ஜப்பானில் மீளவும் அதிகரிக்கும் கொரனோ
யப்பானில் மீளவு கொரனோ நோயானது திடீரென அதிகரித்துள்ளது .
கடந்த தினம் மட்டும் 2900 பேர் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்டுள்ளதாக ,ஜப்பான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
இவ்வாறு கொரனோ பரவி வருவதால் மீளவும் ,ஜப்பான் நாடு அடித்து பூட்டும் நிலைக்கு செல்ல கூடும் என்கின்ற அச்சம் எழுந்துள்ளது .
தவிர பல டசின் அத்தியாவசிய பொருட்களுக்கும் திடீரென விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளது .
உக்கிரேன் ரசியா போரினை அடுத்து பல நாடுகள் பொருளாதார ரீதியில் பாதிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
- அமெரிக்கத் தடைகளுக்கு இராணுவ ரீதியான பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் அச்சுறுத்தல்

- துனிசிய கடலில் மூழ்கிய படகு 13 பேர் பலி

- ஸ்வீடன் பள்ளி மீது வாளுடன் தாக்குதல் நடத்திய நபர்: ஒருவர் பலி, மூவர் காயம்

- அமெரிக்காவுக்கு வரி விதிப்போம் கனடா அறிவிப்பு

- சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக பஹ்ரைன் கூறுகிறது








