பிரிட்டனில் இருந்து இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் மற்றும் காஸ் விலை 27 வீதம் அதிகரிக்கிறது .

மேலும் ஒவ்வொரு வீட்டினருக்கும் வருடம் 2500 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிபொருள் விலை காணப்படும் .

இந்த விலை அதிகரிப்பை கட்டு படுத்த மக்களுக்கு வருடம் தோறும் 400 இலவசமாக வழங்க படும் என அரசு தெரிவித்துள்ளது .

பிரிட்டனில் இன்று முதல் மின்சாரம் காஸ் விலை அதிகரிப்பு 400 இலவசம்

பாரளுமன்றில் இந்த அறிவிப்பை ஆளும் பிரிட்டன் பிரதமர் தெரிவித்துளளார் .

இதில் வேடிக்கை என்னவென்றால் 27 வீதம் விலையை அதிகரித்து விட்டு அதில் 400 பவுண்டுகள் மட்டும் வருடம் ,மக்களுக்கு மீள் செலுத்துவதாக தெரிவிப்பது ,என்பது அரசியல் கபடி நாடகமாக பார்க்க படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் ஆளும் கன்சவேர்டி பாரிய தோல்வியை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .

Posted in இலங்கை செய்திகள்

பிரிட்டனில் இருந்து இலங்கை வந்தடைந்த குப்பை கப்பல் -திருப்பி அனுப்ப நடவடிக்கை

பிரிட்டனில் இருந்து இலங்கை வந்தடைந்த குப்பை கப்பல் -திருப்பி அனுப்ப நடவடிக்கை

பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு குப்பைகள் அனுப்பி வைக்க பட்டுள்ளன


சர்ரவிரோதமான முறையில் இவ்வாறு இலங்கைக்கு அனுப்ப பட்ட குப்பை

கொண்டெனர்களை மீளவும் பிரிட்டனுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்ககையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது

சீனா,இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளுக்கு பிரிட்டனின் கழிவுகள் அனுப்பி அவிக படுகின்றன

இவை நாட்டைன் சுற்று சூழல் சுற்றுப்புறத்தை நாசம் செய்கின்றன

மேலும் புதிய தொற்று நோய்க்ளையும் இவை ஏற்படுத்தி விடுகின்றன


இதனை அடுத்தே தற்பொழுது இந்த குப்பைகளை மீள பிரிட்டன் அனுப்பி வைக்க பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் இருந்து
பிரிட்டனில் இருந்து