மின்சார கம்பியில் தொங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

மின்சார கம்பியில் தொங்கிய விமானம்

மின்சார கம்பியில் தொங்கிய விமானம்

இலகுரக விமானம் ஒன்று மின்சார கம்பிகள் மேல் தொங்கிய காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது .

விமானிகளின் அலட்சியம் காரணமாக இந்த விமானம் அதி உயர் மின்சாரம் பாயும் கம்பிகளுக்குள் சிக்கியது .

இவ்வேளை அதில் பயணித்த இருவரும் பலத்த மின்சார தாக்குதலுக்கு உள்ளான நிலையில் ,தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

குறித்த விமானத்தை மீட்க ஆறு மணி நேரம் போராட்டம் இடம்பெற்றதாக தெரிவிக்க பட்டுள்ள விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்
Posted in உலக செய்திகள்

மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்

மின்சார கம்பியில் தரை இறங்கிய விமானம்

மின்சார கம்பியில் உணவு வினியோகம் செய்திடும் டிரோன் ரக விமானம் ஒன்று தரை இறங்கியுள்ளது .

இந்த விமானம் மின்சார கம்பியில் தரை இறங்கியதால் ,இரண்டாயிரம் மக்கள் மின்சாரம் இன்றி அவதி பட்டதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது .

Brisbane, Australia, பகுதியில் இந்த விமானம் தரை இறங்கி விபத்தில் சிக்கியது, இதுவே முதல் தடவை என்கிறது மின்சார வாரியம் .

45 நிமிடங்களுக்கு மேலாக இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் ,மின்சாரம் இன்றி அவதி பட்டனர் .இதனால் சில மணி நேரம் தொழில் துறைகள் பாதிக்க பட்டன .

விமானம் மின்சார கம்பியில் சிக்கிய பின்னர் கீழ் வீழ்ந்துள்ளது .

எனினும் அந்த விமானத்தை காவி செல்ல பட்ட உணவு ,சூடாகவே இருந்ததாக ,உணவு விநியோகத்தில் ஈடுபட்ட விமானத்தின் நிறுவனம் தெரிவித்துள்ளது .

ஆள் இல்லா டிரோன் ரக விமானங்களை பயன் படுத்தி மக்களுக்கு ,
உணவு விநியோகம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது.