சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா

சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா

சிறப்பு வரவேற்பு வியட்நாமில் அனுரா வழங்கப்பட்டதாக இலங்கை வலியுறவு அமைச்சர் மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருக்கின்றன.

இலங்கு ஜனாதிபதி அதிர குமரத்தை வியட்நாமிலுடைய அதிபர் சிறப்பு விசேட அழைப்பு கொடுத்திருந்தது அடுத்து இந்த சிறப்பு பயணத்தை அவர் மேற்கொண்டு உள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.

இன்று இலங்கைக்கு பயணித்துள்ள அனுராக் குமரதிசா நாயக்கா அங்குள்ள அதிபருடன் பேச்சுவார்த்தைகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இருநாட்டு வர்த்தகம், பொருளாதார, அரசியல் ,அபிவிருத்தி ,பாதுகாப்பு, தொடர்பிலும் இந்த பேச்சுவார்த்தையின் பொழுது கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியட்நாம் என்பது மிகவும் வறுமைக்குள்ளான நாடாகும் .அங்கு இராணுவத்தினர் கூட வீதிகளில் பிச்சை எடுப்பதை காண முடியும்.

அவ்வாறான ஒரு நாட்டிற்கு அனுரா குமரத் திசநாயக்கா திடீர் பயணம் செய்துள்ளது ஏன் இந்த கேள்வியை எழுப்பி நிற்கிறது.

வியட்நாமை தமிழீழ விடுதலை புலிகள் தலைமையமாக வைத்து பல ஆயுதக் கடத்தல் மற்றும் பல்வேறுபட்ட நடவடிக்கைக்கு பயன்படுத்தி வந்தனர்.

அவ்வாறான ஒரு நாட்டிற்கு இலங்கை ஜனாதிபதிதிடீர் பயணம் செய்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இது புலிகளுடைய வலையமைப்பை முற்றாக அழித்ததன் பின்னர்,அந்த அரசுடன் ஏதாவது பேரம் பேசுகிறதா என்கின்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்தி இருக்கிறது.

ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு

ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு

ஆஸ்மா நோய் இலங்கையில் அதிகரிப்பு தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக புதிய சுகாதார அமைச்சரை மேற்கோள்காட்டி மருத்துவர்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.

காலநிலை சூழியல் காரணமாகவே இந்த அஸ்வான் நோய் என்பது அதிகரித்து வருவதாக அவர்கள் குறிப்பிடுகிறார்கள்

ஒரு லட்சம் பேரில் 3 ஆயிரத்து 400க்கு மேற்பட்டவர்களுக்கு இந்த ஆஸ்மா தொற்று நோய் ஏற்படுவதாகவும்,இதனால் மூச்சுத் திறனை ஏற்பட்டு அவர்கள் பலியாக கூடிய அபாயங்கள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசு படிந்த காற்றுகளை சுவாசிப்பதாலும் ,அதனை சுவாசிப்பதாலும் பாதிப்பை ஏற்படுத்துவதாலும் ,இந்த நோய்க்கு மக்கள் உள்ளாகி வருவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

உலகளாவிய மக்கள் மத்தியில் அஸ்மா நோய் என்பது தற்பொழுது அதிகரித்து வருவதாகவும் ,அதனை தடுக்காவிட்டால் மிகப் பெரும் இழப்பை இந்த மனித சமுதாயம் சாந்திக்க நேரிடும் என அவர்கள் கவலை வெளியிடுகின்றனர்.

தூசி படிந்த பகுதிகளில் மக்கள் அதிகமாக வாழ்வதால் அவ்வாறான இடங்களில் வேலை பார்ப்பதாலும் ,இந்த நோய் என்பது அதிகமாக வருவதாகவும் ,மூச்சுத் திணறல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இந்த அஸ்மா நோயினால் ஏற்படுகின்ற உயிர் அச்சத்துளை எவ்வாறு தடுத்து நிறுத்துவது என்பது தொடர்பாக உலகம் தற்போது கவனத்தை செலுத்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுகின்றனர்.

ஆண்டுதோறும் இந்த ஆஸ்மா நோயினால் மக்கள் பாரியளவில் மக்கள் பலியாகி வருகின்ற தகவலை வெளியிட்டு ,பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றனர்.

தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு

தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு

தள்ளாடும் அரசு நாட்டில் மின்வெட்டு , என தமிழர்கள் தற்பொழுது தவுது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இன்று 90 நிமிடங்களுக்கு நாடளாவிய ரீதியில் மின்வெட்டு தடைபடுமென மின்சார வாரிய அறிவித்துள்ளது .

தேர்தல் காலப் பகுதியில் மின்சார வெட்டு தொடர்பான விடயம் தமிழ் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பொருளாதாரம் விழுந்து கிடக்கின்ற நிலையில் .அதனை மேல்நோக்கி எடுத்துச் செல்ல மறுக்கும் ஆளுகின்ற ஒன்பதாவது ஜனாதிபதி அனுராக் குமாரா திசநாயக்காவின் செயல்பாடே இதற்கு காரணம் என மக்கள் கொந்தளித்து காணப்படுகின்றனர் .

மின்சாரம், எரிபொருள் ,அத்தியாவசிய பொருட்களின், விலைகள், எதிர்வரும் நாட்களில் விலை உயர்த்தப்படக்கூடிய அபாயம் காணப்படுவதனுடைய ,எதிரொலியாகவே இந்த மின்பட்டு காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் கச்சாய் மசாகு எண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து இலங்கையினுடைய ,அத்தியாசிய பொருட்களிலும் விலைகள் அதிகரித்து காணப்பட்டன.

அதேபோன்று தற்பொழுது மின்சார பெட்டு தொடராக இடம் பெற்று வருவதால் பல்வேறுபட்ட நிறுவனங்கள் பாதிப்புக்கு உள்ளாகும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மின்சாரத்தை பயன்படுத்தி பல தொழில்துறைகள் இலங்கையில் இயங்கி வருகின்றன.

ஆனால் தொடராக இவ்வாறு மின்வற்றுக்கு உள்ளாகினால் அந்த தொழில் துறைகள் பாதிப்பு ஏற்படும்.

அதனால் இலங்கை உடைய பொருளாதாரம் பாதிக்கப்படும் . ஆகவே ஆளும் அனுரா ஆட்சி தள்ளாடிக் கொண்டிருப்பதையே இந்த விடயங்கள் எடுத்து கண்ணப்பிக்கிறது .

தற்போது தள்ளாடிக் கொண்டிருக்கிறது அனுரா ஆட்சி ஆட்சி 2 1/2 வருடங்களுக்கு முன்னதாகவே கோத்தபாயவை போன்று கவிழ்ந்து விடும் என்பதாகவே மின்சாரம் இன்றி இருளில் தவிக்கும் நிலை காண்பிக்கிறதே.

முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க
Posted in இலங்கை செய்திகள்

மக்களே வீட்டுக்கு ஒட்டு போடுங்க

முரசுமோட்டை மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க

மக்களே வீட்டுக்கு ஒட்டுபோடுங்க நாட்டைக் காக்க வீட்டுக்கு ஓட்டை போடுக முரசுமோட்டை மக்களே.

முரசுமோட்டை வட்டம் பகுதியில் இலங்கை தமிழரசு கட்சி வீட்டு சின்னம் வெற்றி பெற மக்களே உங்கள் ஓட்டை வழங்கி தமிழ் தேசியத்தை நிலை நிறுத்துங்கள் .

உயிருள்ள தமிழா விழுந்து போய் இருக்கிற எங்கள் இடம் மீண்டும் நிமிர்ந்து விட முரசு மோட்டை தொகுதியில் ,

பரமலிங்கம் பாசி அவர்கள் தற்பொழுது இந்த தேர்தல் களத்திலே போட்டியிடுகின்றார்.

இவர் தங்கள் கிராமத்தில் உள்ள மக்கள் விவசாயம் மற்றும் அனைத்து துறைகளிலும் செழித்து வாழ வேண்டும் என்கின்ற ,நல்லெண்ணத்துடன் தற்பொழுது தமிழரசு கட்சி வீட்டு சின்னத்தில் போட்டியிடுகிறார் .

அவ்வாறு போட்டியிடுகின்ற இந்த அன்பர் அதிலே வெற்றி பெற வேண்டியது காலத்தினுடைய கட்டாயமாக இருக்கிறது .

எனவே தான் பாசி அவர்களுக்கு பொன்னான ஓட்டுக்களை போட்டு அவரை வெல்ல வைக்க வேண்டும்.

விவசாய நிலங்கள் தரிசான நிலங்களாக மாற்றுகின்ற நடவடிக்கையில் சிங்கள பேரினவாத அரசுகள் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்.

மூன்று போகங்கள் செய்யக்கூடிய வகையில் எங்களுடைய மண்ணிலில் தற்போது விவசாயம் உற்பத்தி இருக்கின்ற பொழுது, ஒரு போகத்தை கூட ஒழுங்காக செய்ய முடியாத நிலையில் ,அந்த மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

எனவே எங்கள் நகரப்பகுதி விவசாயம் சார்ந்த உள்ள பகுதி என்பதால் விவசாயத்தில் தன்னிறைவு பெறுவதன் ஊடாகவே நாட்டினுடைய பொருளாதாரத்தை நிமிர்த்திக்கொள்ள முடியும் .

என்கின்ற நிலையில் அண்ணன் பாசி அவர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஆகவே அவர்களை வெல்ல வைக்க முரசுமோட்டை வாழ் மக்களே உங்கள் ஓட்டுகளை இவருக்கு போடுக.

அனுராவின் திசைகாட்டடி ஆட்சி அதிகாரம் தமிழருக்கு எதுவும் தந்துவிடாது .

ஆகையால் அதை புரிந்து கொண்டு எங்கள் மக்கள் தலைவர் வழியில் உருவாக்கப்பட்ட தமிழரசு கட்சியினுடைய வீட்டு சின்னத்தில் போட்டியிடுகின்ற பரமலிங்கம் பாஸ்கரன் எனப்படும் ,

பாசி அவர்களுக்கு வீட்டுக்கு நேர ஒரு புள்ளடியை போட்டு அவரை வெல்ல வையுங்கள்.

தமிழ்மண்ணில் இலங்கை தமிழரசு கட்சி இன்றைய எங்கள் வீட்டு சின்னமாகும்.

ஆகவே இலங்கை மக்கள் வாழவேண்டுமாக இருந்தால் எங்களுடைய வீட்டு சின்னத்துக்கு முதன்மையாக ஓட்டுக்களைதமிழர்களே போடுங்கள்.

இன்றைய நிலையில் முரசுமோட்டைவட்டாரத்தில் இந்த தேர்தல் இடம்பெறுகிறது ஆகவே முரசுமோட்டையில் அவரை வெல்ல வைக்க முரசு முரசுமோட்டை தமிழா முன்னே வா.

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம் சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய முடியலை மக்களுக்கு தருவதாக கூறிக் கொள்கின்ற அனுராவுடைய ஆட்சி அதிகாரத்தின் காலப்பகுதியில் அதே ஆட்சியில் சிறையில் உள்ள கைதி ஒருவர் மரணமாகியுள்ளார்.

48 மணித்தியாலத்திற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி என சந்தேகிக்கப்பட்டவர் ,அந்த சிறையில் கொடுமையான தாக்குதல் காரணமாக பலியாகி உள்ளார்

அனுராவினுடைய ஆட்சி காலத்தில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நாடளாவிய ரீதியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு படுகொலைகள் என்பன அதிகரித்த காணப்படும் நிலையில் எப்பொழுது சிறையில் இவரும் பலியாகி உள்ளார்.

கோத்த பாயா மஹிந்த ராஜபக்சருடைய ஆட்சியை விட அனுராருடைய ஆட்சியில் மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகவும் அடக்குமுறை ஒன்றாகும் காணப்படுகிறது.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அனுரா ஆட்சியை தூக்கி எறிந்து தமிழர்கள் தமக்கு தெளிவான தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டியதன் காலகட்டத்தில் இருப்பதை இந்த விடயம் எடுத்துக்காட்டுகிறது .

சிறைகளில் கைது செய்யப்பட்ட கைதிகள் எவ்வாறு மரணமானால் காயிதிகளுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதை காண்பிக்கிறது .

இந்த அனுரா ஆட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கைதி சிறையில் மரணமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கோர விபத்து வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்து வாலிபன் பலி

கோர விபத்து வாலிபன் பலி

கோர விபத்து வாலிபன் பலி ஓமந்தையில் நடந்த மிகக் கொடூரமான விபத்தில் அப்பாவி வாலிபன் பலியாகி உள்ள சம்பவம் பார்ப்பவர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

அழகான வீதியில் ஆடம்பர மோட்டார் சைக்கிளில் பயணித்த வாலிபனே வீதி கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சீக்கி பலியாகி உள்ளார்.

பெற்றவர்கள் தமது பிள்ளைகள் விரும்புகின்ற ஆடம்பரமான ஊந்துருளிகளை வாங்கி கையெழுத்து அவர்களது உயிருக்கு அவர்களை உளவித்து விடுகின்ற சம்பவம் இந்த விபத்துக்கள் உடைய காணப்படுகிறது.

இளம் கன்று பயமறியாது என்பதற்கு ஏற்ப இந்த வீதி விபத்தில் இந்த மோட்டார் சைக்கிள் சிதறி சம்பவ இடத்தில் வாலிபர் பலியாகி உள்ளார்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெறும் பீதி விபத்தில் நால்வர் பலியாகி டசனுக்கு மேற்படும் காயம் அடைந்து வருகின்றனர் .

வீதிக்கு வீதி காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .அவ்வாறு இருந்தும் இந்த வீதி விபத்துக்கள் இடம்பெற்று வருவது மக்களுக்கு வேதனை அளிக்கிறது .

கோர விபத்து வாலிபன் பலி
அனுரா அரசு மாணவர்களை கொல்லும்
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும்

அனுரா அரசு மாணவர்களை கொல்லும் பல்கலைக்கழகம் மாணவன் பகடைபாதைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இலங்கை அரசியலில் மாணவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆளுகண்ட அனுராசு எட்டு மாதங்களாக ஜனாதிபதி பதவிக்கு வந்த காலத்திலிருந்து நீதிமன்றங்கள் பல்கலைக்கழகங்கள் என தொடர்ந்து விருந்து செல்லும் படுகொலைகள்

அடக்குமுறைகள் அராஜகங்கள் என்னென்ன தொடர்ந்து நீடித்துச் செல்வது 500 அரசு மீது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது

உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெறுகிற இந்தக் காலப்பகுதியில் பல்கலைக்கழக மாணவன் பகடி வதக்கி உள்ளாக்கப்பட்டு பலியான சம்பவம் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது

இலங்கையிலுள்ள மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு எந்தச் சம்பவம் பெரும் அச்சுறுத்தலாக உள்ளதுடன் பெற்றோருக்கும் பழைய பீதியை இந்தச் சம்பவம் ஏற்படுத்தி உள்ள

நடைபெற உள்ளூராட்சி தேர்தலில் தமிழர் பகுதி இயங்கும் அனுரா ஆட்சியை தோற்கடிக்க வேண்டும் என்ற வரியுடனும் கோப கணையுடன் தமிழ் மக்கள் இப்பொழுது கொந்தளித்து எழுந்துள்ளனர் .

பாராளுமன்ற தேர்தலில் அனுரா ஆட்சியை அர்ச்சுன இராமநாதன் எதிரான வாக்குகளாக வீழ்த்தி வெல்ல வைத்தார்.

ஆனால் அது இந்த உள்ளுராட்சி தேர்தலில் நடக்காது என்பதாக மக்கள் இப்பொழுது பேச ஆரம்பித்துள்ளது அனுரா அரசை அலற வைத்துள்ளது.

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை நிர்வாணமாக்கப்பட்டு பகிடிவதைக்கு உள்ளான பல்கலை மாணவன் தற்கொலை.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன்
ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இப்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு
மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக
அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு
நிர்வாணமாக்கப் பட்டுள்ளான்.

இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் இம்மாணவன்
தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறன பகிடிவதை காரணமாக பல அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள், தற்கொலை செய்து வருகின்ற விடயம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கல்வி நிலைகளில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தி ,மாணவர்களை துன்புறுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கல்வி அமைச்சு தவறி வருவதை இவை எடுத்துக்காட்டுகிறது.

காலம் தோறும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இவ்வாறான பகிடிவத்தைக்கு உள்ளாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

பொறுப்பு வாய்ந்த கல்வி அமைச்சராக மக்களுக்கும் மாணவருக்கும் வழங்கினால் இவ்வாறான இழிநிலையைச் செயற்பாடுகளை தடுக்க முடியும்.

ஆனால் அரசியல்வாதிகளும் அரசுகளும் அந்த பல்கலைக்கழக மாணவர்களை தம் பக்கம் திசை திருப்ப தமக்கு ஆதரவுகளை வைத்து ,இவ்வாறான சித்து விளையாட்டு நடவடிக்கை ஆரம்பித்துள்ளது இந்த மாணவனுடைய தற்கொலை படுகொலைகள் காண்பிக்கிறது.

அவ மதித்தல் என்பது ஒரு மாணவனுடைய உள்ளத்தை உருக்கி சிதைவடைய செய்து நலிவடையச் செய்து அவனை வதைத்து படுகொலை செய்வதற்கு ஒப்பான செயலாகும்.

ஆகவே இலங்கையில் இது போன்ற நடவடிக்கை மேலும் தொடராது இருக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பதே உலகளாவிய தமிழ் மக்கள் சிங்கள மக்களுடைய என்ன கோட்பாடாகவும் கருத்தாகவும் இருக்கிறது.

ஆளுகின்ற அனுராருடைய ஆட்சியில் நடக்கின்ற இவ்வாறான படுகொலைகள் நிகழ்வுகளை அணுகுற அரசு தடுக்குமா..? மாணவர்களை காப்பாற்றும் இதுதான் மக்களுக்கு கேள்வியாக உள்ளது.

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்
Posted in இலங்கை செய்திகள்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாசாவின் மகனும் இன்றைய எதிர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா .

மே ஒன்று 1993 ஆம் ஆண்டு மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையின் அந்த நாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசா மீது கார் குண்டு தாக்குதல் இடம் பெற்று அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 32 வருடங்கள் ஆகிறது.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தந்தையான ரண சிங்க பிரேமதாசாவின் நினைவிடம் சென்ற மகன் சஜித் அவருக்கு மாலை அணிவித்து தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

இலங்கையில் இரண்டாவது ஜனாதிபதியாக விளங்கிய ரணசிங்க பிரேமதாசா தமிழர்களுடன் மிக நெருக்கமாக பழகி வந்தார்.

விடுதலை புலிகளை காப்பாற்றியதிலும் இந்திய ராணுவம் இலங்கையில் அகல கால் பதித்த நிலையில், அவர்களை விரட்டி அடித்த சாதனைக்குரிய நாயகனாகவும் ரணசிங்க பிரமதாசா காணப்பட்டார்.

இந்திய ராணுவம் அந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட கடுப்பில் அவர் படுகொலை இடம்பெற்றது.

எனவே இந்தப் படுகொலையின் பின்புறத்தில் இந்தியாவுடைய ரோவின் கைகள் படிந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு இப்பொழுது பேசப்படுகிறது.

ஆகவே இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரண சிங்க பிரேமதாசா சபை படுகொலை செய்து விட்டு ,அந்தப் படுகொலை பலியினை ,விடுதலைப் புலிகள் மீது இலங்கை ஆளுமரசுகள் இன்றுவரை சுமத்தி வருகின்றது வேதனை தரக் கூடிய விடயம்.

சலவை தொழிற்சாலை வைத்து நடத்திவைந்த ரணசிங்க பிரேமதாசாவை அந்த ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என சிங்கள ஏகாதிபத்தியமும் துடித்து வந்தது.

இவ்வாறான முக்கூட்டு பரிமாண நிகழ்விலேயே ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது கவனிக்க தக்கது .

வரலாறுகள் மாற்றி திணிக்க பட்டு பேசப்பட்டு வருவது கவலை தான் .

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு

சுவிஸ் தூதர் வீட்டில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கொள்ளு பட்டிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

இலங்கையில் இருக்கக்கூடிய சுவிஸ் தூதரகத்தின் தூதர் கொள்ளுப்பிட்டி பகுதியில் வசித்து வந்ததாகவும் ,அவரது தங்குமிட வீட்டில் 4:30 மில்லியன் பெறுமதியான நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அங்கு பணிபுரிந்த இருவர் மீது போலீசார் சந்தேகம் கொண்டுள்ளதாகவும், அவர்கள் மீது விசாரணைகள் இடம் பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் வைரம் உள்ளிட்டவையே அங்கு அதிகளவில் திருட்டு போயுள்ளது .

இவ்வாறு காணாமல் போன அல்லது திருட்டு போன நகைகள் வைரங்கள் மணிக்கூடுகள் என்பனவற்றை மீட்கும் நடவடிக்கை காவல்துறை ஈடுபட்டு வருகின்றனர்.

நன்கு திட்டமிட்ட முறையில் சுவிஸ் தூதரது இல்லத்தில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், ஆதனால் சுவிஸ் தூதர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவரது வீட்டில் இத்தனை மில்லியன் பெறுமதியான நகைகள் வைரங்கள் எப்படி வந்தன என்கின்ற கேள்வியும் தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் முதல் உலக நாடுகள் வரை பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

நாள்தோறும் இலங்கையில் நாடளாவிய ரீதியில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகின்றமையும்,

இவ்வாறன திருட்டு சம்பவங்கள் தொடராக பெருகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நுணுகா விஹாரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் திடீரென அவரை வழிமறித்து கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் .

இந்தக் கோடாரி வெட்டு தாக்குதலில் குறித்த 67 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

பலத்த கோடாரி வெட்டு காயங்களுக்கு உள்ளாட நிலையில் .மீட்கப்பட்ட நபர் அது சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

கோடரியால் வெட்டி படுகொலை செய்த நபர்கள், கொலையாளிகள் தப்பி சென்றுள்ளதாகவும் ,அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் கோடரிகள் தாக்குகின்ற காட்சிகள் காணொளியில் பதிவாகி உள்ளதான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்படி காணொளி ஆதாரங்களை வைத்து .கோடாரியால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை. போலீசார் விரைவில் கைது செய்து விடுவார்கள் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து வருவதும் .அதனால் மக்கள் ஒருவகை அச்சத்தில் உறைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம்

பயங்கரவாத தடைச்சட்டம் அவசியம் பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிக்கமைய செயற்பட வேண்டியது தற்போது அத்தியாவசியமானதாகும்.

2027இல் மீண்டும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகைக்காக விண்ணப்பிப்பதில் இது நேரடியாக தாக்கம் செலுத்தும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவினருடன் புதன்கிழமை (30) சந்தித்த பின்னரே கலாநிதி ஹஷ்ஷ இதனைத் தெரிவித்துள்ளார்.

‘இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வரி சலுகை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுடன் சிறந்த சந்திப்பொன்று இடம்பெற்றது.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல வரி சலுகை 2027 ஆம் ஆண்டுக்குள் முடிவடையும். நாம் அதற்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

நான் இருமுறை சரிபார்த்தேன். அதிகரிப்பு கோர எந்த ஒதுக்கீடும் இல்லை.

எனவே நாம் செய்ய வேண்டியது பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்பு சட்டம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும்.’ என ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை இது தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கருத்து வெளியிட்ட அவர்,

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்புவதை வரையறுக்கவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுகின்றார்.

நிகழ்நிலை காப்பு சட்டத்தின் ஊடாக ஊடக சுதந்திரம் பறிக்கப்படக் கூடாது என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகின்ற நிலையில்,

அமைச்சரவை பேச்சாளரின் இந்த கூற்று எதனை வெளிப்படுத்துகிறது நாம் இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் பேசுவோம் என்றார்.

சாராயம் விற்க தடை
Posted in இலங்கை செய்திகள்

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை விதிக்கப்படுவதாக இளைஞருடைய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தை மேற்கோள்காட்டி அன்றைய தினத்திற்கு நாடு தழுவிய ரீதியில் சாராயங்கள் விற்பதற்கு தடை செய்யப்படுகிறது .

அவ்வாறு அத்துமறிவிட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்ட அறவிடப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தற்பொழுது குடிப்பிரியர்கள் போத்தல்களை வாங்கி வீடுகளில் பதுக்குவதாகவும் அதனால் தாராளமாக குடித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

இலங்கையில் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கின்ற முதலாவது வர்த்தகமாக சாராயம் காணப்படுகிறது.

இலங்கையில் அதிகமாக சாராய விற்பனை இடம்பெறுவதால். அதிக லாபத்தையும் அந்த நாட்டையும் வழிநடத்தவும் செயல்படுத்தவும் இந்த சாராயங்களை உதவுகின்றன.

நாட்டினை வாழ வைப்பதற்க்காவே குடிகாரர்கள் அதிகமாக குடிக்கின்றனர்.

குடிமகன்கள் இலங்கையில் இல்லாவிட்டால் இலங்கை குடிமக்களால் கைவிடப்பட்டு விலை காணப்படும் .

அதனால்தான் குடிக்கிறோம் என குடிகார மக்கள் இப்படி விளக்கம் அளித்து வருகின்றனர்.

எனவே மே மாதம் குடிகாரர்கள் கவனமாக இருங்கள் சாராயக்கடைகள் பூட்டப்படுவதால் இப்பொழுது சாராயங்களை வாங்கி பதுக்கி கொள்ளுங்கள்.

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை பயன்படுத்த நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை

இலங்கை பேருந்துகளில் வங்கி அட்டை ,இலங்கையிலுள்ள பேருந்துகளுக்கு வாங்கி அட்டை பயன்படுத்த தற்பொழுது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ,இலங்கை போக்குவரத்து அமைச்சர் அறிவித்துள்ளது.

இலங்கை பேருந்துகளில் இடம்பெறுகின்ற மோசடிகளை தடுக்க வாங்கி அட்டை இந்த விடயங்கள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது,

வெளிநாடுகளைப் போன்று இலங்கையிலும் வாங்கி அட்டைகளை பயன்படுத்துவதால் மோசடிகளையும்

ஊழல்களையும் தடுக்கலாம் எனவும் ,அதனால் பல மில்லியன் பணத்தை மீதப்படுத்தலாம் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்,

அனைத்து பேருந்துகளிலும் இந்த வாங்கி அட்டை வசதிகள் நடைமுறைக்கு வந்தால் ,பணக்கையாடல் பண மோசடிகள் தடுக்கப்படும் நடவடிக்கை தீவிர படுத்தப்படும் எனவும்,

அதனால் அரசு பல மில்லியனை வருமானமாக பெற்றுக்கொள்ளும் என நம்பப்படுகிறது.

பேருந்தில் ஆரம்பிக்கப்படும் இந்த வங்கி அட்டை என்பது புகையிரத்திலும் அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இதனால் இலங்கையினுடைய வர்த்தகம் மேல் நோக்கிச் செல்வதற்கு நடவடிக்கை அவர்கள் சரியான விடயத்தை கடைப்பிடிப்பதாக மக்கள் மகிழ்ச்சியை வெளியிட்டு இருக்கின்றனர்.

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா

மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அருச்சுனா ராமநாதன் தொடர்பான விடயம் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மத்தியில் .கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கைத் தமிழர் வரலாற்றில் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட ஒருவர் இவ்வாறு மக்களை ஏமாற்றி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் முதன்முதலாக பதியப்படுகிறது .

தமிழர்களின் பிரதிநிதிகளாக வருகை தந்த தமிழ் அரசியல்வாதிகள் ,அரசாங்கத்தினுடைய நிதிகளை பெற்று ,தமிழ் மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வந்தார்கள்.

ஆனால் அர்ச்சுனா ராமநாதன் என்கின்ற இந்த மர்ம முக மூடி நபர் புலம்பெயர்ந்து வாழுகிற ,வெளிநாட்டு தமிழர்களின் பணத்தை ஆட்டை போடுவதையே தொடர்ந்து வருகிறார்.

அர்ச்சுனா ராமநாதன் அவரது சகோதரர் ஆகியோர் இணைந்து, மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நடவடிக்கைகளில் தொடராக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த விடயமே தற்பொழுது தமிழ் மக்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது

ஆகவே அர்ச்சுனா ராமநாதன் நடத்தி வரும் சாக்கடை அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் நெருங்கிவிட்டது.

தோற்றுப் போவோம் என அஞ்சி தேர்தலில், பல தொகுதிகளில் போட்டியிடாது விலகிய இவர், தற்போது அனுராவை வெல்ல வைப்பதற்கான நடவடிக்கையில் களம் குதித்துள்ளதையே இவற்றின் ஊடாக காண முடிகிறது .

ஆகவே பாராளுமன்றத் தேர்தலை போன்று இந்த உள்ளூராட்சி சபை தேர்தலிலும் .

அனுராவி வெல்ல வைப்பதற்கான அனைத்து நடவடிக்கையிலும் ,அர்ச்சனா ராமநாதன் அவர் சார்ந்த ஓட்டுக்குழுக்கள் ஈடுபட்டு வருகின்றன.

எனவே இதனை மானமுள்ள தமிழர்களாகிய நாங்கள் முறியடிப்போம் .

இவ்வாறான நிபுணர்களையும் சிங்கள கூலிகளை ஓட ஓட விரட்டியடிப்போம்.

தமிழனாக ஒன்று இணைந்து தமிழ்த் தேசியத்தை வலுப்படுத்த வீட்டுக்கு ஓட்டை போட்டு நாட்டை காப்பாற்றுவோம் ஓடி வாருங்கள் தமிழர்களே.

சிங்கள கூலிகளாக மாறி தமிழர் தேசிய அரசியல் உரிமைகளை குழி தோண்டி புதைக்க வந்திருக்கும் ,இவ்வாறான விஷமிகளை ,தாய் மண்ணில் இருந்து விரட்டுவோம் .

நாங்கள் தமிழர்களாக இந்த மண்ணை ஆளவும் ,தமிழர்களாக வாழவும் இன்றே வீறு கொண்டு எழுவோம் .

வீர தமிழர்கள் தாயக தமிழர்கள் என்பதை காணப்பிப்போம் மக்களே எழுக .

சிக்கிய வன்னி ஊழல் அணி
Posted in இலங்கை செய்திகள்

சிக்கிய வன்னி ஊழல் அணி

சிக்கிய வன்னி ஊழல் அணி

சிக்கிய வன்னி ஊழல் அணி நாடகங்கள் தற்பொழுது அம்பலத்துக்கு வந்துள்ளது

முகநூல் வழியாக போலியான முகமூடி மாயாபிகள் நான் உருவாக்கப்பட்டுள்ள பன்னி ஊழல் அணி எனப்படும் பேஸ்புக் பக்கம் தற்பொழுது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த முகநூல் பக்கத்தில் வன்னி ஊழல் அணியினர் அதனை இயக்கி வருவது பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன இராமநாதன் என்பதை, சந்தேகத்துக்கு இடம் இன்றி பலர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனூடாக தமிழர்களுக்கு கலங்கத்தை ஏற்படுத்துவது .தமிழ் தேசியத்தின் ஊடாக பயணிப்பவர்களை. ஊடறுத்து தாக்கி அவதூறு செய்வது.

மக்களையும் பொது நல சேவையில் ஈடுபடுபவர்களை மிரட்டி. அடக்கி ஒடுக்கி. தமது பக்கம் அவர்களை திசை திருப்பும் நோக்குடன் .இந்த வன்னி ஊழல் முகநூல் பக்கம் இயங்கி வருவதை காண முடிகிறது.

பத்து மாதமாக அர்ச்சுனா ராமநாதனுக்கு அருகில் இருக்கும் தங்கம் தொடர்பாக இந்த ஊழல் அணி எழுதுவதில்லை.

மேலும் அர்ச்சுனா இராமநாதனுடைய நிதி மோசடிகள் தொடர்பாகவும். அவரது அநாகரீக பேச்சுக்கள் தொடர்பாக .இந்த வன்னி ஊழல் அணி வெளிப்படுத்துவதில்லை .

அர்ச்சுனா ராமநாதன் எழுதுகின்ற எழுத்து நடையும் ,இந்த வன்னி ஊழல் அணியினுடைய எழுத்து நடையும், ஒத்து போகிறது .

ஆகவே இதனை நடத்துவது அவர்தான் என்பது இதனூடாக அம்பலப்படுகிறது.

தமிழ் தேச விடுதலைக்கு எதிராகவும், சிங்கள தேசியத்திற்கு ஆதரவாகவும் ,அர்ச்சுனா என்கின்ற பாராளுமன்ற உறுப்பினர், செயலாற்றி வருவதை, சமீப கால நடவடிக்கைகளை அவதானித்தவர்களுக்கு புரிந்திருக்கும்.

இவ்வாறான கருப்பாடுகளை இனம் கண்டு ,தமிழர்கள் அழித்து ஒழிக்க வேண்டியது காலத்தினுடைய கடப்பாடாக உள்ளது.

எனவே புலம்பெயர்ந்து மற்றும் தாயகத்தில் இருக்கக்கூடிய தமிழர்கள் ,இவர்களது எந்த அருவருப்பான செயலையும் ,அநாகரிக நடவடிக்கைகளுக்கும் எதிராக, நீங்கள் திசை திரும்பி உள்ளது வரவேற்கத்தக்கது.

மேலும் சில காலங்களில் இந்த கருப்பு ஆடுகள் யார் என்பதை மக்கள் வெளிப்படையாகவே அறிவீர்கள்.

வெளிநாடுகளில் உள்ள ஒட்டுக் குழுக்கள் .காட்டி கொடுத்த கயவர்களினால் .பணம் கொடுத்து இயக்கப்படுகின்ற. தலையாட்டி பொம்மையாக அர்ஜுனாவும் தங்கமும் காணப்படுகின்றனர் .

எனவே சிங்கள தேசியத்தின் ஊது குழல்களாகவும் ,அவர்களது செயல் திட்டங்களை இலக்கு படுத்த ,களம் இறக்கி விடப்பட்டுள்ள கருணாக்கள் இவை என்பது அம்பலமாகியுள்ளது.

ஆகவே வன்னி ஊழல் என்பது ஒட்டுக்குழு மாவியாக்களின் கூடாரமும், அதை இயக்கி வரும் அர்ச்சனாவின் கொள்கையின் பின்புலத்தில் இயங்குகின்றது.

என்பதை அம்பலப்பட்டு நிற்பதை நாங்கள் இதன் ஊடாக தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி

– வன்னி மைந்தன் –

மக்களை ஏமாற்றும் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

மக்களை ஏமாற்றும் அனுரா

மக்களை ஏமாற்றும் அனுரா

மக்களை ஏமாற்றும் அனுரா ,இலங்கையில் நடந்து முடிந்த தேர்தலை அடுத்து அனுரா ஆட்சி அரியணையில்ஏறினார் அதனை எடுத்து அனுரா குமர திசநாயக்காவின் உடைய ஆட்சியானது தமிழ் மக்களுக்கு எதிராக திசை திரும்பி இருக்கிறது.

புதிதாக இலங்கையின் ஜனாதிபதியாக அதிர குமர திசடாயக்கா பதவி ஏற்றுள்ளார் என்கின்ற மகிழ்வில்மக்கள் திகழ்கின்றனர்.

ஆனால் தற்பொழுது அவர் தனது இனவாத போக்கினை கடைப்பிடித்து வருவதால் தமிழ் மக்கள் அவருக்கு எதிராக தமது கருத்துக்களையும் எதிர்ப்பையும் காண்பிக்க ஆரம்பித்துள்ளனர்.

இதனால் எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலில் பலமான பாதிப்பையும் பின்னடைவையும் அனுரா குமர திசநாயக்க சந்திப்பார் என்பதாக கணிக்கப்படுகிறது.

ஆனால் வெளிநாடுகளில் உள்ள அனுர குமர திசநாயக்கா அவருடைய ஆதரவு சக்திகள் அனுராவுக்கு தொடர்ந்து ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

இலங்கையில் ஜனாதிபதி அனுராவின் ஆட்சியை தமிழ் மக்களுடைய பிரச்சனைக்கு தீர்வை காணும் என்கின்ற வகையில் கற்பனை குதிரையில் அவர்கள் ஆடி வருகின்றனர்.

இதனால் இந்த தேர்தலில் அணுக குமர திசநாயக்க படுவியை சந்தித்து மிகப்பெரும் சாட்டை அடியை தமிழ் சிங்கள மக்கள் வழங்குவார்.

என்பதால் அனுரா தற்பொழுது பதட்டத்தில் குறைந்துள்ளதாக மக்கள் கருத்து தெரிவிக்கிறது.

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்
Posted in இலங்கை செய்திகள்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம்

மின் கட்டணங்கள் உயரும் சாத்தியம் ,சர்வதேச நாணய நிதியம் (IMF) அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவுள்ளதால், செலவு மீட்பு விலையை மீட்டெடுப்பதைப் பொறுத்து, அரசாங்கம் மின்சார

கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்று டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, தற்போதைய அரசாங்கம் இந்த ஆண்டு ஜனவரியில் மின்சார கட்டணங்களை 20 சதவீதம் குறைத்தது.

இருப்பினும், இது செலவு-மீட்பு விலை நிர்ணயம் அல்ல என்பதால், இந்த நடவடிக்கை குறித்து IMF தனது அதிருப்தியை தெரிவித்தது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியால் ஆதரிக்கப்படும் இலங்கையின் சீர்திருத்தத் திட்டத்தின் நான்காவது

மதிப்பாய்வை முடிக்க, பொருளாதாரக் கொள்கைகள் குறித்த ஊழியர்கள் மட்ட ஒப்பந்தத்தை சர்வதேச நாணய நிதியமும் இலங்கை அதிகாரிகளும் சமீபத்தில் எட்டினர்.

இந்த மறுஆய்வு சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், இலங்கைக்கு சுமார் 344 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவி கிடைக்கும், இதன் மூலம் இந்த ஏற்பாட்டின் கீழ்

வழங்கப்படும் மொத்த சர்வதேச நாணய நிதிய நிதி உதவி சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும்.

ஆயினும்கூட, பணியாளர் நிலை ஒப்பந்தம் IMF நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது, இது பின்வருவனவற்றைப் பொறுத்தது: (i) மின்சார செலவு-மீட்பு விலையை மீட்டெடுப்பது மற்றும் தானியங்கி மின்சார விலை

சரிசெய்தல் பொறிமுறையின் சரியான செயல்பாட்டை உறுதி செய்வது தொடர்பான முன் நடவடிக்கைகளை செயல்படுத்துதல்; மற்றும் (ii) பலதரப்பு கூட்டாளர்களின் உறுதியான நிதி பங்களிப்புகள் மற்றும் போதுமான கடன்

மறுசீரமைப்பு முன்னேற்றத்தை உறுதிப்படுத்துவதில் கவனம் செலுத்தும் நிதி உத்தரவாத மதிப்பாய்வை நிறைவு செய்தல் என்று இலங்கைக்கான IMF மிஷன் தலைவர் இவான் பாபகேர்ஜியோ கூறினார்.

இலங்கையின் லட்சிய சீர்திருத்த நிகழ்ச்சி நிரல் தொடர்ந்து பாராட்டத்தக்க விளைவுகளை அளித்து வருகிறது. நெருக்கடிக்குப் பிந்தைய வளர்ச்சி 2024 இல் 5 சதவீதமாக மீண்டது குறிப்பிடத்தக்கது.

வருவாய் திரட்டல் சீர்திருத்தங்கள் 2022 இல் 8.2 சதவீதமாக இருந்த வருவாய்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை 2024 இல் 13.5 சதவீதமாக மேம்படுத்தியுள்ளன.

மத்திய வங்கியின் கணிசமான அந்நியச் செலாவணி கொள்முதல்களைக் கருத்தில் கொண்டு, மொத்த அதிகாரப்பூர்வ இருப்பு 2025 மார்ச் மாத இறுதியில் 6.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியது. கணிசமான நிதி

சீர்திருத்தங்கள் பொது நிதிகளை வலுப்படுத்தியுள்ளன. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளதாக அவர் கூறினார்.

இந்த ஆண்டு ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் அடுத்த திருத்தத்தின் கீழ் மின்சார விலை நிர்ணயம் குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கை குறித்து கேட்டதற்கு, இலங்கை மின்சார சபையின் (CEB) ஊடகத் தொடர்பாளர் ஒருவர்,

விரைவில் இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட உள்ள கட்டணங்களைக் கணக்கிடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறினார்.

“நாங்கள் செலவைக் கணக்கிடுகிறோம். மின் உற்பத்திக்கு நாம் சார்ந்திருக்கும் ஆதாரங்களைப் பொறுத்து இது மாறுபடும். சில நேரங்களில், மழை பெய்தால் நீர் மின்சாரத்தையே அதிகம் நம்பியிருக்கிறோம்.

இல்லையெனில், அது பெரும்பாலும் அனல் மின்சாரத்தையே சார்ந்துள்ளது. மேலும், பகல்நேர மின்சாரத் தேவைகளுக்கு சூரிய மின் உற்பத்தியை சார்ந்துள்ளோம்,” என்று அவர் கூறினார்.

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி

நீதிமன்றில் ஆஜரானார் மைத்திரி ,ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR)

மனுவை விசாரணைக்காக இன்று செவ்வாய்க்கிழமை (29) காலை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

ரோயல் பார்க் கொலை சம்பவம் தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிக்கு பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பில் முன்னாள்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பில் அண்மையில் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் பேரில் மைத்திரிபால சிறிசேன இன்று செவ்வாய்க்கிழமை (29) நீதிமன்றில் ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்
Posted in இலங்கை செய்திகள்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும்

எனது கடிதத் தொடர்பு பற்றி அநுரவுக்கு எப்படித் தெரியும் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு

செய்யும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்க திகதி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியது பற்றி எவ்வாறு அறிந்திருந்தார் என்று கேட்டார்.

“ஏப்ரல் 15 ஆம் திகதி இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய சாத்துதல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவிற்கு வருமாறு என்னைக் கேட்டுக்

கொண்டனர். ஏப்ரல் 10, 2025 அன்று நான் ஊடகங்களுக்கு வெளியிட்ட அறிக்கை தொடர்பாக என்னிடம் விசாரிக்க வேண்டியிருந்தது என்று ஆணையம் கூறியது.

புத்தாண்டு விடுமுறையின் போது நான் கொழும்பில் இருந்ததால் அதைச் செய்ய முடியாது என்று சொன்னேன். பின்னர் ஏப்ரல் 25 ஆம் திகதி வருமாறு என்னிடம் கேட்டுக் கொண்டனர். எனது சட்டத்தரணி நாட்டிற்கு வெளியே

இருந்ததால் வர முடியாது என்று சொன்னேன். நான் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டதால், எனது சட்டத்தரணி என்னுடன் இருக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன்.

இருப்பினும், ஏப்ரல் 15 ஆம் திகதி புத்தாண்டைக் கொண்டாடப் போவதால் என்னால் வர முடியாது என்று நான் ஆணைக்குழுவிற்கு கூறியதாக மட்டக்களப்பில் ஜனாதிபதி திசாநாயக்க ஒரு கருத்தை வெளியிட்டார்.

ஆணைக்குழுவுடனான எனது கடிதத் தொடர்பு குறித்து ஜனாதிபதி திசாநாயக்க எப்படி அறிந்தார் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,” என்று அவர் கூறினார்.

இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு ஆரம்பத்தில் ஒரு சட்டத்தரணி தன்னுடன் வர அனுமதி மறுத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

ஊவா மாகாண சபையின் நிதியை வங்கியில் இருந்து எடுத்து, அவற்றை தொடர்ச்சியான அல்லது மூலதனச் செலவுகளுக்குச் செலவிடுவது குற்றமல்ல என்று ஆணைக்குழுவிடம் மூன்று மணி நேர வாக்குமூலம் அளித்த முன்னாள் ஜனாதிபதி கூறினார்.

முந்தைய ஆட்சியின் போது, ​​ஊவா மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, ஊவா மாகாண சபை நிதியை ஒரு வங்கியில் இருந்து திரும்பப் பெற்ற சம்பவம் தொடர்பாக திரு.

விக்ரமசிங்க நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் சாத்துதல்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் முன் அழைக்கப்பட்டார்.

“நான் ஆணைக்குழுவில் ஒரு அறிக்கையை அளித்து எனது கருத்தை விளக்கினேன், அதன் மூலம் வங்கிக் கணக்கில் நிதி வைத்திருப்பது தான் உண்மையான குற்றம் என்று நான் கூறினேன்,” என்று திரு. விக்ரமசிங்க ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

“மத்திய அரசால் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்படும் நிதி பல்வேறு நோக்கங்களுக்காக செலவிடப்பட வேண்டும். நிதிகள் தொடர்ச்சியான மற்றும் மூலதன செலவினங்களுக்கு செலவிடப்பட வேண்டும். பணம் புழக்கத்தில் விடப்படும்போது பொருளாதாரம் சுறுசுறுப்பாகிறது.

தொடர்ச்சியான மற்றும் மூலதன செலவினங்களுக்கு நிதி செலவிடுவது பொருளாதாரத்தை தொடர்ந்து இயக்கும். உங்கள் பணத்தை ஒரு வங்கியில் வைப்புச் செய்தால், அது பொருளாதாரத்தில் புழக்கத்தில் விடாது.

உங்கள் நிதியை ஒரு வங்கியில் டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள் பொருளாதார வளர்ச்சியைப் பெற முடியாது. அன்றாட செலவுகளுக்கு செலவிடாமல் ஒரு வங்கியில் நிதியை டெபாசிட் செய்வது உண்மையான குற்றம். இந்த விஷயத்தை நான் ஆணைக்குழுவிடம் விளக்கினேன். 2024 ஆம் ஆண்டின் பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டம் இந்த விஷயத்தை தெளிவாக வரையறுக்கிறது மற்றும் முறையான செலவினங்களுக்கான ஏற்பாடுகளை வழங்குகிறது என்று நான் ஆணைக்குழுவிடம் கூறினேன்,” என்று அவர் கூறினார்.

“கடந்த காலங்களில் ஒரு வங்கியில் அதிக வட்டிக்கு வைப்பு செய்யப்பட்ட அரச நிதிகள் திரும்பப் பெறப்பட்டு, குறைந்த வட்டிக்கு மற்றொரு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவங்கள் உள்ளன என்று நான் ஆணைக்குழுவிடம் கூறினேன். இது 2008 இல் நடந்தது.

2002 இல் எங்கள் அரசாங்கம் அதிக வட்டி வழங்கும் வங்கிகளில் அரச நிதிகளை வைப்புச் செய்ய அனுமதித்தது,” என்று அவர் மேலும் கூறினார்.