ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது – 50 சடலங்கள் மீட்பு
உக்கிரேன் நாடானாது ஐரோப்பிய யூனியன் கூட இணையவுள்ளது என உக்கிரேன் அறிவித்துள்ளது .
உக்கிரேனில் ரஷ்ய நடத்தி வரும் அரச பயங்கரவாத தாக்குதலினால் நாள் தோறும் ,பல தாஸின் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
மேலும் மக்கள் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .
தொடரும் ரசியாவின் பயங்கரவாத தாக்குதலினால், ஒரு நாடு பேரழிவில் சிக்கியுள்ளது .
ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணைகிறது – 50 சடலங்கள் மீட்பு
இவ்வாறான நிலையில் ஐரோப்பிய யூனியனுடன் ,உக்கிரேன் இணையும் தீவிர நகர்வு முன்னெடுக்க பட்டு வருகிறது .
ரசியாவுக்கு பதிலடி தரும் வகையில் ,ஐரோப்பிய யூனியனுடன் உக்கிரேன் இணையும் இறுதி நகர்வுகள் முடுக்கி விட பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
அவ்விதம் உக்கிரேன் இணைந்தால் ,ஐரோப்பா மீது ரசியா
பழிவாங்கும் தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.
- செங்கடல் கடற்கரையில் ஹூதிகளின் வெற்றி தெய்வீக வெற்றி ஈரான்

- ஈரான் போர் ‘மிக விரைவில்’ முடிவுக்கு வரும், எண்ணெய் விலைகள் வீழ்ச்சியடையும் என டிரம்ப்

- ஏழு ஆண்டுகளில் தனது முதல் பயணமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்காக சீனா

- ஈரான், சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) தீர்மானத்தை நிராகரித்தது

- பஹ்ரைன் அமெரிக்கா கடற்படை தளம் கடும் சேதம்










