Tag: இராணுவம் வெறியாட்டம்
இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை
இராணுவம் வெறியாட்டம் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகொலை
மியன்மாரில் ஆளும் மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களினால் மக்கள் குடியிருப்பு பகுதியை இலக்கு வைத்து வான்வழி குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
இந்த குண்டு தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் பல டசின் மக்கள் கை ,கால்கள் ,இழந்த நிலையில் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டுள்ள காட்சிகள் வெளியாகி பார்ப்பவர்களை கதற வைத்துள்ளது .
மக்களின் அழு குரல்கள் எங்கும் ஒலித்த வண்ணம் காண படுகிறது ,
மியன்மார் இராணுவ ஆட்சியாளர்களுக்கு ,
உலக நாடுகள் பல கடும் கண்டத்தை தெரிவித்துள்ளன .
உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் படு காயமடைந்துள்ளனர் .
பலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,மக்கள் பகுதிக்குள் நுழைந்த்து இஸ்ரேல் இராணுவம், நடத்திய தாக்குதலில் 15 பலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளனர் .
இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 15 பலஸ்தீனியர்கள் காயம்
இஸ்ரேல் இராணுவம் தொடராக நடத்தி வரும் ,தாக்குதல்களில் சிக்கி ,அப்பாவி மக்கள் காயமடைந்தும் ,கொலை செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .
இஸ்ரேலும் இராணுவம் நடத்தி வரும் ,இனவாத வெறியாட்டத்திற்கும் ,தொடரும் இந்த படுகொலைக்கும் இதுவரை தீர்வு கிட்டவில்லை .
தொடரும் இஸ்ரேல் அரச பயங்கரவாதத்திற்கு தண்டனை வழங்குவது யார் என்கின்ற கேள்வியே தற்போது எழுந்துள்ளது .















