அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்
Spread the love

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம்

அனுராஆட்சியில் சிறையில் கைதி மரணம் சம்பவம் அவர்களது உறவினர்கள் மத்தியிலும் தமிழர்கள் மத்தியிலும் கொதிப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

புதிய முடியலை மக்களுக்கு தருவதாக கூறிக் கொள்கின்ற அனுராவுடைய ஆட்சி அதிகாரத்தின் காலப்பகுதியில் அதே ஆட்சியில் சிறையில் உள்ள கைதி ஒருவர் மரணமாகியுள்ளார்.

48 மணித்தியாலத்திற்கு முன்னதாக கைது செய்யப்பட்ட ஒரு குற்றவாளி என சந்தேகிக்கப்பட்டவர் ,அந்த சிறையில் கொடுமையான தாக்குதல் காரணமாக பலியாகி உள்ளார்

அனுராவினுடைய ஆட்சி காலத்தில் நீதிமன்றத்தில் துப்பாக்கிச்சூடு நாடளாவிய ரீதியில் அதிகமான துப்பாக்கிச் சூட்டு படுகொலைகள் என்பன அதிகரித்த காணப்படும் நிலையில் எப்பொழுது சிறையில் இவரும் பலியாகி உள்ளார்.

கோத்த பாயா மஹிந்த ராஜபக்சருடைய ஆட்சியை விட அனுராருடைய ஆட்சியில் மக்களுக்கு ஆபத்தான ஒன்றாகவும் அடக்குமுறை ஒன்றாகும் காணப்படுகிறது.

இந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் அனுரா ஆட்சியை தூக்கி எறிந்து தமிழர்கள் தமக்கு தெளிவான தமிழரசு கட்சியான வீட்டு சின்னத்துக்கு ஓட்டு போட வேண்டியதன் காலகட்டத்தில் இருப்பதை இந்த விடயம் எடுத்துக்காட்டுகிறது .

சிறைகளில் கைது செய்யப்பட்ட கைதிகள் எவ்வாறு மரணமானால் காயிதிகளுக்கு சிறையில் பாதுகாப்பு இல்லை என்பதை காண்பிக்கிறது .

இந்த அனுரா ஆட்சி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்த கைதி சிறையில் மரணமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .