Tag: கண்ணீர் விடும் நாய்
குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்
குண்டு வீழ்ந்து இறந்து போன எயமானர்கள் கண்ணீர் விடும் நாய்
உக்கிரேனில் ரசியா இராணுவம் ஏவிய ஏவுகணை ஒன்று வீட்டின் மீது வீழ்ந்து வெடித்தது .
இதன் பொழுது அந்த வீட்டில் வசித்த இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட, நால்வர் பலியாகினர் .
இவ்வேளை அங்கிருந்த நாய் மட்டும் தப்பித்து கொண்டது .
எயமானர்கள் வீட்டுடன் இடிந்து இறந்து போன செயலை கண்ணுற்று நாயானது ,மிகவும் சோகத்தில் உறைந்துள்ளது .
அந்த இடிந்த வீட்டை விட்டு அகலாது ,அதே இடத்தில இருந்து கண்ணீர் விடும் காட்சிகள் உலக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
வளர்த்தவர்கள் பிரியத்தில் திளைத்த நாயானது ,அவர்கள் இறந்த துயரை கண்ணுற்று ,சோகத்தில் உறைந்துள்ள காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைக்கிறது .
மிருகங்கள் மனிதர்கள் மீது காண்பிக்கும் பாசம் என்பது, பெற்ற பிள்ளைகள் போல் உள்ளது .
ஆனால் மனிதர்கள் மட்டும் விலங்குகளை வேட்டையாடி உண்ட வண்ணம் உள்ளனர் .
விலங்குகள் மீதும் மனிதர்களை போல பாசம் காட்டினால் ,யாவும் ஓர் தாய் பிள்ளைகள் போல ஒன்றாக வாழ்ந்திட முடியும் .
ஆடு ,மாடு நாய்,கோழி பூனை போன்றன மனிதர்களுடன் ஒன்றாகி போனவர்களாக செல்ல பிராணிகளாக உள்ளன .
அவற்றையே மனிதன் உட்க்கொண்ட வண்ணம் பயணிக்கிறான் .
- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

- அமெரிக்காவின் அரசு ஆதரவு கடற்கொள்ளை

- ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இரண்டு இஸ்ரேலிய வீரர்கள் காயம்

- ஈரான் போர் குறித்து பென்டகன் தலைவர் சாட்சியமளிக்கிறார்

- இஸ்ரேலுக்கு எதிராக கருது உரைத்தால் அமெரிக்கா கிரீன் கார்ட் இரத்து

- ஈரான் கடல் மூடல் உணவு தட்டு பாடு ஐநா

- ஈரான் எண்ணெய் வயல்கள் முடக்கம் அமெரிக்கா அறிவிப்பு

- லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

- ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்











