சாராயம் விற்க தடை
Posted in இலங்கை செய்திகள்

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை

சாராயம் விற்க தடை விதிக்கப்படுவதாக இளைஞருடைய அமைச்சு ஆரம்பித்துள்ளது.

எதிர்வரும் மே தினத்தை மேற்கோள்காட்டி அன்றைய தினத்திற்கு நாடு தழுவிய ரீதியில் சாராயங்கள் விற்பதற்கு தடை செய்யப்படுகிறது .

அவ்வாறு அத்துமறிவிட்டால் அவர்கள் கைது செய்யப்பட்டு தண்ட அறவிடப்படும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை அடுத்து தற்பொழுது குடிப்பிரியர்கள் போத்தல்களை வாங்கி வீடுகளில் பதுக்குவதாகவும் அதனால் தாராளமாக குடித்து வருவதாகவும் செய்திகள் வருகின்றன.

இலங்கையில் அதிக வருமானத்தை பெற்றுக் கொடுக்கின்ற முதலாவது வர்த்தகமாக சாராயம் காணப்படுகிறது.

இலங்கையில் அதிகமாக சாராய விற்பனை இடம்பெறுவதால். அதிக லாபத்தையும் அந்த நாட்டையும் வழிநடத்தவும் செயல்படுத்தவும் இந்த சாராயங்களை உதவுகின்றன.

நாட்டினை வாழ வைப்பதற்க்காவே குடிகாரர்கள் அதிகமாக குடிக்கின்றனர்.

குடிமகன்கள் இலங்கையில் இல்லாவிட்டால் இலங்கை குடிமக்களால் கைவிடப்பட்டு விலை காணப்படும் .

அதனால்தான் குடிக்கிறோம் என குடிகார மக்கள் இப்படி விளக்கம் அளித்து வருகின்றனர்.

எனவே மே மாதம் குடிகாரர்கள் கவனமாக இருங்கள் சாராயக்கடைகள் பூட்டப்படுவதால் இப்பொழுது சாராயங்களை வாங்கி பதுக்கி கொள்ளுங்கள்.

இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
Posted in இலங்கை செய்திகள்

சாராய மதுபானங்களின் விலை அதிகரிப்பு

சாராய மதுபானங்களின் விலை அதிகரிப்பு

அதிவிசேஷ சாராயம் மற்றும் தென்னஞ் சாராயம் ஆகிய மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஒரு போத்தல் அதிவிசேஷ மற்றும் தென்னஞ் சாராயம் 400 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

கலால் வரி மற்றும் வற் வரி அதிகரிப்பிற்கு அமைய இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக Distilleries Company of Sri Lanka PLC தெரிவித்துள்ளது.

வீடியோ

Posted in உலக செய்திகள்

கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி

பீகாரில் கடந்த சில தினங்களுக்கு முன் கள்ளக்சாராயம் குடித்து 25க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

பீகாரில் தொடரும் சோகம் – கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பலி

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு கடந்த 5 ஆண்டாக அமலில் உள்ளது. மது விலக்கு அமலில் உள்ளதால் சட்டவிரோதமாக கள்ளச் சாராயம் காய்ச்சி குடிப்பது அரங்கேறி வருகிறது.

போதை அதிகமாக சாராயத்தில் ரசாயனப் பொருட்கள் அதிக அளவில் கலக்கப்படுகிறது. இதனால் சாராயம் கள்ளச்சாராயமாகி அப்பாவி மக்களின் உயிரை குடித்துவிடுகிறது.

இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்பூரின் கண்டி பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் கள்ளச்சாராயம் குடித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

    Posted in உலக செய்திகள்

    கள்ள சாராயம் குடித்து 24 பேர் மரணம்

    கள்ள சாராயம் குடித்து 24 பேர் மரணம்

    இந்தியாவில் கடந்த மூன்று நாட்களில் கள்ள சாராயம் அருந்திய இருபத்தி நான்கு பேர் மரணமாகியுள்ளனர்

    தீபாவளியை முன்னிட்டு பர பரப்பாக இடம்பெற்ற மகிழ்ச்சி கொண்டாடத்தின் பொழுது இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன

      Posted in உலக செய்திகள்

      வடி சாராயம் குடித்த 35 பேர் பலி

      வடி சாராயம் குடித்த 35 பேர் பலி

      வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மெக்சிகோ முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு

      மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு காரணமாக மெக்சிகோவில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன.

      இதனால் மது கிடைக்காமல் அல்லல்படும் மதுபிரியர்கள் கள்ளச்சந்தையில்

      விற்கப்படும் மெத்தனால் என்ற வேதிப்பொருள் கலந்த விஷ சாராயத்தை வாங்கி குடிக்கின்றனர்.

      இந்த நிலையில் பியூப்லா மாகாணத்தில் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்த 20 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

      இதே போல் மோரலோஸ் மாகாணத்தில் ஒரு பெண் உள்பட 15 பேர் விஷ சாராயம் குடித்ததால் பரிதாபமாக இறந்தனர்.

      முன்னதாக கடந்த மாத இறுதியில், ஜாலிஸ்கோ மாகாணத்தில் தரக்குறைவான

      மது அருந்திய 25 பேரும், அகான்சே மாகாணத்தில் எரிசாராயம் குடித்த 7 பேரும் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

      Posted in இலங்கை செய்திகள்

      யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு

      யாழில் கள்ள சாராயம் காய்ச்சிய கும்பல் மடக்கி பிடிப்பு

      கசிப்பு உற்பத்தி செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைப்பு

      கோப்பாய், குப்பிளாவத்தையில் சட்டத்துக்குப் புறம்பாக கசிப்பு உற்பத்தி

      செய்யப்படும் இடம் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டது.

      எனினும் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

      அங்கு 45 லீற்றர் கசிப்பு, 150 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு

      பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டன என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

      யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோப்பாய், சாவகச்சேரி, வட்டுக் கோட்டை

      மற்றும் அச்சுவேலி பொலிஸ் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி பெரியளவில் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

      யாழில் கள்ள சாராயம் கைச்சாய் கும்பல் மடக்கி பிடிப்பு
      யாழில் கள்ள சாராயம் கைச்சாய் கும்பல் மடக்கி பிடிப்பு
      Posted in சினிமா

      ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நடிகர் கைது.

      ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற நடிகர் கைது.

      ஊரடங்கை மீறி காரில் மதுபானம் விற்ற சினிமா துணை நடிகர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த மதுபானங்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

      ஊரடங்கு நேரத்தில் மதுபானம் விற்ற துணை நடிகர் கைது
      கைது செய்யப்பட ரிஸ்வான்


      ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இதை பயன்படுத்தி யாராவது சட்டவிரோதமாக மதுபானம் விற்கிறார்களா? என போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு

      வருகின்றனர். இந்தநிலையில் சென்னை எம்.ஜி.ஆர். நகர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட கே.கே.நகர், பிருந்தாவன் நகர்

      பகுதியில் ரிஸ்வான் (வயது 30), என்பவர் சட்டவிரோதமாக மதுபானம் விற்றபோது எம்.ஜி.ஆர். நகர் போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

      விசாரணையில் அவர், சினிமாவில் துணை நடிகராக நடித்து வருவது தெரிந்தது. அவரிடமிருந்து 69 மதுபாட்டில்கள் மற்றும்

      ரூ.2,500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ரிஸ்வான் துணை நடிகர் என்பதால் சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ததும் விசாரணையில் தெரிந்தது.

      அதேபோல் விருகம்பாக்கம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தசரதபுரம், மீன்

      மார்க்கெட் அருகில் காரில் வந்து மதுபானம் விற்பனை செய்த 2 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள்,

      சூளைமேட்டை சேர்ந்த தேவராஜ்(40), சாலிகிராமத்தை சேர்ந்த பிரதீப்(31) என்பது தெரிந்தது.

      2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 189 மது பாட்டில்கள், ரூ.20 ஆயிரம் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல்

      செய்தனர். பின்னர் கைதான துணை நடிகர் உள்பட 3 பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.

      ஊரடங்கு நேரத்தில் மதுபானம்
      ஊரடங்கு நேரத்தில் மதுபானம்
      Posted in இலங்கை செய்திகள்

      கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி

      கொரனோவால் களைகட்டும் கள்ள சந்தை வியாபாரம்- சிக்கிய பெரும் புள்ளி

      இலங்கையில் வைரஸ் நோயின் பரவலை தடுக்கும் முகமாக ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது ,


      மக்கள் நலன் கருதி முன்னெடுக்க பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்ட வண்ணம் இருக்க

      ,இதற்குள் கள்ள சந்தை வியாபாரம் ஊடாக குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க குறுக்கு மூலைகள் முயன்று வருகின்றன

      மலிந்த விலையில் சாராயத்தை கொள்முதல் செய்து அதிக விலைக்கு கொட்டல் ஒன்றில் விற்பனை செய்து வந்த ஓனர் ஒருவர்

      கைது செய்யப்பட்டுள்ளார் ,இவருக்கு இந்த கள்ள சந்தை வழியாக மதுபானங்கள் விற்பனை செய்தவர்களும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்க பட்டுள்ளனர்

      குறுக்கு வழியில் பயணிப்பவர்கள் ஒருநாள் சிக்க வேண்டி வரும் ,அன்று சம்பாதித்த அனைத்தும் இழக்க நேரிடும் என்பதற்கு இவை ஒரு முன்னுதாரணமாக உள்ளதை அவதானிக்க .

      கொரனோவால் களைகட்டும்
      கொரனோவால் களைகட்டும்
      Posted in இலங்கை செய்திகள்

      கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு

      கள்ள சாராயம் தயாரித்த கும்பல் மடக்கி பிடிப்பு

      இலங்கையில் ஊரடங்கு வேளையில் கட்டுக்குள் மறைந்திருந்து கள்ள

      சாராயம் காய்ச்சிய கும்பல் ஒன்றை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

      வடி சாராயங்களை அதிக விலைக்கு மேற்படி நபர்கள் விற்று வருகின்றனர்

      மதுபான சாலைகள் பூட்ட பட்டுள்ள நிலையில் இந்த சாராயங்களு தற்பொழுது

      மவுசு ஏற்பட்டுள்ளது ,பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய

      தகவலை அடுத்து இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

      கள்ள சாராயம் தயாரித்த
      கள்ள சாராயம் தயாரித்த