    Posted in உலக செய்திகள்

    குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கி குண்டு தாக்குதல்

    குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கி குண்டு தாக்குதல்

    குருதீஸ் 16 இராணுவ முகாம்கள் மீது துருக்கிய விமானங்கள் அகோர குண்டு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன .

    இந்த குண்டு தாக்குதலில் குருதீஸ் போராளிகள் இராணுவ முகாம்கள் பலத்த சேதமடைந்துள்ளன .

    மேலு இவ்வேளை அங்கு தங்கி இருந்த போராளிகளும் பலியாகியுள்ளதாக துருக்கிய இராணுவம் அறிவித்துள்ளது .

    குருதீஸ் போராளிகள் மீது துருக்கி ஈரான் சமவேளை கூட்டு தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

    தமிழீழ விடுதலை புலிகளை போல, குருதீஸ் போராளிகளும் அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

    பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

    பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு

    பிரிட்டனில் ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு புரிந்து வருவதல் ,ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    1,5,8 திகதி இந்த பணி புறக்கணிப்பு இடம்பெறுகிறது .

    இவ்வாறான நாட்களில் மக்கள் ,பயணிகள் ரயில்களில் பயணிப்பது தவிர்த்து கொள்ளுமாறு வேண்ட படுகிறது .

    இந்த பணிபுறக்கணிப்பினால் மக்கள் இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது .

    பிரிட்டனினால் அதிக மக்கள் நிலக்கீழ் சுரங்க ரயில்வே பயணங்களை அதிகம் மேற்கொண்டு வருகின்றனர் .

    இந்த பணிபுறக்கணிப்பால் பல மில்லியன்
    இழப்பு நாள் ஒன்றுக்கு ஏற்படுகின்றமை குறிப்பிட தக்கது .

    குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்
    Posted in உலக செய்திகள்

    குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்

    குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்

    உக்கிரேனில் ரசியா இராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்று வீட்டின் மீது வீழ்ந்து வெடித்தது .

    இதன் பொழுது அந்த வீட்டில் வசித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட, நால்வர் பலியாகினர் .

    இவ்வேளை அங்கிருந்த நாய் மட்டும் தப்பித்து கொண்டது .

    எயமானர்கள் வீட்டுடன் இடிந்து இறந்து போன செயலை கண்ணுற்று நாயானது ,மிகவும் சோகத்தில் உறைந்துள்ளது .

    அந்த இடிந்த வீட்டை விட்டு அகலாது ,அதே இடத்தில இருந்து கண்ணீர் விடும் காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

    வளர்த்தவர்கள் பிரியத்தில் திளைத்த நாயானது ,அவர்கள் இறந்த துயரை கண்ணுற்று ,சோகத்தில் உறைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .

    மிருகங்கள் மனிதர்கள் மீது காண்பிக்கும் பாசம் என்பது, பெற்ற பிள்ளைகள் போல் உள்ளது .

    ஆனால் மனிதர்கள் மட்டும் விலங்குகளை வேட்டையாடி உண்ட வண்ணம் உள்ளனர் .


    விலங்குகள் மீதும் மனிதர்களை போல பாசம் காட்டினால் ,யாவும் ஓர் தாய் பிள்ளைகள் போல ஒன்றாக வாழ்ந்திட முடியும் .

    ஆடு ,மாடு நாய்,கோழி பூனை போன்றன மனிதர்களுடன் ஒன்றாகி போனவர்களாக செல்ல பிராணிகளாக உள்ளன .


    அவற்றையே மனிதன் உட்க்கொண்ட வண்ணம் பயணிக்கிறான் .

    ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்
    Posted in உலக செய்திகள்

    ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்

    ரசியா ஏவுகணை தாக்குதலில் 23 பேர் மரணம் 28 பேர் காயம்

    ரசியா இராணுவம் உக்கிரேன் Zaporizhzhia அருகில் மக்கள் வாகன தொடரணியை இலக்கு வைத்து நடத்திய ஏவுகணை தகுத்தலில் ,சம்பவ இடத்தில 23 பேர் மரணமாகியும் மேலும் 28 பேர் படுகாயமடைந்துள்ளனர் .

    உக்கிரேன் இராணுவத்தினர் சாதாரண மக்கள் போன்று நடமாடி வரும் தகவல்கள் கிடைக்க பெற்ற நிலையில் நடத்த பட்ட ,குறி தவறாத ஏவுகணை தாக்குதலில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .

    தொடர்ந்து ரசியா மற்றும் ,உக்கிரேன் இராணுவத்தினருக்கு இடையில் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.

    ரசியா அகோர ஏவுகணை தாக்குதல்களை தற்போது தீவிர படுத்தியுள்ளது .

    ரசியாவின் திடீர் ஏவுகணை சூட்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் ,உக்கிரேன் முக்கிய பகுதிகள் குண்டுகளினால் அதிர்ந்த வண்ணம் உள்ளது.

    ரசியாவின் தொடரும் மக்கள் வாழ்விடங்கள் மீதான தாக்குதலுக்கு உலக நாடுகள் பலது கண்டனம் தெரிவித்துள்ளன .

    குளிர்கால பகுதி ஆரம்பித்ததும் ரசியா உக்கிரேன் மீது பெரும் தாக்குதலை தொடுக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

    உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
    Posted in உலக செய்திகள்

    உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

    உக்கிரேனுக்கு பில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா

    உக்கிரேன் நாட்டுக்கு அமெரிக்கா அரசு ஒரு பில்லியன் டொலருக்கு மேற்பட்ட ஆயுதங்களை வழங்க தீர்மானித்துள்ளது .

    ரசியாவின் தாக்குதலினால் பலத்த இழப்புக்களை சந்தித்து வரும் உக்கிரேன் இராணுவம் ,அமெரிக்கா வழங்கும் ஆயுதங்கள் ஊடாக பல சதுர கிலோ மீட்டர் பரப்பளவு நிலப் பரப்பை மீட்டுள்ளது .

    இவ்வாறு மீட்க பட்ட பகுதிகளை மீள தக்கவைத்து கொள்ள ஆயுதங்கள் தேவை படுகின்றன .

    அதனால் உடனடி விநியோகத்திற்கு ஏற்ப அவசர உதவியாக ஒரு பில்லியன் டொலர்களுக்கு மேற்பட்ட ஆயுத தளபாடங்கள் வழங்க படுகின்றன .

    உக்கிரேன் போர் களத்தில் அமெரிக்கா ,பிரிட்டன் என்பன அதிகளவான ஆயுதங்களை விற்பனை செய்து ,தமது ஆயுத வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்திய வண்ணம் உள்ளன .

    உதவி என்கின்ற போர்வையில் , ஆயுதங்களை பில்லியன் கணக்கிற்கு விற்பனை புரிந்து வருவதுடன் ,தமது ஆயுதங்களை உக்கிரேன்
    களத்தில் வெற்றிகரமாக சோதனையும் செய்த வண்ணம் உள்ளன .

    சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா
    Posted in உலக செய்திகள்

    சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா

    சிரியாவில் ஆயுதங்கள் இராணுவத்தை குவிக்கும் அமெரிக்கா

    சிரியா கசாக்கா பகுதியில் உள்ள அமெரிக்கா இராணுவ தளத்திற்குள் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தை அமெரிக்கா திடிரென குவித்து வருகிறது .

    ஈர்க்கில் உள்ள இராணுவம் மற்றும் ஆயுதங்களை ,ஈராக்கின் எல்லை வழியாக சட்டவிரோதமாக நகர்த்தி சிரியாவுக்குள் நுளைந்துள்ளன .

    மேலும் இராணுவ சரக்கு விமானங்கள் ஊடாகவும் ஆயுதங்களை நகர்த்தி வருகின்றன

    கடந்த தினம் மட்டும் தரைவழியாக 33 கார்கள் ,மற்றும் டிராக் மூலம் ஆயுதங்கள் சிரியாவுக்குள் எடுத்து செல்ல பட்டுள்ளது .

    ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவ நிலைகள் மீது தொடராக தாக்குதல் இடம்பெற்று வரும் நிலையில்,இவ்விதம் அமெரிக்கா இராணுவம், ஈராக்கில் இருந்து வெளியேயேற்ற பட்ட வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
    Posted in உலக செய்திகள்

    இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்

    இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்

    இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் படு காயமடைந்துள்ளனர் .

    பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,மக்கள் பகுதிக்குள் நுழைந்த்து இஸ்ரேல் இராணுவம், நடத்திய தாக்குதலில் 15 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளனர் .

    இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்

    இஸ்ரேல் இராணுவம் தொடராக நடத்தி வரும் ,தாக்குதல்களில் சிக்கி ,அப்பாவி மக்கள் காயமடைந்தும் ,கொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .

    இஸ்ரேலும் இராணுவம் நடத்தி வரும் ,இனவாத வெறியாட்டத்திற்கும் ,தொடரும் இந்த படுகொலைக்கும் இதுவரை தீர்வு கிட்டவில்லை .

    தொடரும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு தண்டனை வழங்குவது யார் என்கின்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது .

    மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது
    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது

    மேற்கு லண்டனில் பெண் படுகொலை மூவர் கைது

    மேற்கு லண்டன் பகுதியில் 35 வயது பெண் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .

    இந்த படுகொலையுடன் தொடர்புடைய 25 வயது ஆண் மற்றும் 37 மற்றும் 43 வயதுடைய இரு பெண்களும் கைது செய்ய பட்டுள்ளனர் .

    கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தபட்ட பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்

    கடந்த 25 தாம் திகதி இடம்பெற்ற இந்த கொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    இந்த கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .

    பிரிட்டன் லண்டன் பகுதியில் கத்தி குத்து கொலைகள், மற்றும் இவ்விதமான வன்முறை,சம்பவங்கள் சமீப காலங்களாக அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .